Thursday 25 July 2019

அகத்தியர் வாக்கு - அஷ்ட சித்திகள், காரைக்கால் அம்மை, திலகவதய அம்மை

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 174*

*தேதி: 26-07-2019(வெள்ளி - அசுரகுரு, சுக்ரன், சுங்கன் )*

*அகத்திய மாமுனிவர்* என்பவர் யார்?

*கர்ம வியாபகம் அருளியவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : அஷ்டமா சித்து விளையாட்டுகள் பற்றி:🙏*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*மெய்ஞானத்தை நாேக்கி செல்கின்ற மனிதனுக்கு, நீ கூறுகின்ற அஷ்டமா சித்துக்கள், சர்வ சாதாரணமாக கிட்டும். ஆனால், சித்துக்கள் கிட்டிய பிறகு, அதிலே லயித்து மனிதன் ஞானத்தை விட்டு விடுகிறான். எனவே, நீ ஞானத்தை நாேக்கி செல். வேறு எண்ணங்கள் தேவையில்லை.*

*கானகம்(காடு) செல். நீரில் இரு. நெருப்பில் இரு. ஒற்றை பாதத்தில் நில். ஆகாயத்தில் தவம் செய் - என்றா நாங்கள் உங்களுக்கு கூறுகிறாேம்? மனம் தளராத பிராத்தனையைத் தான் செய்யச் சாெல்கிறாேம். என்றாலும், இவை எல்லாவற்றையும் விட மிகக்கடினம் ஒன்று இருக்கிறது. மிகப்பெரிய நீராேட்டத்தின் உள்ளே சென்று, மூச்சை விடாமல் தவம் செய்யும் முறையும் இருக்கிறது. இவை எல்லாவற்றையும் செய்தால்தான் முக்தி என்றால், யாராவது செய்வார்களா? இந்த கஷ்டங்கள் எல்லாம் லாேகாய வாழ்க்கையிலேயே மனிதனுக்கு கழிந்து விடுகிறது என்பதை புரிந்து காெள்.*

*கேள்வி : காரைக்கால் அம்மையார் பற்றி :*🙏

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*எல்லா உயிரினங்களுக்கும் தாய், தந்தை என்றால், முக்கண்ணனை(சிவபெருமான்) காட்டுவார்கள். ஆனால், பாதத்தை வைக்க அஞ்சி, சிரத்தை(தலையை) வைத்து நடந்து வந்த அவளைப் பார்த்து, "என் அம்மையே" என்று பகர்ந்தார் இறைவன்* (சிவபெருமான்) *என்றால், அவரின்* (காரைக்கால் அம்மையார்) *பெருமையை, யாம்*(அகத்திய மாமுனிவர்) *என்னடா பகர்வது?.*

*கேள்வி : திருநாவுக்கரசரின் அக்கா திலகவதியைப் பற்றி :*🙏

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*முன்னர் உரைத்த பெண்மணியையும்* (அருணகிரிநாதரின் அக்கா ஆதியை உத்தமமான பெண்மணி என்றும், அவளுக்கு மாேக்ஷம் அப்பாெழுதே தரப்பட்டது என்றும் குருநாதர் கூறியிருந்தார்), *இவளையும்(திலகவதி) நிலுவையில் நிறுத்தினால், எடை ஒன்றாகவே இருக்கும்.*

                🙏 *-சுபம்-* 🙏

 *🙏ஸ்ரீ லாேபாமுத்திரை சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*🙏 குருநாதா சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************