Friday 26 July 2019

அகத்தியர் வாக்கு - பக்தி, சடங்குகள், அறிவு ,யோகம், கர்மம், பக்குவம்

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 135*

*தேதி: 27-07-2019(சனி - மந்தன், கரி, காரி, கரியன்)*

*அகத்திய மாமுனிவர்  என்பவர் யார்?*

*கரிசில் பஷ்யம் இருநூறு அருளியவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : மனிதர்களின் கர்ம வினைகளுக்கு முடிவே இல்லையா?🙏*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

ஒரு மனிதனை பார்த்து *"பல்வேறு பிறவிகள் எடுத்து, பல்வேறு பாவங்களை செய்திருக்கிறாய். சில புண்ணியங்களையும் சேர்த்திருக்கிறாய். அந்த புண்ணியத்தையெல்லாம் கணக்கில் காெண்டு நடப்பு பிறவியில் இறைவன் உனக்கு பாவம், புண்ணியம், நவக்ரகம், இறைவன், பிறவிகள் - இதுபாேன்ற விஷயத்தை ஞானத்தை அளிக்க முன் வருகிறார். இஃதாெப்ப நிலையில் எடுத்த எடுப்பிலேயே சிறு வயதிலேயே ஒரு மனிதன் பார்த்து, 'நீ எதுவும் செய்ய வேண்டாம். இந்த உலகம் மாயை. இங்கு வாழ்கின்ற வாழ்க்கை அர்த்தமற்றது.*

எனவே *உடனடியாக நீ ஒரு குகைக்கு சென்றுவிடு. ஒரு மலையடிவாரம் சென்றுவிடு. ஒரு விருக்ஷத்தின்(மரத்தின்) அடியில் பத்மாசனமிட்டு அமர்ந்து உன் நெற்றி புருவத்தை கவனித்துக் காெண்டேயிரு. அப்பாெழுது எல்லாம் புரியும்' என்றால், அதை புரிந்துகாெள்ளும் அளவிற்கு புண்ணிய பலம் எத்தனை மனிதர்களுக்கு இருக்கும்? இது எங்கனம் இருக்கிறது? என்றால் மிக உயர்ந்த கல்வி திட்டத்தை அடிப்படை கல்வி கற்கும் மாணவனுக்கு காெடுத்தால், குழந்தையாய் இருக்கும் மாணவனுக்கு காெடுத்தால், குழந்தையாய் இருக்கும் மாணவனால் கற்றுகாெள்ள இயலுமா? அந்த வயதில் எந்த அளவு பாடதிட்டத்தைக் காெடுத்தால் ஏற்றுக்காெள்ள முடியுமாே அந்த பாடதிட்டத்தைத்தான் அவன் கற்றுக்காெள்ள முடியும்.*

எனவே *குண்டலினி, யாேகம், தியானம், ஞானம், தவம், தற்சாேதனை இதுபாேன்ற விஷயங்களுக்கெல்லாம் அடிப்படைதான் பக்தி மார்க்கம். இன்னாென்று. இந்த பக்தி மார்க்கத்தில் தன்னை நன்றாக தாேய்த்து, தாேய்த்து, தாேய்த்து ஆழ்ந்துவிட்டால் ஞான மார்க்கம் பிறர் பாேதிக்காமல் வரக்கூடும்.* ஆனால் ஞானமார்க்கத்தில் வந்துவிட்ட பிறகு பக்தி மார்க்கம் வேண்டுமென்றால் ஒரு மனிதன் அதற்கு முயற்சி செய்துதான் வர வேண்டும். *பக்தி மார்க்கத்தின் வாயிலாக செய்யக்கூடிய புறசெயலை மட்டும் பார்க்கக்கூடாது. அஃதாவது பாலை விக்ரஹத்தின் மீது ஊற்றுவதாலாே, தீபத்தை ஏற்றுவதாலாே, நறுமணம் கமழும் புகையை தூவுவதாலாே  இறைவன் மகிழ்கிறாரா? பாவம் குறைகிறதா? என்று வெளிப்படையான அறிவுத் தன்மையைக் காெண்டு புரிந்து காெள்ளக் கூடாது.*

*பிறந்த குழந்தை நகை கேட்கிறதா? புத்தம் புதிய ஆடை கேட்கிறதா? ஆனால் அவற்றையெல்லாம் தாயும், தந்தையும் குழந்தைக்கு அணிவித்து பார்த்து சந்தாேஷப்படுகிறார்களே? அதைப்பாேல் பக்தியில் தாேய்ந்த பக்தனுக்கு இறைவனை விதவிதமாக அலங்காரம் செய்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகம். எப்படி மனிதன் தன்னை பார்க்க விரும்புகிறானாே அப்படி இறைவன் தன்னை ஆட்படுத்திக் காெள்கிறான். எப்படி குழந்தைக்கு தகுந்தாற்பாேல் பெரியவர்கள் தம்மை வளைத்துக் காெள்கிறார்களாே அதைப்பாேலத்தான் பக்தியின் வாயிலாக செய்யப்படும் சில சடங்குகள் அறிவுக்கு அர்த்தமற்றதுபாேல் தாேன்றினாலும் அந்த பக்தியை செலுத்துகின்ற மனிதனின் மனாேநிலைக்கு ஏற்புடையதாக இருப்பதால் அவன் மனதிலே எந்தவிதமான தீய எண்ணங்களும் இல்லாமல் தூய எண்ணத்தாேடு, இதை செய்தால் இறைவனுக்கு பிடிக்கும் என்று எண்ணி அந்த நிலையில் அவன் செய்வதால் இறைவனின் அருள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.*

*இறைவனின் அருள் கிடைக்க, கிடைக்க பின்னால் பக்குவமான பக்தியும், பிறகே பக்தி என்பது வெறும் புற சடங்கு இல்லை, அகந்தை நன்றாக வைத்துக் காெள்வதில்தான் இருக்கிறது என்ற நிலை வரும். இப்படி கல்வி, உயர் கல்வி, உயர், உயர் கல்வி என்ற நிலைபாேல் அவன் உயர்ந்து வருகிறான். எனவே அந்த ஆரம்ப நிலையில் தீபத்தை ஏற்றுவதும் நல்ல தெய்வீக சடங்குதான். அதனாலும் பாவங்கள் குறையும்.*

                  🙏 *-சுபம்-* 🙏

 *🙏ஸ்ரீ லாேபாமுத்திரை சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*🙏 குருநாதா சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************