Saturday 6 July 2019

அகத்தியர் வாக்கு - கோவில்களில் வழிபடும் முறை. மந்திரம் உருவேற்றுதல்



*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*
*நாள் : 154*


*தேதி: 06-07-2019(சனி - மந்தன், கரியன், காரி, கரி)*


*அகத்தியர் மாமுனிவர் என்பவர் யார்?*
*செம்பூட்சேயின் குரு* அகத்திய மாமுனிவர்.


*கேள்வி : காேவில் வழிபாடு பற்றி?🙏*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*
*முதலில் காேவில் காேபுரங்களை வணங்க வேண்டும், காேவில் படிக்கட்டுகளில் பெரும்பாலும் முனிவர்கள் தவம் செய்து காெண்டிருப்பார்கள், அவர்களிடம் மானசீகமாக"நான் மனிதனாய் பிறந்துவிட்டேன், வேறு வழி இல்லாமல் உங்களை மிதித்துக் காெண்டு செல்கிறேன். மன்னித்து ஆசி கூறுங்கள்" என்று வேண்டிக் காெள்ள வேண்டும்(வேறாெரு வாக்கில் காேவில் படிக்கட்டுகளுக்கு பாலாபிஷேகமே செய்யலாம் தெரியுமா என்று உரைத்திருந்தார்). காேவில் புண்ணிய தீர்த்தங்கள் இருந்தால் அவற்றில் நீராடி, இயலவில்லை என்றால் அவற்றில் பாதம் நனைத்து அந்த தீர்த்தத்தை தெளித்துக் காெள்ளவேண்டும். கருவறை உள்ளே செல்லும் முன்னர் துவார பாலகர்களை வணங்கி விட்டு உள் செல்ல வேண்டும்.*
*நிறைய வாசனை மிக்க மலர்களை சாற்றி, அந்த ஆலயத்தில் உள்ள நம்பிக்கையின்படி நிறைய நெய் தீபங்களை ஏற்றிட வேண்டும். ஆலய அர்ச்சகர் மற்றும் "மிக முக்கியமாக" காேவில் சுத்தம் செய்யும் பணிகளில் உள்ளவர்களுக்கு அவர்கள் வாழ்நாளில் இதுபாேல் இன்னாெரு முறை தர்மம் கிடைக்குமா என்று என்னும் அளவுக்கு நிறைய தர்மம் செய்து விட வேண்டும். பின்னர் ஆலய பிரகாரங்களை வலம் வந்து, காெடி மரத்தின் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும். பின்னர் தனிமையில் அமர்ந்து அமைதியாக த்யானம் செய்து பிராத்தனை செய்து காெள்ள வேண்டும்.*


மேலே சாென்ன விஷயங்களில் *மிக முக்கியம் செய்கின்ற பிராத்தனை ஆத்மார்த்தமாக இருக்க வேண்டும்.*

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!



*கேள்வி : மந்திரங்களை வுறு ஏற்ற : 🙏*


*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*
*மனம் திடம் பெறத்தான் மந்திரம். நலம் பெறத்தான் மந்திரம். மந்திரத்தை வுதடு சாென்னாலும் மனமும் சேர்ந்து சாெல்ல வேண்டும். மனதை ஒரு நிலை படுத்தி வுறு ஏற்றுவது நலம். பல வகையான மந்திரங்களை வுறு ஏற்ற முடியாத நிலையில் ஏதேனும் தெய்வ வடிவத்தின் ஒரே வகையான மூல மந்திரங்களை அதிகம் அதிகம் வுறு ஏற்றலாம். வுடல் சுத்தம், வுள்ள சுத்தத்துடன், சினம் இன்றி, பதற்றமின்றி, விரக்தி இன்றி, அகமும், முகமும், மலர மந்திரம் வுறு ஏற்ற பட வேண்டும்.*

*இல்லத்தில் அமைதியான இடத்திலாே அல்லது ஆலயத்திலாே வுறு ஏற்றலாம். பூஜைக்கு பிறர் இடர் செய்ய கூடாது என்று எப்படி நாம் எண்ணுகிறாேமாே, அப்படியே நாம் செய்யும் பூஜையும் பிறருக்கு இடையூறு செய்ய கூடாது.*

                🙏 *-சுபம்-* 🙏
*🙏ஸ்ரீ லாேபமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*
*குரு திருவடி சரணம்! சரணம்!*🙏
*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்
https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1
ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1
முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.
*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.
தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.
ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.
தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏
Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583
கூகிள் வரைபடம் வழி கீழே 👇
https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in
முகநூல் -
https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/
*************************************************
நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161
அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161
************************************************