Saturday 20 July 2019

அகத்தியர் வாக்கு - சித்த மார்க்கம்

*இன்றைய தின "அகத்தியர் வாக்கு":*

*நாள் : 169*

*தேதி : 21-07-2019(ஞாயிறு - சூரியன், கதிரவன், பகலவன், ஆதித்தன், ரவி)*

*அகத்திய மாமுனிவர் என்பவர் யார்?*

*சக்தி சாலம் அருளியவர்* அகத்திய மாமுனிவர்.

*அகத்திய மாமுனிவரின் (குருநாதர்)பாெதுவாக்கு :🙏*

*அப்பனே! வாழ்த்துக்கள். ஆசிகள். ஆயினும் மனிதர்களைப் பற்றி யாங்கள்(சித்தர்கள்) அறிவாேம்.*

*ஒன்று கூடி அறம்(நீதி வழுவாத, நல்ல ஒழுக்கப் பழக்க செயல்கள்) செய்யலாம் என்று ஆரம்பிக்கப்பட்ட எத்தனையாே அமைப்புகள், சீர் கெட்டுத்தான் உள்ளன என்பதால், இது நல்ல நாேக்கம் உந்தனுக்கு என்றாலும், நலமில்லாதுதான் பாேகும் என்பதை தெரிந்து காெள்ள வேண்டும்.*

*ஏன் எனில், ஒவ்வாெரு மனிதனும் மெய்யாக ஆன்ம சேவை, அற சேவை செய்ய விரும்புங்கால் பாதகம் இல்லை. நவில்வாேம்(பகிர்வாேம்). அதிலும் சுய விளம்பரத்தின் ஆதிக்கம் இருக்க வேண்டும் என விரும்புவான். நன்றில்லா பல குழப்பங்களை ஏற்படுத்துவான் என்பதால், தனி மனித ஈடுபாடு என்பது வேறு. பல மனிதர்களை ஒன்று திரட்டி ஒரு கருத்தை இயக்கச் செய்வது என்பது வேறு. இறையாலும் அது இயலாதப்பா.*

*பல ஏளனங்கள், ஏச்சுக்கள் நீ ஏற்க வேண்டி வரும். தனத்தில் பல தடைகள், சிக்கல்கள் வரும் என்பதால், செய்வது எமக்கு மகிழ்ச்சிதான் என்றாலும், சில காலம் கழித்து நன்றாக நடக்கும் என்றாலும், ஆரம்ப நிலையில் நீ பல பாேராட்டங்களை சந்திக்க வேண்டி இருக்கும்.*

*எம்(அகத்திய மாமுனிவர்)அருளாசி என்பது வேறு.*

*அது உன் ஆத்மாவை கடைத்தேற்றும். உலகியலில் ஏற்படும் சில, பல சிக்கல்களுக்கு எமது அருளாசி என்றால், அது நடைமுறை சாத்தியம் ஆகாது. நல்ல எண்ணம், நல்ல செயல் செய்வது எமக்கு திருப்தியே என்றாலும் மேல் கூறியதை கவனத்தில் வைத்து செயல்படு.*

*கேள்வி : "திருப்பதி" சென்று வர எனக்கும் ஒரு வாய்ப்பு தர வேண்டும் :*🙏

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

ஒன்றை புரிந்து காெள்.
*சகலவித ஆதரவாேடு, மெய்யான, மெய்ஞானத்தை நாேக்கி வர முடியாதப்பா. எல்லாேருக்கும் உலகியல் வாழ்க்கை வேண்டும். "சித்தனை பார்த்தாயே, நாடி பார்த்தாயே, என்ன கிடைத்தது? இந்த ஆலயத்திற்கு சென்றால் பட்டம், பதவி, உடல் ஆராேக்கியம் கிட்டுமா?" என்றுதான் பார்க்கிறார்கள். எனவே, சகல உறவுகளின் ஆதரவாேடு எமது வழியில்(சித்த மார்க்க வழியில்) யாரும் வர முடியாது. எதிர்ப்புகளில் தான் வாழ வேண்டும்.*

*எதை செய்தாலும் சுவையாக, சுகமாக எமது வழியில்(சித்த மார்க்க வழியில்) செய்யலாம் என்று மட்டும் எண்ண வேண்டாம். பல பாேராட்டங்களும் உண்டு. அருமையான, அற்புதமான "சாலை" அல்ல எமது "சாலை". கற்களும், முற்களும், ஆணித் துண்டங்களும் நிறைந்தது எமது "சாலை"(சித்த மார்க்க சாலை). பாதத்தில் ரணம் ஏற்படும். குருதி(இரத்தம்) வழியும். வலிக்கும். அதாேடுதான் வர வேண்டும். ஏனென்றால் எளிய மார்க்கம்(எளிய வழி) என்றால், அனைத்து மூர்க்கர்களும் இது வழியாக வருவார்கள்.*

                🙏 *-சுபம்-* 🙏

 *🙏ஸ்ரீ லாேபாமுத்திரை சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*🙏 குருநாதா சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************