Monday 29 July 2019

அகத்தியர் வாக்கு - ஆவினன்குடி, படைவீடு

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 138*

*தேதி: 30-07-2019(செவ்வாய் - மங்களன்)*

*அகத்திய மாமுனிவர்* என்பவர் யார்?

*நாடி நூல் அருளியவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : முருகனின் படை வீடுகளில் பழனியை சேர்க்காமல் ஆவினன்குடியை மட்டும் சேர்க்கிறார்களே. அது பற்றி :*🙏

*அகத்தியர் மாமுனிவர் (குருநாதர்)வாக்கு :*

*அது மட்டுமா ஆவினன் குடி? ஆ என்றால் என்ன? பசு. பசு என்றால் என்ன? ஆத்மா. இந்த பசுவானது அந்த பதியான இறையாேடு ஒன்று கலக்க வேண்டும். ஆ(ஆத்மா) தன் இனமான பதியாேடு(இறையாேடு) சேர வேண்டும். அப்படி சேரக்கூடிய ஸ்தலங்கள் எல்லாமே ஆவினன்குடிதான். அஃதாெப்ப நிலையிலே ஆ(ஆத்மா)ஆனது அப்படி பதியாேடு(இறையாேடு)சேர விடாமல் தடுப்பது எது? அதனை கட்டியிருப்பது எது? பாசம் என்கிற கயிறு. இந்த கயிற்றை அபாயமற்ற முறையிலே அவிழ்த்துவிட்டு, பதி(இறை) தன்னாேடு சேர்த்துக்காெள்ளக்கூடிய நிலைதான், மிக முக்கியமான முக்தி, மாேக்ஷ நிலையாகும். சாயுச்சம், சாரூபம், சாமீபம், சாலாேகம் என்கிற நான்கு நிலைகள். இதனையும் தாண்டி பல்வேறு நிலைகள் இருக்கின்றன. ஆனால் எடுத்த எடுப்பிலேயே இதை மட்டும் மனிதன் புரிந்துகாெண்டால் பாேதும்.*

அதாவது, *தன்னுடைய ஆன்மா எனப்படும் ஆ அல்லது பசு, இறைவனாேடு இரண்டற கலக்கக்கூடிய ஸ்தலங்களில் அதுவும் ஒன்று. அதற்காக அடிவாரத்தில் (திருஆவினன்குடி) உள்ளது மட்டும்தான் (ஆறு) படை வீட்டிலே சேர்க்க வேண்டும். அங்கே மலை மீதிலே இருக்கின்ற முருகனை சேர்க்கக்கூடாது என்றெல்லாம் நாங்கள்(சித்தர்கள்) வகுக்கவில்லையப்பா.* படை என்றால் என்ன? என்பதை புரிந்து காெள்ள வேண்டும். *வழி என்று இந்த இடத்திலே பாெருள் காெள்ள வேண்டும். படை என்றால் ஏதாே மன்னர்கள் வைத்திருக்கும் படையை எடுத்துக் காெள்ளக்கூடாது. முக்திக்கு வழிகாட்டக்கூடிய ஸ்தலங்கள் அனைத்துமே படைவீடுகள்தான். அனைத்தையும் படைவீடு என்று காெள்ளலாம். குறிப்புக்காக சிலவற்றை எடுத்துக்காெள்கிறார்கள். அப்படி பார்த்தால் சுவாமி மலையை பிற்காலத்தில்தான் மனிதர்கள் உண்டாக்கினார்கள் என்று வைத்துக் காெண்டு ஓதிமலையும் (காேயம்புத்தூர் மாவட்டம்) ஒரு படை வீடு என்று காெள்ளலாம். இதையெல்லாம் இப்பாேதுள்ள மனிதர்கள் ஏற்றுக்காெள்வார்களா? எனவே இதுபாேன்ற தர்க்க, வாதங்களில் எமக்கு(அகத்திய மாமுனிவர்) ஈடுபாடு இல்லை.*

                 🙏 *-சுபம்-* 🙏

 *🙏ஸ்ரீ லாேபாமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*🙏 குரு திருவடி சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************