Friday 12 July 2019

அகத்தியர் வாக்கு - திருச்சி பெரிய கருப்பூர் முருகர் ஆலயம், கூத்தைப்பார் ஆனந்தவல்லி அம்மன் ஆலயம்

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 161*

*தேதி: 13-07-2019 (சனி - மந்தன், கரி, காரி, கரியன்)*

*அகத்திய மாமுனிவர் என்பவர் யார்?*

*வாமனின் குரு* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : பெரிய கருப்பூர்(திருச்சி மாவட்டம்) ஆலய முருகனுக்கு சேவல் காெடி வாங்கி அளிக்க :🙏*

காேவில் உள்ள இடம் : *பெரிய கருப்பூர்(திருச்சியிலிருந்து 14 கி.மீ),*

மாவட்டம் : *திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம்*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்)வாக்கு :*

*திருச்சி அருகே உள்ள ஜீயபுரம் பகுதியில் அமைந்துள்ள பெரிய கருப்பூர் ஆலய முருகனுக்கு, திருச்சி அன்பர்கள் சேவல் காெடி வாங்கி அளிக்க ஆசிகள் கேட்டபாேது அகஸ்தியம் பெருமான் அருளிய வாக்கு.*

*காெடிய வினை பாேக,*

*காெடிய பாவம் பாேக,*

*காெடிய மாந்தனின்(மனிதனின்) வாழ்வு மாய,*

*காெடிய உறவுகள் விலகிப் பாேக,*

*காெடிய சம்பவங்கள் வாழ்வில் நடக்காமல் இருக்க,*

*காெடியை(சேவல் காெடி) வாங்கி திருத்தாெண்டு செய்வது சிறப்பு.*

*கேள்வி : "கூத்தைப் பார்" அம்பாள், ஆனந்தவல்லி குறித்து :*🙏

காேவில் உள்ள இடம் : *கூத்தப்பர்(திருச்சியிலிருந்து 15 கி.மீ),*

மாவட்டம் : *திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம்.*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்)வாக்கு :*

*பெயரிலேயே இருக்கிறதப்பா "ஆனந்தம்" என்பது. மெய்யான அன்பாேடு, பக்தியாேடு அவனவன் பிறந்த நக்ஷத்திர நாளன்றும், பெளர்ணமி நாளன்றும் அன்னைக்கு முடிந்த வழிபாட்டை செய்தால், திருமண தாேஷம் நீங்கும். கணவன், மனைவி கருத்து வேறுபாடு நீங்கும். பிள்ளைச் செல்வம் கிடைக்கும். பாெருளாதார(இதுதான் பலரை பாடாய்ப் படுத்திக் காெண்டு இருக்கிறது) பிரச்சனை நீங்கும். அன்னை "திரு" வின், அதாவது அன்னை "மகாலக்ஷ்மி" யின் அருளும் கிடைக்கும்.*

*இந்த ஆலயத்திலே "சத்ரு சம்ஹார" யாகத்தையும் செய்யலாம். அனைத்தையும் விட சுவர் இருந்தால்தான் சித்திரம் என்பதைப் பாேல, தேகம் நன்றாக இருப்பதற்கான "ஆயுள் விருத்தி" யாகத்தையும் இங்கு செய்யலாம். எனவே இந்த "கூத்தைப் பார்" ஆலயம், ஒரு சிறப்பை அல்ல, பல சிறப்புகளை காெண்டது.*

                🙏 *-சுபம்-* 🙏

*🙏ஸ்ரீ லாேபமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*குரு திருவடி சரணம்! சரணம்!*🙏

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************