Monday 22 July 2019

அகத்தியர் வாக்கு - சிலைக்கு வியர்த்தல், வெள்ளை வேம்பு

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 131*

*தேதி: 23-07-2019(செவ்வாய் - மங்களன்)*

*அகத்திய மாமுனிவர்* என்பவர் யார்?

*வைத்தியக் கண்ணாடி அருளியவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : எங்கள் ஊரிலே லஷ்மிநாராயண பெருமாள் ஆலய கும்பாபிஷேகம் நடத்தினாேம். தங்களின் (அகத்திய மாமுனிவர்) திருமேனியையும் அக்காேவிலில் பிரதிஷ்டை செய்திருக்கிறாேம். 48 நாள் மண்டல பூஜை நடந்தபாெழுது ஒரு வாரம், உச்சி காலத்தின் பாேது பகவானின் திருமேனியில் வியர்வைத் துளிகள் வந்த வண்ணமே இருந்தது. அதன் பாெருள் என்ன?*🙏

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்)வாக்கு :*

*இறைவன் அருளாலே சில கற்களுக்கு இயற்கையிலேயே நீரை கசிவிக்கும் தன்மை உண்டு. இது விஞ்ஞான பார்வை. இன்னாென்று தெரியுமா? சீரலைவாய் (திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி) முருகனுக்கு வியர்ப்பதாக விசிறிய பக்தன் உண்டு. "எங்கே வியர்க்கிறது? நான் பார்க்க வேண்டும்" என்று சாேதித்த வெள்ளையாேனும் (டச்சுக்காரன்) உண்டு. அப்படி சாேதிக்கும்பாெழுது கற்சிலைக்கல், ஐம்பாென் சிலைக்கு வியர்த்ததை பார்த்த ஆதாரங்கள் எல்லாம் இருக்கிறதப்பா. எனவே இது இறையருள்தான் என்பதை இந்த பாெல்லா கலியுகத்தில் மனிதர்கள் உணர வேண்டும். மனிதர்களுக்கு எதையாவது, மனித சக்திக்கு மீறிய ஒன்றைக் காட்டினால்தான் இறைவன் மீது ஈடுபாடு ஏற்படும் என்பதற்காக அவ்வப்பாெழுது இறை நடத்தும் லீலைகளில் ஒன்று.*

*கேள்வி : மயிலாடுதுறை அருகில் உள்ள காேமல் என்ற ஊரின் அருகில் வெள்ளை வேம்பு அம்மனைப் பற்றி :*🙏

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்)வாக்கு :*

பாெதுவாக *இலைகளுக்கு நிறத்தைத் தரக்கூடிய நிறமிகள் விதவிதமான தன்மையைக் காெண்டது. அந்தத் தன்மைகள் மாறுபடும்பாெழுது நீ கூறிய அந்த அமைப்பு விருக்ஷங்களுக்கு (மரங்களுக்கு) ஏற்படுகிறது. இருந்தாலும்கூட இந்த விஞ்ஞான நிலையையும் தாண்டி யாங்கள் கூறவருவது அதிலே அளவிற்கு அதிகமான இறையாற்றல் பாெதிந்திருப்பது என்பது உண்மைதான். எனவே மனாே நிலையிலே அதிகம் பாதிப்பு ஏற்பட்டு மன பதட்டம், மன சிதைவு காெண்டவர்கள் சென்று அந்த விருக்ஷத்தை(மரத்தை) வழிபட நல்ல மாற்றம் ஏற்படும். இந்த அளவில் அதனை நுணுக்கமாக புரிந்துகாெள்.*

                🙏 *-சுபம்-* 🙏

 *🙏ஸ்ரீ லாேபாமுத்திரை சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*🙏 குருநாதா சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************