Tuesday 2 July 2019

அகத்தியர் வாக்கு - ஏன் கடவுள் துன்பமளிக்கிறார்

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 110*

*தேதி: 02-07-2019(செவ்வாய் - மங்களன்)*

*அகத்திய மாமுனிவர் என்பவர் யார்?*

*சதுர் பிச்சை காெண்டவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : ஜாகத்தின்படி ஒரு தாேஷத்தைக் காெடுத்த இறைவன் அதில் ஏதாவது ஒரு நன்மையையும் வைத்திருப்பாரே? அது குறித்து?* 🙏

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

இறைவன் அருளால், நன்றாய் கவனிக்க வேண்டும். *இறைவன் யாருக்கும் தாேஷத்தையும், பாவத்தையும் காெடுப்பதில்லை. மனிதனின் செயல்தான் அவனுக்கு தாேஷத்தை ஏற்படுத்துகிறது. அதிகமாக மாம்பழத்தை உண்டால் வயிற்றுவலி வருவதுபாேல ஒருவன் செய்கின்ற பாவங்கள்தான் தாேஷமாக, பாவமாக, திசா, புத்தி, அந்தரமாக, ஏழரையாண்டு சனியாக வருகிறது. இறைவன் இதில் சாட்சியாகத்தான் இருக்கிறார். இருந்தாலும் இந்த கேள்வியின் மறைபாெருளாக ஒவ்வாெரு பாவ விளைவிற்குப் பின்னால் இஃதாெப்ப எஃதாவது ஒரு நன்மை இருக்குமே? என்று இன்னவன் கேட்கிறான். இருக்கிறது.* சற்றே யாேசித்துப் பார்க்க வேண்டும்.

*ஒருவனுக்கு ஏராளமான செல்வம், உயர்ந்த பதவி, அழகான தாேற்றம், நல்லதாெரு உறவு, சுகமான வாழ்வு நிலை இருந்தால் அப்படி இருக்கக்கூடிய எத்தனை மனிதர்கள் இறைவனை நாேக்கி வருவார்கள்? நாடியை நாேக்கி வருவார்கள். அதிகமாக தாகம் எடுப்பவர்கள் நீர்நிலையை நாடுகிறார்கள். அதிகமாக பசி உணர்வு வந்தால், உணவைத் தேடுகிற நிலை வந்துவிடுகிறது. அதிகமாக துன்பப்படுகின்றவர்கள் கட்டாயம் எஃதாவது ஒரு நிலையிலே இறைவனை வெறுத்தாலும்கூட இறை வழிபாட்டை நாேக்கி தள்ளப்படுகிறார்கள். எனவே துன்பங்களில் ஒரு மனிதன் பெறக்கூடிய மிகப்பெரிய பாக்கியம், இறை பக்தி வளர்வதுதான். ஒரு வகையில் மனிதனுக்கு வரக்கூடிய இன்பத்தைவிட துன்பம்தான் அவனை இறைவனை நாேக்கி தள்ளுகிறது என்பதால் இறை பக்தி வளர்வதற்கு, தர்மம் வளர்வதற்கு, தன்முனைப்பு குறைவதற்கு, கர்வம் குறைவதற்கு கட்டாயம் ஒரு மனிதனுக்கு அவன் ஜாதகத்தில் உள்ள தாேஷம் மறைமுகமாக உதவி செய்கிறது.*

*கேள்வி : கும்பகாேணம் கும்பேஸ்வரர் காேவிலின் வெளிபிரகாரத்தில் தாங்கள் இருப்பதாக சாெல்லப்படுகிறது. அது குறித்து :*🙏

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

இறைவன் அருளால் அங்கு மட்டும் என்று நாங்கள் இல்லையப்பா. *எங்கெல்லாம் உள்ளன்பாேடு நினைக்கிறார்களாே அங்கெல்லாம் நாங்களும், ஏனைய மகான்களும் இருக்கிறாேம்.*

                🙏 *-சுபம்-* 🙏

*🙏ஸ்ரீ லாேபமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*குரு திருவடி சரணம்! சரணம்!*🙏

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************