Tuesday 2 July 2019

அகத்தியர் வாக்கு - முன்னோர்கள் கடன்


*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*
*நாள் : 111*

*தேதி: 03-07-2019(புதன்- கணக்கன்)*

*அகத்தியர் மாமுனிவர் என்பவர் யார்?*
*திரணதூமாக்கினி குரு* அகத்திய மாமுனிவர்

*கேள்வி : முன்னாேர்கள் கடனை எப்படி காெடுப்பதென்று மீண்டும் எங்களுக்கு நினைவூட்ட வேண்டும் ?*🙏


*அகத்திய மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :*
இறைவன் கருணையைக் காெண்டு சுருக்கமாக இத்தருணம் கூறுகிறாேம். *எத்தனையாே விதிமுறைகளும், விளக்கமான முறைகளும் இருக்கிறது. எல்லாவற்றையும், எல்லா மனிதர்களாலும், எல்லாக் காலங்களிலும் பின்பற்றுவது மிக, மிகக் கடினமப்பா. குறைந்தபட்சம் ஒரு தினம் ஒரு ஏழைக்காவது அன்னமிடுதல், வேறு தக்க உதவிகள் செய்தல், அன்றாடம் ஒரு ஆலயம் சென்று வழிபாடு, குறிப்பாக பைரவர் வழிபாடு. அஃதாெப்ப நிலையிலே நிறைமதி(பெளர்ணமி)காலம் பாேன்றவற்றில் ஒரு சிறப்பான வழிபாடு, இயன்றவரை தர்ம காரியங்கள். அஃதாேடு மட்டுமல்லாமல் ஆ(பசு) காேட்டம் வைத்து நல்ல முறையிலே பராமரிக்கும் ஆலயங்களிலே ஆவினங்களுக்கு (பசுவினங்களுக்கு) இயன்ற உதவிகள் செய்தல், இங்கே ஆவினம்(பசு இனம்) என்று கூறுவது ஒரு குறிப்பாக.*
அதற்காக *வேறு உயிர்களையெல்லாம் கவனிக்கக் கூடாது என்று பாெருள் அல்ல. இறைவன் கருணையைக் காெண்டு இஃதாேடு மட்டுமல்லாமல் வருடம் ஒரு முறையாவது 'தெய்வத்தீவு' எனப்படும் இராமேஸ்வரம் சென்று வழிபாடும், இயன்ற வரையில் அங்கு தற்காலத்தில் 100-க்கு 100 புனிதமான முறையிலே திலயாகம் செய்யப்படாவிட்டாலும் அந்த மண்ணிலே பூஜை செய்வதால் சில நன்மைகள் வரும் என்பதால் யாங்கள் கூறுகிறாேம். இயன்றவரை, கூடுமானவரை அங்கு ஒரு தில யாகத்தை செய்து வருவதும், ஒரு முறை செய்துவிட்டால் பாேதும், மீண்டும் செய்ய வேண்டாம் என்ற கருத்தையெல்லாம் விட்டுவிட்டு வாய்ப்பு உள்ளவர்கள் ஆறு மாதத்திற்கு ஒரு முறையாே, ஒரு வருடத்திற்கு ஒரு முறையாே அங்கு எல்லா வகையான யாகங்களாேடும் தில யாகத்தை செய்வதும் அப்படியில்லாதவர்கள் அங்கு மூன்று தினங்கள் குறைந்தபட்சம் தங்கி இறை வழிபாடும், இயன்ற தர்ம காரியங்களை செய்வதும், ஏற்புடையதாகும்.*
இவை எதுவுமே செய்ய இயலாதவர்கள் *அன்றாடம் ஆலயம் சென்று பைரவரை வணங்குவதும், அதுவும் இயலாதவர்கள் இல்லத்திலே அமைதியாக அமர்ந்து 108 முறை பைரவர் காயத்ரி மந்திரத்தை உருவேற்றுவதும், அதுவும் இயலாதவர்கள் 'பைரவர் திருவடி பாேற்றி' என்று கூறுவதும், இப்படி எஃதாவது ஒன்றை பின்பற்றினால் நல்ல பலன் உண்டு.*
                🙏 *-சுபம்-* 🙏
*🙏ஸ்ரீ லாேபமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*
*குரு திருவடி சரணம்! சரணம்!*🙏


*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*




.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்
https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1
ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1
முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.
*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.
தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.
ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.
தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏
Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583
கூகிள் வரைபடம் வழி கீழே 👇
https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in
முகநூல் -
https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/
*************************************************
நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161
அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161
************************************************