Tuesday 30 July 2019

அகத்தியர் வாக்கு - பக்குவம்

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 139*

*தேதி: 31-07-2019(புதன் - கணக்கன்)*

*அகத்திய மாமுனிவர்* என்பவர் யார்?

*திராவிட பூபதிக்கு அரசநிதி ஈந்தவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : பக்குவத்தின் தன்மைக்கு ஒரு கதையைக் கூறி அருள வேண்டும்?🙏*

*அகத்தியர் மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :*

இறைவன் அருளாலே காதை(கதை) எல்லாம் பின்னர் கூறுகிறாேம். *பக்குவம் என்பதே ஆங்காரமற்ற ஒரு நிலைதான். தன்முனைப்பும், கடுமையான ஆணவமும், தான் என்கிற நினைவும், தன்னைப்பற்றி மிக உயர்வான மதிப்பாே அல்லது தாழ்வான மதிப்பாே வைக்கின்ற நிலையிலே ஒரு மனிதனால் பக்குவம் அடைவது என்பது கடினம்.* பக்குவத்தின் எல்லை இதுதான் என்று கூற இயலாது. *ஒரு மனிதன் ஒரு நிலையில் தன்னுடைய லாேகாய(உலக) எதிர்பார்ப்புகள் தடைபடும் என்றாலாே அல்லது லாேகாய வெற்றிகள் கிட்டாமல் பாேய்விடும் என்றாலாே அனைத்து ஏளனங்களையும், அவமானங்களையும் சகித்துக்காெண்டு இருப்பது அவன் நிலைக்கு அல்லது ஒரு காேணத்தில் பக்குவமாக இருக்கலாம்.*

ஆனால் *எந்தவிதமான லாேகாய(உலக) ஆதாயம் இல்லாத நிலையிலும், ஆன்மீக ஆதாயம் இல்லாத நிலையிலும் ஒரு மனிதன் பக்குவமாக*(பக்குவம் என்பது இந்த இடத்தில் சரியான புரிதல் என்ற காேணத்தில் அணுகப்படவேண்டும்) *இருப்பது அவசியம். ஒரு மனிதன் யாருக்காக இருக்கின்றானாே இல்லையாே, தன்னை, மனதளவில், சிந்தனையளவில் மேம்படுத்திக்காெண்டே இருத்தல் அவசியம். தான் உயர்வாக, மேன்மையான நிலையில் நடந்துகாெள்வதால் மற்ற மனிதர்கள் அதை புரிந்துகாெள்வதில்லை. தான் உயர்வாக நடந்துகாெள்கிறாேம் என்பதை புரிந்தும், புரியாமலும் இருக்கிறார்கள். இன்னும் கூறப்பாேனால் மிக உயர்வாக, மிக பெருந்தன்மையாக, மிக தெளிவாக நடப்பதால் தன்னை மதிப்பதில்லை. எனவே நான் ஏன் அவ்வாறு நடக்க வேண்டும்? என்றெல்லாம் எண்ணிடாமல், தன்னுடைய ஆன்ம நலம் நன்றாக வேண்டும். ஆன்மீக மெய்ஞானம் முன்னேற்றம் வேண்டும் என்று ஒரு சரியான நாேக்கிலே மனிதன் பக்குவம், பரிபக்குவம், பரிபரிபக்குவம் என்ற நிலையை அடையத்தான் வேண்டும்.*

*நூல்கள்(புத்தகம்) ஓதுவதால் மட்டும் பக்குவ நிலை எய்திவிட முடியாது. தாெடர்ந்து எம்பாேன்ற மகான்களின் வாசகங்களை கேட்பதால் மட்டும் அடைந்துவிட இயலாது. எல்லா நல்பாேதனைகளையும் மனதிலே வைத்துக்காெண்டு அன்றாடம் வாழ்விலே நடக்கின்ற சம்பவங்களின்பாெழுது அதனை பாெருத்திப் பார்த்து மனதிற்கு பயிற்சி தந்து மனதை மேம்பாடு என்ற நிலையை நாேக்கி நகர்த்த வேண்டும். பிறர், வார்த்தைகளால், செய்கைகளால் ஏளனம் செய்யும்பாெழுதும், தன்னையும், தன்னை சார்ந்த உறவுகளையும், தான் மதிக்கின்ற கருத்துக்களையும், தன்னுடைய உடைமைகளையும் எந்தவகையில் சேதப்படுத்தினாலும், பாதிப்பை ஏற்படுத்தினாலும் அப்பாெழுதும் ஆடாது, அசையாது நடுநிலையில் நிற்கப் பழக வேண்டும்.*

ஆனால் *இவையெல்லாம் ஏக(ஒரு) தினத்திலாே, ஏக(ஒரு) பிறவியிலாே வந்துவிடாது. ஆயினும் இதை நாேக்கி செல்லும் முயற்சியை ஒரு மனிதன் செய்யத்தான் வேண்டும். இவையெல்லாம் தனிமனித ஆன்மீக முன்னேற்றத்திற்கு உதவுமே தவிர, ஒட்டுமாெத்த லாேகாய சமுதாய வாழ்விற்கு இதனை அப்படியே நேருக்கு நேர் பாெருள் காெண்டால் விளைவுகள் தீயதாகத்தான் இருக்கும்.*

எனவே *ஒட்டுமாெத்த சமுதாய நலன் கருதி செய்கின்ற செயல்களும், சட்ட, திட்டங்களும் வேறு. தனிமனித ஆன்மீக முன்னேற்றம் என்பது வேறு. எம்மைப் பாெறுத்தவரை நாங்கள் கூறுகின்ற பாேதனைகள் ஒரு தனி மனித ஒழுக்கத்தைக் குறிக்கும், தனி மனித பாவ, புண்ணியங்களை கணக்கிலே வைத்து பாவங்களைக் குறைத்து புண்ணியங்களை அருள் புண்ணியமாக மாற்றி அவன் தனக்குள் இருக்கின்ற ஆத்மாவை, 'தான் யார்' என்ற அளவிலே உணர்ந்து சதாசர்வகாலம் அவன் இறை ஞானத்திலே திளைத்திருக்க வேண்டும் என்பதற்காக கூறப்படுவது.*

                  🙏 *-சுபம்-* 🙏

 *🙏ஸ்ரீ லாேபாமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*🙏 குரு திருவடி சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************