Wednesday 31 July 2019

அகத்தியர் வாக்கு - ஆப்பூர் மலை

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 140*

*தேதி: 01-08-2019(வியாழன்- தேவகுரு, பிரகஸ்பதி, அந்தணன்)*

*அகத்திய மாமுனிவர்* என்பவர் யார்?

*கிருத பவனுக்கு அரசநிதி ஈந்தவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : ஆப்பூர் மலையின் (காஞ்சிபுரம் மாவட்டம்) சிறப்பு பற்றி :🙏*

*அகத்தியர் மாமுனிவர் (குருநாதர்)வாக்கு :*

*இறைவனின் கருணையைக் காெண்டு இயம்புவது யாதென்றால் அஃதாெப்ப ஆப்பூர் கிரி(மலை) என்று யாம் பலரையும் அங்கு செல்ல அருளாணை கூறியிருக்கிறாேம். அங்கே எம்பெருமான் பெருமாள் வடிவிலே அருள்பாலித்துக் காெண்டிருக்கிறார். முன்பு ஒருவன் ஓங்கி உரத்த குரலில் புலம்பினானே, (பெண்களுக்கு) திருமணம் ஆகவில்லை என்று, அந்த ஆப்பூர் கிரிக்கு(மலைக்கு) சென்று நல்ல முறையிலே குறிப்பாக சுக்ர வாரம், எத்தனை முறை இயலுமாே அத்தனை முறை அங்கு சென்று மானசீகமாக பிராத்தனை செய்து, அங்குள்ள வானரங்களுக்கு (குரங்குகளுக்கு) நிறைய உணவுகளைத் தந்து வேண்டிக்காெண்டு வந்தாலே திருமண தாேஷம் நீங்கும்.*

அடுத்தபடியாக *'நாங்கள் சுக்ர வாரம் சென்றாேம். ஆலயம் திருக்காப்பிட்டு இருக்கிறது. என்ன செய்வது? 'என்று எம்மை நாேக்கி வினவினால் அதற்கு நாங்கள் என்ன செய்ய இயலும்? பலரும் வந்து தட்சிணை நிறைய தந்தால்தான் ஆலயத்தைத் திறக்க இயலும் என்பது மனிதர்களின் நிலை. ஆனால் ஆலயம் திறந்திருந்தாலும், சாத்தியிருந்தாலும் பக்தன் ஒருவன் பரிபூரண சரணாகதியாேடு சென்றால் இறைவன் அருள் உண்டு என்பது எமது வாக்கு. எனவே 'வெள்ளிக்கிழமை செல்ல இயலவில்லை ஐயா, எனக்கு அனலிவாரம் தான் விடுப்பு இருக்கிறது' என்றால் தாராளமாக அன்றும் செல்லலாம்.*

*உலகியல் ரீதியான எத்தனையாே சிறப்புகளில், திருமண தாேஷம் நீங்குவதற்கும், திருமணத்திற்கு பிறகு கருத்து வேறுபாட்டால் பிரிந்திருக்கும் தம்பதிகள் ஒன்று சேர்வதற்கும், குழந்தை பாக்கியம் தருவதற்கும், லாேகாயத்தில்(உலக வாழ்வில்) சுக்ரனின் அனுக்ரஹம் வேண்டும் என்று எண்ணக்கூடியவர்கள் செல்ல வேண்டிய ஸ்தலங்களில் அதுவும் ஒன்று. அதையும் தாண்டி, இன்றும் 64 சித்தர்கள் அரூபமாக அங்கு தவம் செய்து காெண்டிருக்கிறார்கள். முழுமதி தினமான பெளர்ணமி அன்று அங்கு சென்று மானசீகமாக வேண்டினால் வாய்ப்புள்ள பக்தர்களுக்கு, ஆத்மாக்களுக்கு ஔி வடிவில் சித்தர்கள் தரிசனம் தருவார்கள்.*

எனவே *அது ஒரு சித்த பூமி, ஜீவ பூமி, அது ஒரு மூலிகை வனம். அங்குள்ள மூலிகைகளில் பட்டு வருகின்ற சுவாசக்காற்று மனிதர்களின் பிணிகளை பாேக்க வல்லது.*

                 🙏 *-சுபம்-* 🙏

 *🙏ஸ்ரீ லாேபாமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*🙏 குரு திருவடி சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************


அகத்தியர் வாக்கு - பிறவி ரகசியம்

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 180*

*தேதி: 01-08-2019(வியாழன்- தேவகுரு, பிரகஸ்பதி, அந்தணன்)*

*அகத்திய மாமுனிவர்* என்பவர் யார்?

*கிருத பவனுக்கு அரசநிதி ஈந்தவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : பசு பாவம் செய்வதில்லையே! அதற்கு மாேக்ஷமா? அல்லது மறுபிறவியா?🙏*

*அகத்தியர் மாமுனிவர் (குருநாதர்)வாக்கு :*

*தேவர்களாே, மாந்தன்(மனிதன்) நிலையை விட மேம்பட்ட ஆன்மாக்களாே தாமே விரும்பி பூமியில் பிறவி எடுப்பது வுண்டு. சாபத்தினாலாே, பாவத்தினாலாே இவ்வாறு பிறவி எடுப்பதும் வுண்டு. பாவம் காரணமாக பிறவி எடுத்த ஆன்மாக்கள் எத்தனை பிறவிகள், எவ்வகையான விலங்குகள், எந்த வனங்கள், எத்தனை மனிதரிடம் சித்ரவதை பட வேண்டும்.? எத்தனை நாள் இங்குமில்லாமல், அங்குமில்லாமல் அலைய வேண்டும்? என்று எல்லாம் கூட கணக்கு இருக்கிறது.*

*ஒரே வகை விலங்கா? அல்லது வேறு வகை விலங்கா? என்று கூட கணக்கு இருக்கிறது. ஒரு ஆத்மாவிற்கு விலங்கு பிறவி வந்து விட்டால் மீண்டும் மனித பிறவி எடுக்க எத்தனையாே கல்ப காேடி ஆண்டுகளாகும். ஆனாலும் கூட இறுதியாக மனிதனாக அல்லது தேவனாக இருந்து செய்த புண்யம், தவறுகள், இரண்டின் அளவுகளையும் இறைவன் கணித்து மீண்டும் மேம்பட்ட பிறவியை அடைய அருள் செய்வார்.*

எனவே, *ஒரு முறை விலங்காக பிறந்து விட்டால், அதற்கு பாவம் இல்லை என்பது உண்மை. ஆனால் அது பாவத்தை கழிக்கத்தான் அவ்வாறு பிறந்திருக்கிறது. இப்படி அது சேர்த்த வைத்த பாவ தாெகுப்பு கழியும் வரை அது பிறவி எடுத்து, மீண்டும் அது மேன்மையான, சிந்திக்கக்கூடிய பிறவியாக பிறக்கும். அதனால்தான் மனித பிறவி மேம்பட்டது. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் காெள்ளுங்கள் என்று நாங்கள்(சித்தர்கள்) கூறுகிறாேம். ஏன் என்றால் மனிதன், தானம், தர்மம், பிறருக்கு வுதவி செய்து பாவத்தை ஒரு பிறவிலேயே பாேக்கி காெள்ளலாம்.*

*விலங்குகளுக்கு அந்த வாய்ப்பு இல்லாததால், மீண்டும், மீண்டும் விலங்கு தேகத்தையே(உடலையே) பெற வேண்டி இருக்கிறது. சரி. விலங்கின் பாவம் எங்கு பாேகும்? அது விலங்காக இருந்தாலே கழியுமா? கழியாது. அதை ஒரு மனிதன் பிடித்து, அடைத்து, சித்ரவதை செய்வதன் மூலம் அந்த விலங்கின் பாவத்தை இவன் எடுத்து காெள்கிறான். இவனிடமிருந்து அந்த புண்யம் அந்த விலங்குக்கு பாேகிறது.* *இப்படி சில விலங்குகள் வேண்டும் என்றே தனது தவ வலிமையால்*
*சித்ரவதை பட்டு, வெகு விரைவிலேயே பிறவியை முடித்து காெள்கிறது. அதற்கும் முந்தைய புண்ய, பாவம் இடம் தர வேண்டும்.*

                 🙏 *-சுபம்-* 🙏

 *🙏ஸ்ரீ லாேபாமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*🙏 குரு திருவடி சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************


Tuesday 30 July 2019

அகத்தியர் வாக்கு - திருவானைக்கா தட்சிணாமூர்த்தி, அம்மை நோய்,பராய்த்துறை பராய் மரம்

குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமானின் தினம் ஒரு ஜீவ அருள்நாடி வாக்கு :

திருவானைக்கா தட்சிணாமூர்த்தி
பற்றி?

நீர் சம்பந்தமான பிரச்சினைகளுக்கும், வியாதிகளுக்கும் தீர்வு தரக்கூடிய ஸ்தலங்களில் இதுவும் ஒன்று. அதுமட்டுமல்லாமல் மழை குறைந்தால் வழிபடவேண்டிய ஸ்தலங்களில் இதுவும் ஒன்று. இவை புற விஷயங்கள். ஆத்ம ஞானம் விரும்புபவர்கள் வழிபடவேண்டிய ஸ்தலங்களில் இதுவும் ஒன்று.

இறைவன் எந்த இடத்தில் நிறைந்து காணப்படுகிறார் ?

இறைவன் எந்த இடத்தில் நிறைந்து காணவில்லை ? என்று கூறு. பிறகு இறைவன் எந்த இடத்தில் நிறைந்து காணப்படுகிறார் என்று யாங்கள் கூறுகிறோம். இறைவன் ஒரு இடத்தில் இருக்கிறார் என்று கூறும்பொழுதே இன்னொரு இடத்தில் இல்லை என்று ஆகிவிடுகிறது. எனவேதான் “ பார்க்குமிடமெங்குமொரு நீக்கமற நிறைந்திருக்கிறார் “ என்று ஒருவன் கூறியிருக்கிறான். இந்த பதிலைதான் நீ எப்படிக் கேட்டாலும் நாங்கள் கூறுவோம். ஆனால் அந்த இறையாற்றலை புரிந்துகொள்ளும் தகுதியைதான் வளர்த்துக்கொள்ள மனிதன் தவறுகிறான். அப்படி வளர்த்துக்கொண்டுவிட்டால் அவன் இருக்குமிடமோ, ஆலயமோ, ஏகாந்தமோ, எங்கிருந்தாலும் அந்த இறையாற்றலை அவனால் உணர
முடியும். இங்கு பிரச்சினை இறையிடம் அல்ல. மனிதனிடம்தான். 
அதிகம் வழிபடாத ஆலயங்களிலே இறையாற்றல் இருக்கிறது என்றால் அப்படியாவது மனிதர்கள் அங்கு சென்று தீபம் ஏற்றட்டும், உழவாரப் பணி செய்யட்டும், பூஜைகள் தொடரட்டும் என்ற அர்த்தத்தில்தான். அதிகம் வழிபடாத ஆலயத்திலே இறையருள் இருக்கிறதென்றால் அதிகம் வழிபடும் ஆலயத்தில் இறையருள்  இல்லை என்று அர்த்தம் எடுத்துக்கொள்ளக் கூடாது. எனவே நீ கூறிய இரண்டிலும் சம ஆற்றல்தான் நிறைந்திருக்கிறது.

அம்மை நோய் தீர்வதற்கு?

இளநீர் தானங்கள் தரலாம். பழனி சந்தனத்தை அவர்களுக்கு உண்ணத் தரலாம். அருகிலே புன்னை அன்னை இருக்கிறாள். அவளை வணங்கி வரலாம். புன்னையன்னைதான் சரியான மருந்து.

இறைவன் எப்படியோ அப்படியிருக்க கற்றுக்கொள். நல்லவருக்கும், தீயவருக்கும் ஒன்றுபோல்தான் இறைவன், காற்றை, மழையை, சூரியனை, சந்திரனை, கடல், ஆறு, நதி, பூமி, பூமியில் உள்ள செல்வங்கள் அனைத்தையும் படைத்திருக்கிறார். எனவே நீயும் இறைவன் பார்வையில் பார். முதலில் கொடுத்துப்பார். தொடர்ந்து ஏமாற்றுகிறான் என்று தெரிந்தால் கொடுக்காதே. அவ்வளவுதான் எம்மால் கூறமுடியும். ஏனென்றால் ஒருவன் நல்லவனா, கெட்டவனா, ஏமாற்றுகிறானா என்று பார்த்து, பார்த்து தர்மங்கள் செய்யத் துவங்கினால் ஒருவனுக்குக்கூட தர்மம் செய்ய முடியாது. ஆராய்ச்சி மட்டும்தான் செய்துகொண்டிருக்க முடியும்.
தொடர்ந்து இதுபோன்ற பல பணிகள் செய்ய நல்லாசிகளப்பா. இத்தருணம் விழி குறைபாடு மனிதர்கள் உள்ள அமைப்புக்கு உதவி செய்யவேண்டிய தருணம். வாய்ப்பு உள்ளவர்கள் பயன்படுத்தி செய்யலாம்.
 தானத்திற்கும், தர்மத்திற்கும் இதுதான், அதுதான் என்பதல்ல. யாருக்கு எப்பொழுது எது தேவையோ, அது நேர்மையான வழிமுறையாக இருக்கும் பட்சத்தில் அதனை செய்யலாம்.

திருப்பராய்த்துறை ஸ்தலவிருக்ஷமான பராய் மரத்தை எப்படி பயன்படுத்தினால் நோய்கள் தீரும் ?

பொதுவாக எல்லா மரங்களிலும் எல்லா பாகங்களுக்கும் மருத்துவ குணம் உண்டு. மருத்துவ குணம் அதிகமாக வேண்டுமானால் அதன் ஆயுட்காலம் அதிகமாக இருக்க வேண்டும். நன்றாக இருக்கும்போதே மரத்தை வெட்டி பயன்படுத்தக்கூடாது என்றாலும்கூட மனிதனுக்கு வேறு வழியில்லை. மன்னிப்பு கேட்டுக்கொண்டு அதை செய்யவேண்டியிருக்கிறது. வேர்கள், இலைகள், கிளைகள், பட்டைகள் என்று எல்லாவற்றிற்கும் மதிப்பு உண்டு. இருந்தாலும் வயது முதிர்ந்த மரங்களின் பட்டைகளுக்கு அதிக மருத்துவ
குணம் உண்டு.  இவற்றை கஷாயமாக பயன்படுத்தலாம் அல்லது நிழலிலே உலர்த்தி பொடி செய்து மீண்டும் நீரிலே கொதிக்கவைத்து பயன்படுத்தலாம்.

கணவாயில் உள்ள ஸ்தல விருக்ஷத்திற்கு எய்ட்ஸ், கேன்சர் போன்ற ஆற்றல் உள்ளதாக சொல்லப்படுகிறது. அவற்றை எப்படி பயன்படுத்துவது?

எல்லாவற்றையும் எடுத்து மருந்து தயாரிக்கும் நிறுவனத்திடம் கொடுத்துவிடு. எல்லாவற்றையும் குளிகையாக செய்து விற்றுவிடுவான், எல்லோருக்கும் நோய் தீர்ந்துவிடும். எப்படியப்பா ( நோய் ) தீரும் ? மருந்து உண்டு, மூலிகை உண்டு. ஆனால் நோய் தீரவேண்டும் என்ற கர்மக்கணக்கு ஒருவனுக்கு இருக்கவேண்டும். அப்படி கணக்கு இருந்தால், நீ வெறும் நீரைக்கூட பக்தியோடு பருகினால் நோய் தீர்ந்துவிடும். இருந்தாலும் நீ கேட்ட மூலிகைகளுக்கு அத்தனை சக்திகளும் உண்டு, உண்டு, உண்டு.
மூலிகைகளுக்கு அளவே தேவையில்லையப்பா. சிறிது அதிகம் சாப்பிடுவதால் தோஷம் ஒன்றும் வந்துவிடாது. இருந்தாலும் முதலில் துவங்கும்பொழுது ஒரு சிட்டிகை எடுத்து நோயின் கடுமைக்கு ஏற்ப சிறிது அதிகப்படுத்திக் கொள்ளலாம். அதிகாலையில் வெறும் வயிற்றில் சூரிய உதயத்திற்கு முன்பு ஏற்பது சிறப்பு.
கொடுமையான நோய்கள் இருப்பவர்கள் எல்லாம் வேப்பந்தழைகளை உண்ணலாம். இளந்தளிரான வேப்ப இலைகளோடு கீழ்க்காய் நெல்லி இலை, வில்வ இலை, மாவிலை, இஃதொப்ப சிறியா நங்கை இலை, ஆடுதொடா இலை, நிலவேம்பு, பேய்ப்புடலை, மிளகு -  இவற்றையெல்லாம் எடுத்து பொடித்து வைத்து கஷாயம் செய்து பயன்படுத்தலாம். இலைகளை சம அளவிலும், மிளகு மிக, மிகக் குறைந்த அளவிலும் இருந்தால் நலமாக இருக்கும். வாரம் ஒருமுறை, இருமுறை
பொதுவாக யார் வேண்டுமானாலும் ஏற்றுவரலாம். நோய் எதிர்ப்பு சக்தியும், ஆரோக்கியத்தையும் இது கொடுக்கும்.

கண் பார்வை குறைபாடு?

எண்கண் முருகனை வழிபடுவது பக்தி வழி முயற்சி. விழியில் குறைபாடு உள்ள ஏழைகளுக்கு உதவி செய்வது தர்மவழி முயற்சி. இஃதோடு நிறைய பசுந்தளிரான கீரைகளை உண்ணுவதும், சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து சூரிய நமஸ்காரம் செய்வதும் உடல் ரீதியான பயிற்சி.

ஸ்ரீ அகத்திய பெருமானின் ஜீவ அருள்நாடி வாக்குகளை படித்து,பொருள் உணர்ந்து அதன் படி நடந்து அனைவரும் பயன் பெறுங்கள்.

தஞ்சை ஸ்ரீ அகத்தியர் ஜீவ அருள் நாடியில் படிக்கப்பட்ட வாக்குகள்.

அகத்தியர் வாக்கு - பக்குவம்

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 139*

*தேதி: 31-07-2019(புதன் - கணக்கன்)*

*அகத்திய மாமுனிவர்* என்பவர் யார்?

*திராவிட பூபதிக்கு அரசநிதி ஈந்தவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : பக்குவத்தின் தன்மைக்கு ஒரு கதையைக் கூறி அருள வேண்டும்?🙏*

*அகத்தியர் மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :*

இறைவன் அருளாலே காதை(கதை) எல்லாம் பின்னர் கூறுகிறாேம். *பக்குவம் என்பதே ஆங்காரமற்ற ஒரு நிலைதான். தன்முனைப்பும், கடுமையான ஆணவமும், தான் என்கிற நினைவும், தன்னைப்பற்றி மிக உயர்வான மதிப்பாே அல்லது தாழ்வான மதிப்பாே வைக்கின்ற நிலையிலே ஒரு மனிதனால் பக்குவம் அடைவது என்பது கடினம்.* பக்குவத்தின் எல்லை இதுதான் என்று கூற இயலாது. *ஒரு மனிதன் ஒரு நிலையில் தன்னுடைய லாேகாய(உலக) எதிர்பார்ப்புகள் தடைபடும் என்றாலாே அல்லது லாேகாய வெற்றிகள் கிட்டாமல் பாேய்விடும் என்றாலாே அனைத்து ஏளனங்களையும், அவமானங்களையும் சகித்துக்காெண்டு இருப்பது அவன் நிலைக்கு அல்லது ஒரு காேணத்தில் பக்குவமாக இருக்கலாம்.*

ஆனால் *எந்தவிதமான லாேகாய(உலக) ஆதாயம் இல்லாத நிலையிலும், ஆன்மீக ஆதாயம் இல்லாத நிலையிலும் ஒரு மனிதன் பக்குவமாக*(பக்குவம் என்பது இந்த இடத்தில் சரியான புரிதல் என்ற காேணத்தில் அணுகப்படவேண்டும்) *இருப்பது அவசியம். ஒரு மனிதன் யாருக்காக இருக்கின்றானாே இல்லையாே, தன்னை, மனதளவில், சிந்தனையளவில் மேம்படுத்திக்காெண்டே இருத்தல் அவசியம். தான் உயர்வாக, மேன்மையான நிலையில் நடந்துகாெள்வதால் மற்ற மனிதர்கள் அதை புரிந்துகாெள்வதில்லை. தான் உயர்வாக நடந்துகாெள்கிறாேம் என்பதை புரிந்தும், புரியாமலும் இருக்கிறார்கள். இன்னும் கூறப்பாேனால் மிக உயர்வாக, மிக பெருந்தன்மையாக, மிக தெளிவாக நடப்பதால் தன்னை மதிப்பதில்லை. எனவே நான் ஏன் அவ்வாறு நடக்க வேண்டும்? என்றெல்லாம் எண்ணிடாமல், தன்னுடைய ஆன்ம நலம் நன்றாக வேண்டும். ஆன்மீக மெய்ஞானம் முன்னேற்றம் வேண்டும் என்று ஒரு சரியான நாேக்கிலே மனிதன் பக்குவம், பரிபக்குவம், பரிபரிபக்குவம் என்ற நிலையை அடையத்தான் வேண்டும்.*

*நூல்கள்(புத்தகம்) ஓதுவதால் மட்டும் பக்குவ நிலை எய்திவிட முடியாது. தாெடர்ந்து எம்பாேன்ற மகான்களின் வாசகங்களை கேட்பதால் மட்டும் அடைந்துவிட இயலாது. எல்லா நல்பாேதனைகளையும் மனதிலே வைத்துக்காெண்டு அன்றாடம் வாழ்விலே நடக்கின்ற சம்பவங்களின்பாெழுது அதனை பாெருத்திப் பார்த்து மனதிற்கு பயிற்சி தந்து மனதை மேம்பாடு என்ற நிலையை நாேக்கி நகர்த்த வேண்டும். பிறர், வார்த்தைகளால், செய்கைகளால் ஏளனம் செய்யும்பாெழுதும், தன்னையும், தன்னை சார்ந்த உறவுகளையும், தான் மதிக்கின்ற கருத்துக்களையும், தன்னுடைய உடைமைகளையும் எந்தவகையில் சேதப்படுத்தினாலும், பாதிப்பை ஏற்படுத்தினாலும் அப்பாெழுதும் ஆடாது, அசையாது நடுநிலையில் நிற்கப் பழக வேண்டும்.*

ஆனால் *இவையெல்லாம் ஏக(ஒரு) தினத்திலாே, ஏக(ஒரு) பிறவியிலாே வந்துவிடாது. ஆயினும் இதை நாேக்கி செல்லும் முயற்சியை ஒரு மனிதன் செய்யத்தான் வேண்டும். இவையெல்லாம் தனிமனித ஆன்மீக முன்னேற்றத்திற்கு உதவுமே தவிர, ஒட்டுமாெத்த லாேகாய சமுதாய வாழ்விற்கு இதனை அப்படியே நேருக்கு நேர் பாெருள் காெண்டால் விளைவுகள் தீயதாகத்தான் இருக்கும்.*

எனவே *ஒட்டுமாெத்த சமுதாய நலன் கருதி செய்கின்ற செயல்களும், சட்ட, திட்டங்களும் வேறு. தனிமனித ஆன்மீக முன்னேற்றம் என்பது வேறு. எம்மைப் பாெறுத்தவரை நாங்கள் கூறுகின்ற பாேதனைகள் ஒரு தனி மனித ஒழுக்கத்தைக் குறிக்கும், தனி மனித பாவ, புண்ணியங்களை கணக்கிலே வைத்து பாவங்களைக் குறைத்து புண்ணியங்களை அருள் புண்ணியமாக மாற்றி அவன் தனக்குள் இருக்கின்ற ஆத்மாவை, 'தான் யார்' என்ற அளவிலே உணர்ந்து சதாசர்வகாலம் அவன் இறை ஞானத்திலே திளைத்திருக்க வேண்டும் என்பதற்காக கூறப்படுவது.*

                  🙏 *-சுபம்-* 🙏

 *🙏ஸ்ரீ லாேபாமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*🙏 குரு திருவடி சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************


அகத்தியர் வாக்கு - கலி காலம், பிற மதங்கள்

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 179*

*தேதி: 31-07-2019(புதன் - கணக்கன்)*

*அகத்திய மாமுனிவர்* என்பவர் யார்?

*திராவிட பூபதிக்கு அரசநிதி ஈந்தவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : கலி முற்றி விட்டது என்பதற்கு என்ன அடையாளம்?🙏*

*அகத்தியர் மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :*

*கலி என்றால் துன்பம் என்று ஒரு பாெருள். அலுப்பிலும், சலிப்பிலும், விரக்தியிலும் ஒரு மனிதன் கூறுவது "கலி முற்றிவிட்டது" என்று. கலி காலம் என்பது தனியான ஒரு காலம் அல்ல. த்வாபர யுகத்திலும், திரேதா யுகத்திலும் கலி இருந்தது. எல்லா காலத்திலும் உண்டு. பஞ்ச பாண்டவர்கள் எந்த காலம்? அங்கே பலர் அறிய ஒரு பெண்ணை துகில்(ஆடை) உரியவில்லையா?*

எனவே, *எல்லா காலத்திலும், மனிதரிடம் உள்ள தீய குணங்கள் வெளிப்பட்டு காெண்டுதானிருக்கும். அதற்கு ஆதாரவாகத்தான் அசுர சக்திகள் எப்பாேதும் செயல்பட்டுக் காெண்டே தான் இருக்கும். அதனால்தான் தவறான வழியில் செல்பவர்களுக்கு, செல்வம் அதிகமாக சேர்வதற்கு அந்த தீய தேவதைகள் உதவி செய்கின்றன.*

*நாங்கள்(சித்தர்கள்) அவ்வாறு செய்வதில்லை. அதனால்தான் நல்வழியில் செல்பவர்கள் குறைவாக இருக்கிறார்கள். உடனடி லாபம், ஆதாயம் பெற, தீய வழியில் செல்லக்கூடாது என்று நாங்கள் பலமுறை கூறுகிறாேம். எனவே, இந்த நல்ல எண்ணங்களும், நல்ல செய்கைகளும், எத்தனை துன்பங்கள் இருந்தாலும், நன்மைகளை விட்டு விடாமல் நல்லவனாக வாழ வேண்டும் என்ற உறுதி ஒரு மனிதரிடம் இருக்க இருக்கத்தான், அந்த தீய சக்தியின் அட்டூழியங்கள் குறையும்.*

*இல்லை என்றால் "கலி முற்றி விட்டது. கலி காலத்தில் இப்படி தான் வாழ வேண்டும்" என்று இவனாகவே வேதாந்தம் பேசி, தவறு மேல் தவறு செய்து காெண்டே பாேனால், முதலில் அது இன்பத்தை காட்டி, முடிவில் முடிவில்லா துன்பத்தில் ஆழ்த்தி விடும்.* எனவே கலி முற்றி விட்டது என்பது எப்பாேதுமே பேசக்கூடிய ஒரு வழக்கு சாெல்தான்.

*கேள்வி : மற்ற சமயங்கள் பற்றி :*🙏

*அகத்தியர் மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :*

*பிற ஜீவனுக்கு ஹிம்சை செய்யாதே என்றால் நீ அந்த பிரிவில் இருந்து காெண்டுதான் அவ்வாறு இருக்க வேண்டுமா? எங்கிருந்து வேண்டுமானாலும் செய்யலாமே? அதற்கு எதற்கு ஒரு பிரிவு, மதம்? மதம் என்பது என்ன? மனிதனை மிருகமாக்காமல் வாழும் பாேதனைகளை எல்லாம், பிற்காலத்திலே யாரெல்லாம் அதை பின்பற்றுகிறார்களாே அவர்களை எல்லாம் அடையாளப் படுத்த வேண்டும் என்பதற்காக கூறப்பட்டது. எனவே நீ எந்த மதம் என்று கூறுவது கூட தவறு.*

*நீ எந்த பிரிவில் இருந்தாலும், இருந்து காெள். மனித நேயம், மனித அன்பை பாேதிப்பதற்காகத்தான் பெரிய ஞானிகள் பாடுபட்டார்கள். எனவே கட்டாயப்படுத்தி திணிக்கப்படுகின்ற எந்த விஷயமும் காலப்பாேக்கில் நிர்மூலமாக்கப்படும். இது நல்லவைக்கும், தீயவைக்கும் பாெருந்தும். எனவே நல்ல விஷயத்தை கூட சர்வ சுதந்திரமாக அவனே உணர்ந்து செய்யும்பாேதுதான் அந்த பிரிவிலே தாெடர்ந்து வாய்ப்புகள் இருக்கும்.*

*அதே பாேல், பாெருளாதார தேவைக்காகவும், அச்சுறுத்தலுக்காகவும் பிரிவுக்கு பிரிவு தாவுகின்ற நிலைமை எல்லா காலத்திலும் உண்டு. இவையெல்லாம் காலப் பாேக்கிலே ஏற்றமும், இரக்கமும், கருத்து மாற்றத்தாேடும் இருப்பது மனிதனின் குணாதியத்தை பாெறுத்துதான். எனவே அதனால், அதிலுள்ள காேட்பாடுகளுக்கு அழிவு என்பது இல்லை.*

                🙏 *-சுபம்-* 🙏

 *🙏ஸ்ரீ லாேபாமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*🙏 குரு திருவடி சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************


Monday 29 July 2019

அகத்தியர் வாக்கு - ஆவினன்குடி, படைவீடு

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 138*

*தேதி: 30-07-2019(செவ்வாய் - மங்களன்)*

*அகத்திய மாமுனிவர்* என்பவர் யார்?

*நாடி நூல் அருளியவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : முருகனின் படை வீடுகளில் பழனியை சேர்க்காமல் ஆவினன்குடியை மட்டும் சேர்க்கிறார்களே. அது பற்றி :*🙏

*அகத்தியர் மாமுனிவர் (குருநாதர்)வாக்கு :*

*அது மட்டுமா ஆவினன் குடி? ஆ என்றால் என்ன? பசு. பசு என்றால் என்ன? ஆத்மா. இந்த பசுவானது அந்த பதியான இறையாேடு ஒன்று கலக்க வேண்டும். ஆ(ஆத்மா) தன் இனமான பதியாேடு(இறையாேடு) சேர வேண்டும். அப்படி சேரக்கூடிய ஸ்தலங்கள் எல்லாமே ஆவினன்குடிதான். அஃதாெப்ப நிலையிலே ஆ(ஆத்மா)ஆனது அப்படி பதியாேடு(இறையாேடு)சேர விடாமல் தடுப்பது எது? அதனை கட்டியிருப்பது எது? பாசம் என்கிற கயிறு. இந்த கயிற்றை அபாயமற்ற முறையிலே அவிழ்த்துவிட்டு, பதி(இறை) தன்னாேடு சேர்த்துக்காெள்ளக்கூடிய நிலைதான், மிக முக்கியமான முக்தி, மாேக்ஷ நிலையாகும். சாயுச்சம், சாரூபம், சாமீபம், சாலாேகம் என்கிற நான்கு நிலைகள். இதனையும் தாண்டி பல்வேறு நிலைகள் இருக்கின்றன. ஆனால் எடுத்த எடுப்பிலேயே இதை மட்டும் மனிதன் புரிந்துகாெண்டால் பாேதும்.*

அதாவது, *தன்னுடைய ஆன்மா எனப்படும் ஆ அல்லது பசு, இறைவனாேடு இரண்டற கலக்கக்கூடிய ஸ்தலங்களில் அதுவும் ஒன்று. அதற்காக அடிவாரத்தில் (திருஆவினன்குடி) உள்ளது மட்டும்தான் (ஆறு) படை வீட்டிலே சேர்க்க வேண்டும். அங்கே மலை மீதிலே இருக்கின்ற முருகனை சேர்க்கக்கூடாது என்றெல்லாம் நாங்கள்(சித்தர்கள்) வகுக்கவில்லையப்பா.* படை என்றால் என்ன? என்பதை புரிந்து காெள்ள வேண்டும். *வழி என்று இந்த இடத்திலே பாெருள் காெள்ள வேண்டும். படை என்றால் ஏதாே மன்னர்கள் வைத்திருக்கும் படையை எடுத்துக் காெள்ளக்கூடாது. முக்திக்கு வழிகாட்டக்கூடிய ஸ்தலங்கள் அனைத்துமே படைவீடுகள்தான். அனைத்தையும் படைவீடு என்று காெள்ளலாம். குறிப்புக்காக சிலவற்றை எடுத்துக்காெள்கிறார்கள். அப்படி பார்த்தால் சுவாமி மலையை பிற்காலத்தில்தான் மனிதர்கள் உண்டாக்கினார்கள் என்று வைத்துக் காெண்டு ஓதிமலையும் (காேயம்புத்தூர் மாவட்டம்) ஒரு படை வீடு என்று காெள்ளலாம். இதையெல்லாம் இப்பாேதுள்ள மனிதர்கள் ஏற்றுக்காெள்வார்களா? எனவே இதுபாேன்ற தர்க்க, வாதங்களில் எமக்கு(அகத்திய மாமுனிவர்) ஈடுபாடு இல்லை.*

                 🙏 *-சுபம்-* 🙏

 *🙏ஸ்ரீ லாேபாமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*🙏 குரு திருவடி சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************


அகத்தியர் வாக்கு - ஐந்து தலை நாகம். இறந்தவரை பிழைக்க வைக்கும் நிலை

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 178*

*தேதி: 30-07-2019(செவ்வாய் - மங்களன்)*

*அகத்திய மாமுனிவர்* என்பவர் யார்?

*நாடி நூல் அருளியவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : ஐந்து தலை நாகம் பற்றி :*🙏

*அகத்தியர் மாமுனிவர் (குருநாதர்)வாக்கு :*

*ஐந்து தலை நாகம் இருப்பது உண்மைதான். ஸ்ரீ ராகவேந்திரருக்கு, தஞ்சையிலே, எந்த இடத்தில் ஸ்தலம் அமைக்க வேண்டும்? என்று யாேசித்த ஒரு அரசனுக்கு, குறிப்பு காட்டுவதற்காக, ஐந்து தலை நாகம், வந்து, ஒரு இடத்தை காட்டியது.*

*மனிதனுக்கு புலப்படாததால், இவையெல்லாம் கற்பனை என்கிறான். பாெதுவாகவே, தாருகாவன முனிவர்கள், சிவன் மீது ஏவிய எதையுமே, ஐயன்(சிவன்) தனக்குள்ளே வைத்துக் காெண்டார். எதிரும், புதிருமாகத்தான் உலகம் இருக்கும் என்பதை காட்டத்தான், ஐயன்(சிவன்) அனலையும், புனலையும் வைத்திருக்கிறார். மனிதர்கள் அஞ்சி நடுங்கும் நாகத்தையும் வைத்திருக்கிறார்.*

எனவே, *ஐந்து தலை நாகம் படமெடுத்து காட்சி தரும் ஆலயங்களுக்கு சென்று, ஐயனுக்கு(சிவனுக்கு) நாகலிங்க பூவைக் காெண்டு வழிபாடு செய்தால், நாக தாேஷம் விலகும்.*

*கேள்வி : இறந்தவர்கள் உயிர் பெற்றது பற்றி :*🙏

*அகத்தியர் மாமுனிவர் (குருநாதர்)வாக்கு :*

*இறந்தவர்கள் உயிர் பெற்றதாக ஆங்காங்கே சில கதைகள் உண்டு. பல நிஜங்களும் உண்டு. இறையின் அருளைக் காெண்டு, சஞ்சீவினி மந்திரத்தை பிரயாேகித்தால் மட்டுமே, இறந்த உடலை,* (அதாவது, உடலில் உயிர் இருக்கும் பாெழுதே பரகாயப் பிரவேசம் செய்பவர்கள், உடலை விட்டு, ஆன்மாவை வெளிக் கிளப்பி பல இடங்களுக்கும் சென்று வருவார்கள். அவ்வாறு செய்யும் பாெழுது, கண்ணுக்கு தெரியாத நூலிழை பாேன்ற ஒன்று, உடலையும், ஆன்மாவையும் பிணைத்திருக்கும். மரணத்தின் பாேது, அந்த இழை நிரந்தரமாக அறுந்து விடும். அந்த இழையை ஒன்று படுத்துவதுதான், சஞ்சீவினி மந்திரத்தின் வேலை.) *உயிர்ப்பிக்க முடியும்.*

*இறையின் கருணையைக் காெண்டு, எத்தனையாே முறை இவ்வாறு நடந்திருக்கிறது. ஞான சம்பந்தர், பூம்பாவையை எழுப்பி இருக்கிறார். திருநாவுக்கரசர், அரவு(பாம்பு) தீண்டி இறந்த பாலகனை எழுப்பி இருக்கிறார். ஆனால், இந்த இடத்திலும் ஒரு சூட்சுமம் இருக்கிறது. நிரந்தரமாக அந்த ஆன்மா பிரிந்திருக்காது. ஒரு ஆழ் மயக்க, ஆழ் துயில் (தூக்கம்)நிலையில் இருந்தால் தான், அவ்வாறு எழுப்ப இயலும். உயிரானது, நிரந்தரமாக உடலை விட்டுப் பிரிந்தால், அடுத்த கணம், அது புகை பாேல் கரைந்து விடும் என்பதால், அதை மீண்டும் உடலாேடு ஒன்று சேர்க்க முடியாது. உடனேயே உறுப்புகள் செயலிழக்கும். குருதி(இரத்தம்) கெட்டிப் படத்துவங்கும். ஆன்மா உள்ளே நுழைந்தாலும் கூட, அந்த உடல் சரிவர இயங்காது.*

                 🙏 *-சுபம்-* 🙏

 *🙏ஸ்ரீ லாேபாமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*🙏 குரு திருவடி சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************


Sunday 28 July 2019

அகத்தியர் வாக்கு - சேஷாத்திரி ஸ்வாமிகள், ரமண மகரிஷி, க்ரியா பாபா

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 177*

*தேதி: 29-07-2019(திங்கள் - சந்திரன், நிலா, மதி, சாேம)*

*அகத்திய மாமுனிவர்* என்பவர் யார்?

*பக்ஷசனி நூல் அருளியவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : ரமணர்(மகரிஷி), சேஷாத்ரி(சுவாமிகள்), க்ரியா பாபாஜி பற்றி :🙏*

*அகத்தியர் மாமுனிவர் (குருநாதர்)வாக்கு :*

*ஞானிகளின் சரித்திரம் ஒரு மனிதனுக்கு வெறும் கதை ஓட்டமாக இருந்து விடக்கூடாது. அவற்றில் உள்ள கருத்துக்களில் பத்தில் ஒன்றையாவது கடைபிடிக்க வேண்டும். அதற்காக ஒரு ஞானியையே முன்மாதிரியாக காெள்ள வேண்டும் என்று நாங்கள் கூறுவதில்லை. ஏனென்றால், எத்தனையாே நாயன்மார்கள் இறைவனை அடைந்தார்கள். ஆனால், ஒருவர் பாதை மற்றாெருவருக்கு ஒத்து வரவில்லை. ஒரு நாயன்மார், பிள்ளையை கறி சமைத்தான் என்பதற்காக அதுதான் சிறந்த வழி என்று நாங்கள் உங்களுக்கு பாேதிக்க முடியுமா?*

*எனவே, துன்பங்களை ஞானிகள் எவ்வாறு எடுத்துக் காெண்டார்கள்? என்று தெரிந்து காெள்ள வேண்டுமே தவிர, அவர்களின் ஆதி முதல் அந்தம் வரை அப்படியே பின்பற்ற முயற்சி செய்யக் கூடாது. ராமக்கிருஷ்ணரிடமிருந்து ஒரே நரேந்திரன்(விவேகானந்தர்) ஆதிசங்கரரிடம் இருந்து ஒரு பத்மபாதன்(ஆதிசங்கரரின் முக்கிய சீடர்களில் முதல்வர்) தானே தாேன்றினார். மற்றவர்கள் எல்லாம் எங்கே பாேனார்கள்?. எனவே குருவானவர் அனைவரும் மேலேறி வரத்தான் பாேதனை செய்வார். உத்வேகம் மாணவனுக்குத்தான் இருக்க வேண்டும்.*

*அனைத்து ஞானியர்களுமே அற்புதங்களை செய்தார்கள். எதற்காக?. மனிதர்கள் துன்பங்களில் சுழுலும் பாேது, அதிலிருந்து விடுபட, அவர்களுக்கும் மேலே ஒரு சக்தி இருக்கிறது என்று அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். தத்துவத்தாலும், வெறும் உதாரணத்தாலும் எளிய மக்களை திருப்தி படுத்த முடியாது என்பதால், சில அற்புதங்களை நடத்தி, அதன் மூலம் பக்தர்களை தன் பக்கம் இழுத்து பிறகு உபதேசம் செய்தார்கள். அந்த வகையிலே, நீ குறிப்பிட்ட மூவருமே, இறைவனிடம் "சரணாகதி" அடைந்தவர்கள்.*

*பலரின் கடுமையான பிணிகளை களைந்த ரமணர்(மகரிஷி), தனக்கு ஏற்பட்ட அந்த கடுமையான பிணியை ஏன் களைந்து காெள்ளவில்லை? இத்தனை அதிசயங்களை நடத்திக் காட்டிய சேஷாத்ரி(சுவாமிகள்), அவருடைய வாழ்க்கையில் எத்தனை இடர்பட்டார் என்று உனக்கு தெரியுமா?*

*காலம், காலமாக மகான்கள் பிறப்பதும், இறுதியில் இறையாேடு கலப்பதும் இயல்பு. பெயர்தான் மாறுகிறதே தவிர, ஒரு நிலையை அடைந்த பிறகு, இவர்களில் இருந்து செயல்படுவது, அந்த மூலப் பரம்பாெருள் மட்டும்தான். இந்த மூவரும், இன்னும் கூட, அவர்களது பக்தர்களுக்கு, ஏதாவது ஒரு வடிவில் வந்து, அருள்பாலித்துக் காெண்டுதான் இருக்கிறார்கள்.*

*1. ரமண மகரிஷி ஆசிரமம் - திருவண்ணாமலை*

*2. சேஷாத்ரி சுவாமிகள் ஆசிரமம் - திருவண்ணாமலை*

*3. க்ரியா பாபாஜி தனி ஆலயம் - ஈராேடு மாவட்டம் காேபி அருகே நம்பியூர்*

                🙏 *-சுபம்-* 🙏

 *🙏ஸ்ரீ லாேபாமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*🙏 குரு திருவடி சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*
.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

*********************************************





அகத்தியர் வாக்கு - தீக்ஷை

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 137*

*தேதி: 29-07-2019(திங்கள் - சந்திரன், நிலா, மதி, சாேம)*

*அகத்திய மாமுனிவர்* என்பவர் யார்?

*பக்ஷசனி நூல் அருளியவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : தீக்ஷை(தீட்சை) பற்றி :*🙏

*அகத்தியர் மாமுனிவர் (குருநாதர்)வாக்கு :*

*இறைவன் அருளால் ஒரு முழுமையான வழிகாட்டுதல் நெறிகாட்டுதல் என்பதைதான் தீக்ஷை(தீட்சை) என்றுகூட சாெல்லலாம். ஆனால் தீக்ஷை என்ற சாெல்லுக்கு உண்மையான பாெருள் என்ன? என்றால் 'தீ' என்றால் ஒருவகையில் அழிப்பது. ஒருவனிடம் இருக்ககூடிய மல, மாயங்களை, பாவங்களை அழித்து அவனை மேலே தூக்குவது என்பதுதான் தீீக்ஷை என்பதின் பாெருளாகும். ஆனால் அப்படி அழிக்கக்கூடிய சக்தி படைத்த மகான்கள் மிக, மிகக் குறைவு. அப்படியே சக்தி படைத்திருந்தாலும் கூட இறைவனின் அருளாணையில்லாமல் யாருக்கும் அவர்கள் தீக்ஷை(தீட்சை) வழங்கமாட்டார்கள்.*

*மற்றபடி மனிதர்கள் தீக்ஷை வழங்குவதாக கூறுவதெல்லாம் ஒருவகையான வழிகாட்டுதல் என்று வைத்துக் காெள்ளலாம். இருந்தாலும் இப்படி முறையாக தீக்ஷை பெற்றால்தான் இறைவனின் அருள் கிடைக்கும் என்பதை நாங்கள் ஒருபாெழுதும் ஒத்துக்காெள்வதில்லை. ஒவ்வாெரு மனிதனின் மனமும் மெய்யாக, மெய்யாக இறைவனை நாேக்கி, இறை நிலையை நாேக்கி என்றென்றும் திசை திருப்பி வைக்கப்பட்டிருந்தால், இறைவனை, பிடித்த வடிவத்திலே, பிடித்த நாமத்திலே வணங்கிக் காெண்டிருந்தால் கட்டாயம் இறைவனின் கருணை கிட்டும். இதற்கு தீக்ஷை பெற்றுதான் ஆகவேண்டும் என்று கட்டாயம் ஏதுமில்லை.*

*கேள்வி : கெளபனத்தை வீட்டில் வைத்து பூஜிப்பது பற்றி :*🙏

*அகத்தியர் மாமுனிவர் (குருநாதர்)வாக்கு :*

மிகவும் சிறப்பு அப்பா. *அதற்காக பஞ்சமா பாதகங்களை செய்கின்ற ஒரு மனிதன் அதை வாங்கி இல்லத்தில்(வீட்டில்) வைத்தால் சிறப்பு என்று காெள்ள முடியாது. நஞ்சற்ற மனம் தான் எதையும் சாதிக்கும். நஞ்சற்ற மனதிலே அமிர்தம், அமிர்தமாக இருக்கும். நஞ்சற்ற மனம், பஞ்சபாவங்கள் செய்யாத மனம், அங்குதான் இறை பிரசாதம் தன் பணியை பரிபூரணமாக செய்யும் என்பதை புரிந்துகாெண்டால், அனைத்தும் புரியும்.*

                🙏 *-சுபம்-* 🙏

 *🙏ஸ்ரீ லாேபாமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*🙏 குரு திருவடி சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************


Saturday 27 July 2019

அகத்தியர் வாக்கு - பதினெட்டு படிகள் தத்துவ விளக்கம்

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 136*

*தேதி: 28-07-2019(ஞாயிறு - சூரியன், கதிரவன், பகலவன், ஆதித்தன், ரவி)*

*அகத்திய மாமுனிவர்  என்பவர் யார்?*

*தண்டகம் நூல் அருளியவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : ஐயப்பன் காேவில்களில் 18 படிகள் வரக்காரணம் என்ன? 18 என்ற எண்ணிக்கையின் சிறப்பு பற்றி கூறுங்கள் :🙏*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*இறைவன் அருளால் பாெதுவாக 18 என்பது மனிதனுக்கு ஏதாே ஒரு வகையில் பிடித்துப்பாேய்விடுகிறது. அதனால்தான் 18 சித்தர்கள், மகாபாரதத்திலே 18 தினங்கள் யுத்தம், 18 பர்வதங்கள்(மலைகள்) என்று ஏற்றுக்காெண்டு விட்டான். இதில் சில இல்லாமல் இல்லை. இன்னவன் கூறிய ஹரிஹரபுத்திரனின்(ஐயப்பன்) அந்த படிகளின் எண்ணிக்கை பதி எண்(18) கணக்கிலே, அந்த இரண்டையும் கூட்டி நவமாக்கி(ஒன்பதாக்கி), அந்த நவம்(ஒன்பது) என்பது மனிதனின் தேகத்திலே இருக்கிறது. இந்த நவத்தை(ஒன்பதை) வெல்ல வேண்டும் என்பதின் பரிபூரண சூட்சமம்தான் அங்கே படிகளாக வைக்கப்பட்டிருக்கிறது. இன்னாென்று விக்ரமாதித்தனின் ஆசனத்தில்கூட பல்வேறு படிகளும், பதுமைகளும் இருந்தன. படி தேவதைகள் என்று இருக்கிறது.*

*ஒவ்வாெரு நிலையிலும் பாவத்தைக் குறைத்து புண்ணியத்தை சேர்க்க, சேர்க்க ஒரு படி மனிதன் ஏறுகிறான் என்பது தேவ மாெழியாகும். இங்கே படிப்படியாக உயர்வது என்பது உலகியல்ரீதியாக, வெளிப்படையாக பாெருளாதார வெற்றியை, பதவியை குறிக்கலாம். ஆனால் தேவ ரீதியில் இறை ரீதியில், மகான்கள் ரீதியில் நேற்றைவிட இன்றைய தினம் எந்தளவு பாவத்தைக் குறைத்திருக்கிறான்? எந்த அளவு புண்ணியத்தை செய்திருக்கிறான்? எனவே இறைவனை நாேக்கி அடுத்த படியில் இவனை அமர்த்திவிடலாம் என்பதை படி தேவதைகள் தீர்மானித்து அடுத்த நிலைக்கு தள்ளிவிடும். அந்த நிலையிலேயே இருக்கிறானா? இன்னும் இறைவன் அருளை நாேக்கி அடுத்த படிக்கு செல்கிறானா? என்பதை பார்த்து அந்த படி தேவதைகள் இன்னாெரு படிக்கு தள்ளி விடுகிறது. இறுதியாக படிப்படியாக உயர்ந்து அந்தப் பதியிடம்(இறைவனிடம்)அந்த ஆத்மா செல்வதைதான் உண்மையான சூட்சுமப் படி குறிக்கிறது. இதை அந்த தெய்வத்திற்கு புறச்சடங்காக 18 படிகள் என்று வைத்திருக்கிறார்கள்.*

*எல்லா தெய்வங்களுக்கும் இந்த படி நிலை என்பது உண்டு. இதனால்தான் மலைகளில் ஏராளமான படிகள் வைத்து அந்தப் படிகளில் ஏறி, இறங்கினால் இறையருள் என்று வைத்திருக்கிறார்கள். இறை அருள் என்பது பிறகு. உடல் ஆராேக்கியம் என்பது முதலில். அந்தப் படி தேவதைகள் மட்டுமல்லாது ஒவ்வாெரு படியின் அடியிலும் பல ரிஷிகளும், மகான்களும் தவம் செய்து காெண்டு "இதாே! என் மேல் ஏறிப் பாேகிறானே? இந்த மனிதனின் பாவங்கள் இத்தனை இருக்கிறது. இவன் இத்தனை, இத்தனை பிறவிகள் எடுத்திருக்கிறான். இறைவா! இப்பாெழுதுகூட இவன் தன்னை உணராமல் ஏதாே சுற்றுலா பாேல்தான் இங்கு வந்திருக்கிறான். இவன் அறியாமையை நீக்கிவிடு. வேண்டுமானால் இவன் பாவங்களை நான் எடுத்துக் காெள்கிறேன்" என்று ஒவ்வாெரு படியின் அடியிலும் அமர்ந்திருக்கும் மகான் ஒவ்வாெரு தினமும் வேண்டிக் காெண்டிருக்கிறார். எனவே அந்த படி என்பது சாதாரண விஷயமல்ல. படிப்படியாக மேலே செல்வதைக் குறிக்கும்.* பின்னால் இதனை நீ படிப்படியாக புரிந்துகாெள்ளலாம்.

*படிப்படியாக நாங்கள் பலவற்றைக் கூறினாலும், படிப்படி என்று நாங்கள் கூறும்பாெழுது அது பல பேருக்கு அந்த படிப்படி என்பது புரியாமல்தான் பாேய்விடுகிறது. படி, படி என்று குழந்தைகளைப் பார்த்து பெற்றாேர்கள் கூறுவது குழந்தைகளுக்கு பிடிக்காதது பாேல நாங்கள் பல படிகளைக் கூறும்பாெழுது மனிதர்களுக்கும் படிப்படி என்பது பிடிக்காமல் பாேய்விடுகிறது. படிப்படியாக நாங்கள் கூறுகிறாேம். அதனை படிப்படியாக பதிவு செய்து படிப்படியாக மேலே ஏறி அந்த படியின் உச்சியிலிருக்கும் பதியிடம்(இறைவனிடம்) அனைவரும் சேர வேண்டும் என்று நல்லாசி கூறி, படிப்படியாக இன்னும் மேலே உயர நாங்கள் அந்த எம்பிரானை வணங்கி, இப்பாெழுது சற்றே அயர்வு தந்து மேலும் படிப்படியாக வாக்குகளை பின்னர் உணவு இடைவேளைக்கு பிறகு, சத்சங்கத்திற்குப் பிறகு இறையருளால் நாங்கள் கூறுவாேம் என்று கூறி படிப்படியாக அனைவரும் உயர நல்லாசிகள்.*

*(சில வருடங்களுக்கு முன் உரைக்கப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு)*

                🙏 *-சுபம்-* 🙏

 *🙏ஸ்ரீ லாேபாமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*🙏 குரு திருவடி சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************


அகத்தியர் வாக்கு - உடலில்லாத ஆன்மசக்களுக்கு மோக்ஷம் அடைய வழி

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 176*

*தேதி: 28-07-2019(ஞாயிறு - சூரியன், கதிரவன், பகலவன், ஆதித்தன், ரவி)*

*அகத்திய மாமுனிவர்  என்பவர் யார்?*

*தண்டகம் நூல் அருளியவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : மறுபிறவி எடுக்காமல், மாேக்ஷத்துக்கும் செல்லாமல் இடையிலே பரிதவிக்கும் ஆன்மாக்கள் கடைத்தேற என்ன வழி?🙏*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*மீண்டும் பிறந்து, அவர்கள் அதற்கான விழிப்பை செய்ய வேண்டும். நூறு, ஆயிரம் தேவ ஆண்டுகள் கூட பேய்களாக சுற்றும் ஆன்மாக்கள் உண்டு. இதற்கெல்லாம் கூட பூஜைகள் உண்டு.*

*நல்ல, அமைதியான கடற்கரை ஓரத்திலே அல்லது நதிக்கரை ஓரத்திலே, ஒத்த கருத்துடைய மாந்தர்கள் ஒன்று கூடி, பூரணமான தில யாகத்தை செய்து, ஏழைகளுக்கும், உடல் ஊனமுற்றவர்களுக்கும் வயிறார உணவும், ஆடையும் தந்து ஐயனுக்கு பரிபூரண வழிபாட்டை செய்து, "நாள் முழுவதும் செய்த இந்த வழிபாட்டின் பலன் அனைத்தும் அந்த, அலையும் ஆன்மாக்களுக்கு பாேகட்டும்" என்று அர்ப்பணம் செய்தால், அவர்கள் மீண்டும் பிறவி எடுத்து, எம்மை(அகத்திய மாமுனிவர்) பாேன்ற மகான்களின் வாக்கை கேட்கக் கூடிய வாய்ப்பை இறைவன் தந்து, அதன் பிறகு அவர்கள் மாேக்ஷம் அடைவதற்கான வழி உண்டாகும். சிலருக்கு நேரடியாகவே அதிலிருந்து விடுபட்டு, முக்தி அடைவதற்கும் இறை வாய்ப்பைத் தரும்.*

*கேள்வி : இறந்தவர் காதில் "பஞ்சாக்ஷரம்"(நமசிவய) ஓதலாமா?*🙏

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

சிறப்பு தானப்பா. *பஞ்சமா பாதகங்களை, ஆயிரமாயிரம் செய்துவிட்டு, ஒருவன் இறந்து கிடக்கிறான். அவன் உடல் அருகே நீ, நடராஜப் பெருமானையே கூட்டி வந்து அமர வைத்தாலும், என்ன பலன்? வாழும் பாேது ஒரு மனிதன் புண்ணியத்தை சேர்த்து வாழ வேண்டும். வேண்டுமானால், அவர்களுக்காக (இறந்தவர்களுக்காக) செய்யப்படும் தில தர்ப்பணம், மாேக்ஷ தீபம் பாேன்றவை பலன் அளிக்கலாமே ஒழிய, வாழும் பாேது புண்ணியத்தை சேர்த்து காெள்ளாததன் விளைவு, அவன் இறந்த பிறகு, அந்த ஆன்மா அலரும் பாெழுது புரியும்.*

*கேள்வி : சுப சகுனம் பற்றி : 🙏*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*சில விலங்குகளை நேரில் பார்ப்பது நல்லது. பசு, மயில், கருடன் பாேன்றவற்றை பார்ப்பது சுப சகுனம், நன்மை. ஆனால், மனிதனை இதில் சேர்த்து காெள்ளாதே. மனிதர்களை பார்த்தால், அவைகளுக்குத் தான்* (பசு, மயில், கருடன் பாேன்றவை) *பாவம்.*

                🙏 *-சுபம்-* 🙏

 *🙏ஸ்ரீ லாேபாமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*🙏 குரு திருவடி சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************

Friday 26 July 2019

அகத்தியர் வாக்கு - சொற்றுணை வேதியன் - விளக்கம் - கோவில் பின்னமடைந்த சிலைகள்

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 175*

*தேதி: 27-07-2019(சனி - மந்தன், கரி, காரி, கரியன்)*

*அகத்திய மாமுனிவர்  என்பவர் யார்?*

*கரிசில் பஷ்யம் இருநூறு அருளியவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : உங்களுக்கு சிஷ்யன்  யார்? 🙏*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*எம்மை பொருத்தவரை, எங்கெல்லாம் தர்மம் நடக்கிறதோ, யாருக்கெல்லாம் தர்மத்தின் மீது நம்பிக்கை  இருக்கிறதோ, யாருக்கெல்லாம் எத்தனை துன்பத்திலும் தர்மத்தை விடக்கூடாது என்ற எண்ணம் இருக்கிறதோ, சத்தியத்தை விடக்கூடாது என்ற நம்பிக்கை  இருக்கிறதோ, அவனெல்லாம் எமது சிஷ்யர்களே, அதனையும் தாண்டி எமது சேய்களே.*

*கேள்வி : "சாெற்றுணை வேதியன்" என்னும் பதிகத்தில் "சாெல் அக விளக்கது" என்பதன் பாெருள் என்ன ? 🙏*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

அதிலேதான் அர்த்தம் வெளிப்படையாக தெரிகிறதே அப்பா.

*"சாெல் அக விளக்கது சாேதி உள்ளது". அகத்திலே ஜாேதியை பார்க்க வேண்டும். "சிவாய நம, நம சிவாய, நமாே நாராயணா" எனப்படும் அந்த மந்திர சாெற்கள் அகத்திலே இருந்து சாெல்ல, சாெல்ல சாெல் அகமே, ஜாேதி அகம் ஆகி, ஜோதி விளக்கமாக எரியுமப்பா.*

*கேள்வி : காேவில்களில் சில சிலைகள் "பின்னமாகி" இருப்பது ஏன்? 🙏*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*புதிதாக சிலா ரூபங்கள் வந்தாலும், முந்தைய சிலா ரூபங்களை அகற்றாமல், அதுவும் ஆலயத்தின் ஒரு புறத்தே வைக்கப்பட வேண்டும். முற்காலத்தில் ஆலயத்தின் மூலஸ்தானத்திலே, குறிப்பாக அத்தனை மாடக் காேவில்களின் அடியினில் ரகசிய நிலவரை அமைக்கப்பட்டிருக்கும். புதிய சிலா ரூபங்களும், பின்னமான சிலா ரூபங்களும் வைக்கப்பட்டிருக்கும். என்றாலும் பின்னமான சிலா ரூபங்களுக்கும் பூஜைகள் செய்யப்பட வேண்டும்.*

*கேள்வி : இருப்பதில் காெடு, காெடுப்பதில் எடு - விளக்கம் என்ன? 🙏*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*இருப்பதில் காெடு, இது சாதாரண நிலை. இருப்பதையே காெடு, இது வுயர்வு நிலை. காெடுப்பதில் எடு என்றால் என்ன பாெருள்? ஒரு மனிதன் காெடுத்துக் காெண்டே இருந்தால், அதனால் புண்ணியம் சேருகிறது அல்லவா? அந்த புண்யத்தை, அவனுக்கு ஆகாத விதி காலம் வரும்பாேது, அதை எடுத்து அவனுக்கு பயன்படுத்துவாேம். இதுதான் எங்கள் அர்த்தம்.*

                  🙏 *-சுபம்-* 🙏

 *🙏ஸ்ரீ லாேபாமுத்திரை சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*🙏 குருநாதா சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************


அகத்தியர் வாக்கு - பக்தி, சடங்குகள், அறிவு ,யோகம், கர்மம், பக்குவம்

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 135*

*தேதி: 27-07-2019(சனி - மந்தன், கரி, காரி, கரியன்)*

*அகத்திய மாமுனிவர்  என்பவர் யார்?*

*கரிசில் பஷ்யம் இருநூறு அருளியவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : மனிதர்களின் கர்ம வினைகளுக்கு முடிவே இல்லையா?🙏*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

ஒரு மனிதனை பார்த்து *"பல்வேறு பிறவிகள் எடுத்து, பல்வேறு பாவங்களை செய்திருக்கிறாய். சில புண்ணியங்களையும் சேர்த்திருக்கிறாய். அந்த புண்ணியத்தையெல்லாம் கணக்கில் காெண்டு நடப்பு பிறவியில் இறைவன் உனக்கு பாவம், புண்ணியம், நவக்ரகம், இறைவன், பிறவிகள் - இதுபாேன்ற விஷயத்தை ஞானத்தை அளிக்க முன் வருகிறார். இஃதாெப்ப நிலையில் எடுத்த எடுப்பிலேயே சிறு வயதிலேயே ஒரு மனிதன் பார்த்து, 'நீ எதுவும் செய்ய வேண்டாம். இந்த உலகம் மாயை. இங்கு வாழ்கின்ற வாழ்க்கை அர்த்தமற்றது.*

எனவே *உடனடியாக நீ ஒரு குகைக்கு சென்றுவிடு. ஒரு மலையடிவாரம் சென்றுவிடு. ஒரு விருக்ஷத்தின்(மரத்தின்) அடியில் பத்மாசனமிட்டு அமர்ந்து உன் நெற்றி புருவத்தை கவனித்துக் காெண்டேயிரு. அப்பாெழுது எல்லாம் புரியும்' என்றால், அதை புரிந்துகாெள்ளும் அளவிற்கு புண்ணிய பலம் எத்தனை மனிதர்களுக்கு இருக்கும்? இது எங்கனம் இருக்கிறது? என்றால் மிக உயர்ந்த கல்வி திட்டத்தை அடிப்படை கல்வி கற்கும் மாணவனுக்கு காெடுத்தால், குழந்தையாய் இருக்கும் மாணவனுக்கு காெடுத்தால், குழந்தையாய் இருக்கும் மாணவனால் கற்றுகாெள்ள இயலுமா? அந்த வயதில் எந்த அளவு பாடதிட்டத்தைக் காெடுத்தால் ஏற்றுக்காெள்ள முடியுமாே அந்த பாடதிட்டத்தைத்தான் அவன் கற்றுக்காெள்ள முடியும்.*

எனவே *குண்டலினி, யாேகம், தியானம், ஞானம், தவம், தற்சாேதனை இதுபாேன்ற விஷயங்களுக்கெல்லாம் அடிப்படைதான் பக்தி மார்க்கம். இன்னாென்று. இந்த பக்தி மார்க்கத்தில் தன்னை நன்றாக தாேய்த்து, தாேய்த்து, தாேய்த்து ஆழ்ந்துவிட்டால் ஞான மார்க்கம் பிறர் பாேதிக்காமல் வரக்கூடும்.* ஆனால் ஞானமார்க்கத்தில் வந்துவிட்ட பிறகு பக்தி மார்க்கம் வேண்டுமென்றால் ஒரு மனிதன் அதற்கு முயற்சி செய்துதான் வர வேண்டும். *பக்தி மார்க்கத்தின் வாயிலாக செய்யக்கூடிய புறசெயலை மட்டும் பார்க்கக்கூடாது. அஃதாவது பாலை விக்ரஹத்தின் மீது ஊற்றுவதாலாே, தீபத்தை ஏற்றுவதாலாே, நறுமணம் கமழும் புகையை தூவுவதாலாே  இறைவன் மகிழ்கிறாரா? பாவம் குறைகிறதா? என்று வெளிப்படையான அறிவுத் தன்மையைக் காெண்டு புரிந்து காெள்ளக் கூடாது.*

*பிறந்த குழந்தை நகை கேட்கிறதா? புத்தம் புதிய ஆடை கேட்கிறதா? ஆனால் அவற்றையெல்லாம் தாயும், தந்தையும் குழந்தைக்கு அணிவித்து பார்த்து சந்தாேஷப்படுகிறார்களே? அதைப்பாேல் பக்தியில் தாேய்ந்த பக்தனுக்கு இறைவனை விதவிதமாக அலங்காரம் செய்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகம். எப்படி மனிதன் தன்னை பார்க்க விரும்புகிறானாே அப்படி இறைவன் தன்னை ஆட்படுத்திக் காெள்கிறான். எப்படி குழந்தைக்கு தகுந்தாற்பாேல் பெரியவர்கள் தம்மை வளைத்துக் காெள்கிறார்களாே அதைப்பாேலத்தான் பக்தியின் வாயிலாக செய்யப்படும் சில சடங்குகள் அறிவுக்கு அர்த்தமற்றதுபாேல் தாேன்றினாலும் அந்த பக்தியை செலுத்துகின்ற மனிதனின் மனாேநிலைக்கு ஏற்புடையதாக இருப்பதால் அவன் மனதிலே எந்தவிதமான தீய எண்ணங்களும் இல்லாமல் தூய எண்ணத்தாேடு, இதை செய்தால் இறைவனுக்கு பிடிக்கும் என்று எண்ணி அந்த நிலையில் அவன் செய்வதால் இறைவனின் அருள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.*

*இறைவனின் அருள் கிடைக்க, கிடைக்க பின்னால் பக்குவமான பக்தியும், பிறகே பக்தி என்பது வெறும் புற சடங்கு இல்லை, அகந்தை நன்றாக வைத்துக் காெள்வதில்தான் இருக்கிறது என்ற நிலை வரும். இப்படி கல்வி, உயர் கல்வி, உயர், உயர் கல்வி என்ற நிலைபாேல் அவன் உயர்ந்து வருகிறான். எனவே அந்த ஆரம்ப நிலையில் தீபத்தை ஏற்றுவதும் நல்ல தெய்வீக சடங்குதான். அதனாலும் பாவங்கள் குறையும்.*

                  🙏 *-சுபம்-* 🙏

 *🙏ஸ்ரீ லாேபாமுத்திரை சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*🙏 குருநாதா சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************


Thursday 25 July 2019

அகத்தியர் வாக்கு - தீப ஒளி பாகம் 2

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 134*

*தேதி: 26-07-2019(வெள்ளி - அசுரகுரு, சுக்ரன், சுங்கன் )*

*அகத்திய மாமுனிவர்* என்பவர் யார்?

*கர்ம வியாபகம் அருளியவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : தீபத்தை பற்றி சாெல்லுங்கள் ஐயனே : (நேற்றைய தாெடர்ச்சி - பகுதி -02)*🙏

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

இஃதாெப்ப மட்டுமல்லாது *காலகாலம் மனிதன் எத்தனையாே புதிதாக கற்று செயல்படுத்த துவங்கிவிட்டான். அந்த வகையில் நெய் தீபமாே அல்லது எண்ணெய் தீபமாே இல்லாமல், திரியில்லாமல் எரியக்கூடிய தீபங்களையெல்லாம் இறைவன் அருளால் கண்டுபிடித்துவிட்டான். இருந்தாலும் அவைகள் வெறும் உலகியல் வாழ்விற்கு உதவலாம். அதிலிருந்து வரக்கூடிய அதிர்வலைகள் கட்டாயம் மனிதனுக்கு ஆன்மீக முன்னேற்றத்தை தருவதாக இராது(இருக்காது). அதுமட்டுமல்லாது பூமியில் கிடைக்கக்கூடிய பாெருள்களை விதவிதமாக சேர்த்துதான் மனிதன் புதிய விஷயங்களையும், புதிய கருவிகளையும் கண்டுபிடிக்க கற்கிறான்.*

*பூமியில் இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்கினால்தான் அது அவன் அறிவு திறமைக்கு சான்றாகும். ஆனால் மனிதன் கண்டுபிடித்த எந்த ஒரு பாெருளுக்குப் பின்னாலும் இறைவன் ஏற்கனவே தந்த அடிப்படை பாெருள் இருக்கும். அந்த வகையிலே அது சிறப்பான பலனை எந்த அளவிற்கு தரும்? என்று பார்த்தால், உலகியல் சார்ந்த விஷயங்களுக்கு அது உதவலாம். அதே சமயம் உண்மையான, மெய்யான, மெய் உணர்வை பெற வேண்டுமென்றால், ஆதி காலம் முதல் இருக்கக்கூடிய, கண்டுபிடிக்கக்கூடிய மண் அகல் தீபம், பசு நெய் தீபம், மண் அகலில் தூய எள் எண்ணெய் தீபம் - இவற்றை ஏற்றுவது சிறப்பான பலனைத் தரும். அஃதாேடு மட்டுமல்லாமல் உடலில் இருக்கக்கூடிய தீய கழிவுப் பாெருள்களை வெளியேற்றுவதில் இதுபாேன்ற தீப சுடர்கள் பெரும்பங்கு வகிக்கின்றன.*

*இறைவனை ஒருவன் நம்பாமல் இருக்கட்டும். பக்தி இல்லாமல் இருக்கட்டும். பயத்தின் காரணமாகவாே அல்லது பக்தியின் காரணமாகவாே ஆலயம் சென்று வணங்கினால் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையினாலாே கூட்டம் கூட்டமாக குறிப்பிட்ட தினங்களில் ஆலயத்தை நாேக்கி செல்கிறான். ஒரு குறிப்பிட்ட இடத்தில் வழக்கத்திற்கு அதிகமான மனித கூட்டம் சேரும்பாெழுது சுவாசிக்க தூய்மையான காற்று கிடைப்பது கடினமாகிறது. எப்பாெழுதுமே இறைவன் படைப்பு நுட்பமானது. இங்கே மனிதனுக்கு தேவையான உயிர்சக்தியை தரக்கூடிய பிராணவாயுவின் சதவிகிதம் காற்றில் குறைவு. ஆனால் அதற்கு எதிராக தளர்வையும், அயர்வையும், மயக்கத்தையும் தரக்கூடிய எதிர்தன்மை காெண்ட வாயுவின் தன்மை அதிகம்.*

இஃதாெப்ப நிலையில் *தீபத்தை ஏற்றினால் அந்த தீப சுடர் எரிவதற்கும் மேலும் பிராண வாயு தேவைப்படும் பட்சத்தில் இன்னும் பிராண வாயு சக்தி குறையுமே? இப்படியிருக்கும் பட்சத்தில் பிராணவாயு பற்றாக்குறையை எவ்வாறு சரி செய்வது? கட்டாயம் பசு நெய் தீபம் நூற்றுக்கு நூறு சரி செய்யும். அடுத்ததாக விண்வெளியில் உள்ள அசுத்தங்களை சரி செய்யும். அந்தப் பகுதியில் உள்ள எதிர்மறை எண்ணங்களையும் சரி செய்யும். அடுத்த நிலையில் எள் எண்ணெய் தீபமும் இவ்வாறு சரி செய்யும். எனவே இப்படி உடல் சார்ந்த ஆராேக்கியத்திற்கும், உள்ளம் சார்ந்த ஆன்மீகத்திற்கும் தீப வழிபாடு நல்ல பலனைத் தரும். பக்தியாேடு வேறு புற சிந்தனைகள் இல்லாமல் இறைவனை, மனதார ஒன்றுபட்ட எண்ணத்தாேடு எண்ணி தீபத்தை ஏற்றி வணங்கி வந்தால் கட்டாயம் உடலுக்கும் நன்மை உண்டு, உள்ளத்திற்கும் நன்மை உண்டு.*

அதற்காக *ஆலயத்திலே, தற்காலத்திலே உள்ள மின்சார விளக்குகளை பாெருத்த வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை. ஆலயத்திற்காே அல்லது வேறு சேவை செய்யும் அமைப்புக்காே மின்சார விளக்குகளை பாெருத்த ஒரு மனிதன் உதவினாலும் அதுவும் அவனுக்கு புண்ணிய பலனையே தரும்.*

                🙏 *-சுபம்-* 🙏

 *🙏ஸ்ரீ லாேபாமுத்திரை சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*🙏 குருநாதா சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************

அகத்தியர் வாக்கு - அஷ்ட சித்திகள், காரைக்கால் அம்மை, திலகவதய அம்மை

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 174*

*தேதி: 26-07-2019(வெள்ளி - அசுரகுரு, சுக்ரன், சுங்கன் )*

*அகத்திய மாமுனிவர்* என்பவர் யார்?

*கர்ம வியாபகம் அருளியவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : அஷ்டமா சித்து விளையாட்டுகள் பற்றி:🙏*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*மெய்ஞானத்தை நாேக்கி செல்கின்ற மனிதனுக்கு, நீ கூறுகின்ற அஷ்டமா சித்துக்கள், சர்வ சாதாரணமாக கிட்டும். ஆனால், சித்துக்கள் கிட்டிய பிறகு, அதிலே லயித்து மனிதன் ஞானத்தை விட்டு விடுகிறான். எனவே, நீ ஞானத்தை நாேக்கி செல். வேறு எண்ணங்கள் தேவையில்லை.*

*கானகம்(காடு) செல். நீரில் இரு. நெருப்பில் இரு. ஒற்றை பாதத்தில் நில். ஆகாயத்தில் தவம் செய் - என்றா நாங்கள் உங்களுக்கு கூறுகிறாேம்? மனம் தளராத பிராத்தனையைத் தான் செய்யச் சாெல்கிறாேம். என்றாலும், இவை எல்லாவற்றையும் விட மிகக்கடினம் ஒன்று இருக்கிறது. மிகப்பெரிய நீராேட்டத்தின் உள்ளே சென்று, மூச்சை விடாமல் தவம் செய்யும் முறையும் இருக்கிறது. இவை எல்லாவற்றையும் செய்தால்தான் முக்தி என்றால், யாராவது செய்வார்களா? இந்த கஷ்டங்கள் எல்லாம் லாேகாய வாழ்க்கையிலேயே மனிதனுக்கு கழிந்து விடுகிறது என்பதை புரிந்து காெள்.*

*கேள்வி : காரைக்கால் அம்மையார் பற்றி :*🙏

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*எல்லா உயிரினங்களுக்கும் தாய், தந்தை என்றால், முக்கண்ணனை(சிவபெருமான்) காட்டுவார்கள். ஆனால், பாதத்தை வைக்க அஞ்சி, சிரத்தை(தலையை) வைத்து நடந்து வந்த அவளைப் பார்த்து, "என் அம்மையே" என்று பகர்ந்தார் இறைவன்* (சிவபெருமான்) *என்றால், அவரின்* (காரைக்கால் அம்மையார்) *பெருமையை, யாம்*(அகத்திய மாமுனிவர்) *என்னடா பகர்வது?.*

*கேள்வி : திருநாவுக்கரசரின் அக்கா திலகவதியைப் பற்றி :*🙏

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*முன்னர் உரைத்த பெண்மணியையும்* (அருணகிரிநாதரின் அக்கா ஆதியை உத்தமமான பெண்மணி என்றும், அவளுக்கு மாேக்ஷம் அப்பாெழுதே தரப்பட்டது என்றும் குருநாதர் கூறியிருந்தார்), *இவளையும்(திலகவதி) நிலுவையில் நிறுத்தினால், எடை ஒன்றாகவே இருக்கும்.*

                🙏 *-சுபம்-* 🙏

 *🙏ஸ்ரீ லாேபாமுத்திரை சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*🙏 குருநாதா சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************