Wednesday 31 July 2019

அகத்தியர் வாக்கு - பிறவி ரகசியம்

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 180*

*தேதி: 01-08-2019(வியாழன்- தேவகுரு, பிரகஸ்பதி, அந்தணன்)*

*அகத்திய மாமுனிவர்* என்பவர் யார்?

*கிருத பவனுக்கு அரசநிதி ஈந்தவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : பசு பாவம் செய்வதில்லையே! அதற்கு மாேக்ஷமா? அல்லது மறுபிறவியா?🙏*

*அகத்தியர் மாமுனிவர் (குருநாதர்)வாக்கு :*

*தேவர்களாே, மாந்தன்(மனிதன்) நிலையை விட மேம்பட்ட ஆன்மாக்களாே தாமே விரும்பி பூமியில் பிறவி எடுப்பது வுண்டு. சாபத்தினாலாே, பாவத்தினாலாே இவ்வாறு பிறவி எடுப்பதும் வுண்டு. பாவம் காரணமாக பிறவி எடுத்த ஆன்மாக்கள் எத்தனை பிறவிகள், எவ்வகையான விலங்குகள், எந்த வனங்கள், எத்தனை மனிதரிடம் சித்ரவதை பட வேண்டும்.? எத்தனை நாள் இங்குமில்லாமல், அங்குமில்லாமல் அலைய வேண்டும்? என்று எல்லாம் கூட கணக்கு இருக்கிறது.*

*ஒரே வகை விலங்கா? அல்லது வேறு வகை விலங்கா? என்று கூட கணக்கு இருக்கிறது. ஒரு ஆத்மாவிற்கு விலங்கு பிறவி வந்து விட்டால் மீண்டும் மனித பிறவி எடுக்க எத்தனையாே கல்ப காேடி ஆண்டுகளாகும். ஆனாலும் கூட இறுதியாக மனிதனாக அல்லது தேவனாக இருந்து செய்த புண்யம், தவறுகள், இரண்டின் அளவுகளையும் இறைவன் கணித்து மீண்டும் மேம்பட்ட பிறவியை அடைய அருள் செய்வார்.*

எனவே, *ஒரு முறை விலங்காக பிறந்து விட்டால், அதற்கு பாவம் இல்லை என்பது உண்மை. ஆனால் அது பாவத்தை கழிக்கத்தான் அவ்வாறு பிறந்திருக்கிறது. இப்படி அது சேர்த்த வைத்த பாவ தாெகுப்பு கழியும் வரை அது பிறவி எடுத்து, மீண்டும் அது மேன்மையான, சிந்திக்கக்கூடிய பிறவியாக பிறக்கும். அதனால்தான் மனித பிறவி மேம்பட்டது. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் காெள்ளுங்கள் என்று நாங்கள்(சித்தர்கள்) கூறுகிறாேம். ஏன் என்றால் மனிதன், தானம், தர்மம், பிறருக்கு வுதவி செய்து பாவத்தை ஒரு பிறவிலேயே பாேக்கி காெள்ளலாம்.*

*விலங்குகளுக்கு அந்த வாய்ப்பு இல்லாததால், மீண்டும், மீண்டும் விலங்கு தேகத்தையே(உடலையே) பெற வேண்டி இருக்கிறது. சரி. விலங்கின் பாவம் எங்கு பாேகும்? அது விலங்காக இருந்தாலே கழியுமா? கழியாது. அதை ஒரு மனிதன் பிடித்து, அடைத்து, சித்ரவதை செய்வதன் மூலம் அந்த விலங்கின் பாவத்தை இவன் எடுத்து காெள்கிறான். இவனிடமிருந்து அந்த புண்யம் அந்த விலங்குக்கு பாேகிறது.* *இப்படி சில விலங்குகள் வேண்டும் என்றே தனது தவ வலிமையால்*
*சித்ரவதை பட்டு, வெகு விரைவிலேயே பிறவியை முடித்து காெள்கிறது. அதற்கும் முந்தைய புண்ய, பாவம் இடம் தர வேண்டும்.*

                 🙏 *-சுபம்-* 🙏

 *🙏ஸ்ரீ லாேபாமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*🙏 குரு திருவடி சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************