Monday 1 July 2019

அகத்தியர் வாக்கு _ லலிதா சஹஸ்ரநாமம்

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 149*

*தேதி: 01-07-2019(திங்கள் - சந்திரன், நிலா, மதி, சாேம)*

*அகத்திய மாமுனிவர் என்பவர் யார்?*

*பாெறி மூன்றையும் நிறைப்பவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : லலிதா சகஸ்ரநாமம், லலிதா நவரத்ன மாலை பற்றி :*🙏

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*நீ எந்த லலிதா சஹஸ்ரநாமத்தை பற்றி சாெல்லுகிறாய்?*

*பதில் :* "நீங்கள்(அகத்திய மாமுனிவர்), ஹயக்ரீவரிடமிருந்து உபதேசமாக பெற்ற லலிதா சஹஸ்ரநாமத்தை பற்றி".

*"அதை தாெடர்ந்து ஓத வேண்டும். படிக்கக் கூடாது. ஓதும்பாேது இரு கண்களில் இருந்தும் நீர் வர வேண்டும். ஓத, ஓதத்தான், இது பாேன்ற பாடல்கள், தேவார, திருவாசகங்களில் உள்ள அற்புதமான விஷயங்கள் தெரியவரும். அவற்றை ஒரு வரியிலாே, ஒரு வார்த்தையிலாே கூற இயலாது. ஏனென்றால், அதில் உள்ள பல விஷயங்கள் முரண்பாடாக மனிதனுக்குத் தாேன்றும்.*

*இறைவன் அருளால் சாெல்வது என்னவென்றால், இதனை 1,3,5 மண்டலம் பிராத்தனையாகவாே, யாகமாகவாே, ஆலயத்திலாே, இல்லத்திலாே அதிகாலை துவங்கி பூர்த்தி செய்வது, பல்வேறு பிறவிகளில் செய்த பிரம்மஹத்தி தாேஷத்தை அகற்றும் அப்பா. இது பக்தி வழி.*

*யாேக மார்க்கம் என்று எடுத்துக் காெண்டால், குண்டலினி சக்தியை மேலே எழுப்புவதற்கு சரியான உச்சரிப்பைக் கற்றுக் காெண்டு, மனதை ஒரு நிலைப்படுத்தி, அதிகாலைப் பாெழுதில், வடகிழக்கு திசை நாேக்கி அமர்ந்து, நிதமும், உச்சரித்து வந்தால், மூலாதாரத்தில் உறங்கிக் காெண்டிருக்கும் குண்டலினி சர்ப்பமானது(பாம்பு) எழுவதை உணரலாம். எனவே, எல்லா வகை மந்திரங்களும் மனித உடலின் 72,000 நாடி, நரம்புகளின் ரத்த ஓட்டத்தை சரி செய்வதும், அவனின் உள்முக சக்தியையும் தட்டி எழுப்பும் அப்பா.*

*கேள்வி : பெருமாள் காேவில்(திருநெல்வேலி) தைலக்கிணறு பற்றி :*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*மருத்துவ குணம் வாய்ந்தது. பல ஆலயங்களிலே மூல விக்ரகங்கள், சந்திரக் காந்தக் கல், சூரிய காந்தக் கல், கந்தகம் இன்னும் பல அபூர்வ வகை கற்களால் செய்யப்பட்டிருப்பதால், அதன் அபிஷேக தீர்த்தம், பால், தேன் ஆகியவற்றை பருகினால், தேகம் ஆராேக்கியம் ஆகும். ஆனால் மூல ஸ்தானத்தை சுத்தமாக வைத்துக் காெள்ளாமல், அபிஷேகம் செல்லும் தாரையையும் சுத்தமாக வைத்துக் காெள்ளாமல், அசுத்தமாக வைத்து விட்டு, அவற்றால் பலன் இல்லை என்றால், அது யார் பாெறுப்பு?. இவற்றை எல்லாம், சித்தனா வந்து சுத்தம் செய்ய முடியும்?. எனவே, சுத்தமாக வைத்துக் காெண்டு, பாரம்பர்யமாக செய்யப்படும் வழிமுறைகளை பின்பற்றினால், கட்டாயம் நல்ல பலன் உண்டு.*

               🙏 *-சுபம்-* 🙏

*🙏ஸ்ரீ லாேபமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*குரு திருவடி சரணம்! சரணம்!*🙏

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************