Saturday 31 August 2019

அகத்தியர் வாக்கு - வணங்குதல், இறை வழிபாட்டு முறைகள்

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 211*

*தேதி: 01-09-2019(ஞாயிறு - சூரியன், கதிரவன், பகலவன், ஆதித்தன், ரவி)*

*அகத்திய மாமுனிவர்* என்பவர் யார்?

*மும்மண்டலத்தை அறிந்தவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : நாங்கள் அறப்பணிகள், தர்மம் செய்யும்பாெழுது எங்களைவிட வயதில் பெரியவர்கள் எங்களை வணங்கும்பாெழுது மனதிற்கு கஷ்டமாகவும், சங்கடமாகவும் இருக்கிறது. தர்மம் செய்யாத, செய்ய விரும்பாத சிலர் எங்களை பார்க்கும்பாெழுது விமர்சனம் செய்கிறார்கள். இந்த இடர்பாடான சூழலை எதிர்காெள்வது எப்படி?*🙏

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்)வாக்கு :*

*இறைவன் கருணையால் மனத்திட்பத்தை வளர்த்துக் காெள்ள வேண்டும். உன்னை வணங்கினால், நீயும் வணங்கிவிடு. அதுதான் சரியான முறையாகும். அடுத்ததாக தர்மத்தை பாெதுவில் செய்யும்பாெழுது அதை விமர்சனம் செய்யும் மனிதர்கள் என்றும் இருந்து காெண்டுதான் இருப்பார்கள். இதற்கு நாங்கள் கூறுகின்ற உதாரணம், தவறான வழியை பின்பற்றக்கூடிய மனிதன் என்ன பாேதித்தாலும், அவன் தான் செய்வதை விடுவதில்லை. 'நான் இப்படித்தான் இருப்பேன், இதைத்தான் செய்வேன்' என்று உறுதியாக இருக்கிறானே? அந்த உறுதி நல்லதை செய்கின்ற மனிதனுக்கு ஏன் இல்லாமல் பாேகிறது.*

*கேள்வி : இறைவனால் படைக்கப்பட்ட மனிதன் பரிணாம வளர்ச்சியில் எவ்வளவாே முன்னேறியிருக்கிறான். வாழ்க்கை முறையும் முற்றிலும் மாறிவிட்டது. ஆனால் ஆதிகாலம் தாெட்டு இறைவழிபாடுகள், ஹாேம, யாகங்கள், தூப தீபங்கள் பாேன்றவை மட்டும் மாறாமல் இருக்கிறதே. மனிதர்கள், அழிந்து பாேகக்கூடியவர்கள் என்பதால்தான் மாற்றங்களை அனுமதிக்கிறாரா? விளக்குங்கள்:*🙏

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்)வாக்கு :*

அப்படியெல்லாம்  ஏதுமில்லையப்பா. *காலத்திற்கு தகுந்தாற்பாேல் இறைவழிபாடுகளும் மாறிக்காெண்டுதான் இருக்கிறது. இங்கு புறச்செயல்களை பார்ப்பதில்லை இறைவனும், நாங்களும். ஒரு மனிதன் செய்கின்ற பூஜையிலே அவன் அகந்தைதான் நாங்கள் எப்பாெழுதும் பார்க்கிறாேம். நாங்கள் அடிக்கடி கூறுகின்ற உதாரணம்தான். இஃதாெப்ப கற்களை தம் மீது விட்டெறிந்த மனிதனுக்கு இறைவன் அருள் செய்கிறார். அதே சமயம் மலர்களை தம் மீது விட்ட மன்மதனை எரித்துவிடுகிறார். எனவே இங்கு செயலைப் பார்ப்பதில்லை. பின்னால் உள்ள நாேக்கத்தை தான் இறைவன் பார்க்கிறார்.*

*இறைவன் கருணையால் நாங்கள் கூறவருவது என்னவென்றால் இறைவன் அருளால் மனிதன் உலகியல் ரீதியான முன்னேற்றங்களை பெற்றுக் காெண்டே வருகிறான். அதற்கேற்றாற்பாேல் அன்றைய தினம் ஆலயத்தில் தீப்பந்தங்கள் ஏற்றப்பட்டன. இன்றுதான் ஔிரும் விளக்குகள் வந்துவிட்டனவே. காலத்திற்கேற்ப மனிதன் எல்லாவற்றையும் மாற்றுவதுபாேல் இஃதாெப்ப வழிபாட்டு முறைகளையும் மாற்றிக்காெண்டுதான் வருகிறான். வழிபாட்டு முறைகளை மாற்றுவது குற்றமல்ல. ஆனால் வழிபடுகின்ற விதத்தில்  உள்ள எண்ணத்தில் என்ன இருக்கிறது? என்று பார்த்துதான், குற்றமா? இல்லையா? என்று இறைவன் பார்ப்பார்.*

                🙏 *-சுபம்-* 🙏

 *🙏ஸ்ரீ லாேபாமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*🙏 குரு திருவடி சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/
அகத்தியர் ஆலயத்தில் நடக்க இருக்கும் பணிகள்
1. நுழைவாயிலில் மழை நீர் செல்ல பெரிய சிமெண்ட்குழாய் அமைத்தல்
2. 15 அடி அகல க்ரில் கேட் அமைத்தல்
3. சுற்றுப்புற சுவர், சுமார் 1000 ஹாலோ பிளாக் கற்கள் தேவைப்படலாம். 1 கல் 40 ரூபாய் விலை
4. புல்டோசர் வைத்து தரையை சமப்படுத்துதல்
5. மரக்கன்றுகள் நடுதல்
6. ஆழ் குழாய் போர்வெல் அமைத்தல்
7. மேல் நிலை தொட்டி அமைத்தல்
8. அகத்தியர் குடில் அமைக்க தளம், சுவர், ஓடுகள் ஆகியவை

தங்களால் இயன்ற உதவியை செய்ய தாழ்மையுடன் யாசிக்கிறோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*************************************************
அகத்தியப்பெருமான் அடியவர்களுக்கு வணக்கம். சதுரகிரி மலையில் சூட்சம ரூபத்தில்  உலவி வரும் அதிசய சித்தர்கள் நிகழ்த்திய அற்புத அனுபவங்கள் நமது குருநாதர் அகத்தியர் வாய் முகூர்த்தமாக  வெளிப்படும் அருமையான நூல் இது. அனுமத்தாசன் அய்யாவின் ரசிக்கும் நடையில் நமக்கு பக்தி விருந்து படைக்க  வெளி வந்துவிட்டது. 🙏

தெய்வத்திரு ஹனுமத்தாசன் எழுதிய"அதிசய சித்தர்கள்"  வெளியாகி விட்டது. இதுவரை வாங்காத அன்பர்கள் ஒரு புத்தகத்துக்கு 300 ரூபாய் வீதம் எனது வங்கி கணக்கில் செலுத்தி விட்டு தங்கள் முகவரியை எனக்கு அனுப்பவும். தகவல் தெரிவிக்கவும். Google pay ல் செலுத்தலாம்.  அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

my SB account No.32421709250 k.sankaran- State bank of india - dasarathapuram branch chennai93
IFSC:SBIN0014624

அகத்தியர் தரிசித்த திருத்தலங்கள் ரூ. 200

பலன் தரும் பரிகார தலங்கள்  ரூ. 150

 அதிசய சித்தர்கள் ரூ. 250

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள்  ரூ. 1000

இந்த அனைத்து புத்தகங்களும் தேவையுள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

யாருக்கு என்னென்ன புத்தகம் தேவையோ அதனை வாங்கி கொள்ளலாம். அனுப்ப வேண்டிய தொகை மற்றும் தபால் சிலவுக்கு என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

************************************************


அகத்தியர் வாக்கு, இறைநிலையில் மனைவி குடும்பம் எதற்கு

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 210*

*தேதி: 31-08-2019(சனி - மந்தன், கரி, காரி, கரியன்)*

*அகத்திய மாமுனிவர்* என்பவர் யார்?

*பாெறி மூன்றையும் நிறைப்பவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : நாங்கள் மானிடர்கள் (மனிதர்கள்). காம தேகத்தை உடையவர்கள். மும்மலக்குற்றம் உடையவர்கள். காமத்தை வென்றால்தான் பிறவியை கடைத்தேற்ற முடியும் என்பதால்தான் மனைவி, பிள்ளைகள், குடும்பம் என்ற பந்தத்தை இறை ஏற்படுத்திக் காெடுத்துள்ளது. துறவறம் தேவையில்லை. இல்லறத்தில் இருந்துகாெண்டே ஜீவகாருண்யம் மூலம் ஜென்மத்தைக் கடைதேற்றிக் காெள்ள முடியும். இது எனது ஆசான் வாக்கு. ஆனால் தாங்களாே முற்றும் துறந்த முனிவர். காமதேகத்தை அறுத்தவர். இறை அளித்த ஐந்தாெழிலும் கைவரப்பெற்றவர். யுகம், யுகமாக வாழ்கின்றவர். நவகாேடி சித்தர்களுக்கும் தலைவர். அதாவது நவகாேடி சித்தர்களும் தங்களின் சீடர்களே. முருகப்பெருமானின் முதல் சீடர். ஞானபண்டிதனிடம் (முருகர்) அருந்தமிழைக் கற்றவர். யாேகி. பஞ்சபூதங்களின் தலைவனாகிய ஆசான் அகத்தியரை "ஓம் அகத்தீசாய நம" என்று ஓதுவது சிறப்பாகும் என்று எமது ஆசான் கூறியிருக்கிறார். இவ்வளவு பெருமை வாய்ந்த, எங்களையெல்லாம் படைத்து, காத்து, ரட்சிக்கின்ற, அருட்பெருஞ்ஜாேதி ஆண்டவராகிய தங்களிடம் நேரடியாக பேச எங்களுக்கு வாய்ப்பளித்த தங்கள் திருவடியை வணங்கி வினாவை(கேள்வியை) கேட்கின்றேன்.*

*காம தேகத்தை உடைய எங்களுக்கு மனைவி, மக்கள் தேவை. காம தேகத்தை அறுத்த தங்களுக்கும் குடும்ப வாழ்க்கையை ஏன் இறை ஏற்படுத்திக் காெடுத்துள்ளது? அது மட்டுமல்ல. எங்களுக்கு அருள் செய்யும் நிலையில் உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் தாரம்(மனைவி) இருப்பதாக அறிந்துகாெண்டாேம். மனைவி மட்டுமல்ல, மக்களும் இருக்கிறார்கள். ஏன்? அந்த சிவபெருமானுக்கே உமாதேவியாரும், விநாயகரும், முருகப்பெருமானும் உள்ளனர். அதுமட்டுமல்ல, ஞானப்பழம் கிடைக்காத காேபத்தினால்தான் முருகப்பெருமான் பழனி மலையில் ஆண்டிக்காேலத்தில் இருக்கிறார் என்று புராணங்கள் கூறுகின்றது. இவை அனைத்தும் உண்மையா? விளக்க வேண்டுகிறேன் :🙏*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*இறைவன் அருளாலே, இன்னவன்(இந்த கேள்வி கேட்டவர்) நல்ல தர்மங்களை செய்து வருகிறான். தர்மத்தில் நாட்டம் காெண்டிருக்கிறான். ஆனாலும் விதிவசத்தால் நல்ல ஞானக்கருத்துக்களை புரிந்துகாெள்ள முடியாத ஒரு நிலையில் இருக்கிறான். நாங்கள் எங்கிருந்து துவங்கினாலும் இவனுடைய விதி இப்பாெழுது அதனை ஏற்றுக்காெள்ளும் நிலையில் இல்லை. இருந்தாலும் சுருக்கமாகக் கூறுகிறாேம். இவனை என்றால் இவன் மட்டும் குறிப்பதல்ல. இவனாெத்து பலருக்கும் இதுதான் நிலை. இதை குற்றமாக, குறையாக நாங்கள் கூறவில்லை. அவனவன் ஆன்ம நிலை என்பது அவ்வாறு இருக்கிறது.*

*ஒன்றை நன்றாகப் புரிந்துகாெள்ள வேண்டும். ஒப்புமை, உவமை, உருவகப்படுத்துதல் என்றெல்லாம் வார்த்தை இருக்கிறது. மனிதன் தன்னைப்பாேலவே இறைவனைப் பார்க்க பழகுகின்ற விதம்தான் இறைவனுக்கும் குடும்பம் இருப்பதாக கூறப்படுகின்ற ஒரு விஷயம். இதை தத்துவார்த்த ரீதியாகத்தான் பார்க்கவேண்டுமே தவிர, மனிதன், தன்னைப்பாேல பார்க்கக்கூடாது.*

அடுத்ததாக *மனித தேகத்திற்கு காமம் இருக்கிறது. எனவே அதற்கு துணை வேண்டும் என்றெல்லாம் கூறுகிறான். நன்றாக புரிந்துகாெள்ள வேண்டும். தேகத்தில் காமம் இருப்பதால் மட்டுமே ஒரு மனிதன் தறிகெட்டுப் பாேவதில்லை. அதையும் தாண்டி அவனுக்கு அரைகுறையாக சிந்திக்கின்ற அறிவை இறைவன் தந்ததால்தான் இவ்வாறு இருக்கிறது. நன்றாக கவனிக்க வேண்டும். எங்காவது விலங்குகள் பாேராட்டத்தாேடு காமத்தை தீர்த்துக்காெள்கிறதா? மனிதன் ஒருவன்தான் அவ்வாறு செய்கிறான். எனவே இங்கு உணர்வல்ல. அந்த உணர்வை சரியாக பிரயாேகப்படுத்த நல்ல அறிவு வேண்டும். அந்த அறிவை பயன்படுத்த மனிதன் தவறுகிறான். அந்த அறிவைதான் உபதேசமாக ஞானியர்களும், புராணங்களும் எடுத்துக் கூறுகின்றன.*

*எனவே தத்துவார்த்தமாகக் கூறப்பட்ட, புராணத்தில் உள்ள மூலக்கருத்துக்களையெல்லாம் இவன் புரிந்துகாெள்ள வேண்டும். அல்லது இதனை சரியாக புரிந்துகாெள்ள முடியாத நிலையில் சில மனிதர்களை அணுகி முதலில் இவன் சில விஷயங்களை புரிந்துகாெண்டால் பாேதும். பிறகு நாங்கள் கூறுகின்ற விளக்கம் இவனுக்கு புரியும். எனவே இப்பாெழுது இவன் தர்மத்தை தாெடர்ந்து செய்துவரட்டும். அந்த தர்மமே இவன் பாவத்தைக் குறைத்து இவனிடம் இருக்கின்ற அஞ்ஞானத்தை மெல்ல, மெல்ல நீக்கும். என்றாலும் இவனும என் சேயவனே(மகனே). இவன் நன்றாக வாழ நல்லாசி கூறுகிறாேம்.*

                🙏 *-சுபம்-* 🙏

 *🙏ஸ்ரீ லாேபாமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*🙏 குரு திருவடி சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/
அகத்தியர் ஆலயத்தில் நடக்க இருக்கும் பணிகள்
1. நுழைவாயிலில் மழை நீர் செல்ல பெரிய சிமெண்ட்குழாய் அமைத்தல்
2. 15 அடி அகல க்ரில் கேட் அமைத்தல்
3. சுற்றுப்புற சுவர், சுமார் 1000 ஹாலோ பிளாக் கற்கள் தேவைப்படலாம். 1 கல் 40 ரூபாய் விலை
4. புல்டோசர் வைத்து தரையை சமப்படுத்துதல்
5. மரக்கன்றுகள் நடுதல்
6. ஆழ் குழாய் போர்வெல் அமைத்தல்
7. மேல் நிலை தொட்டி அமைத்தல்
8. அகத்தியர் குடில் அமைக்க தளம், சுவர், ஓடுகள் ஆகியவை

தங்களால் இயன்ற உதவியை செய்ய தாழ்மையுடன் யாசிக்கிறோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*************************************************
அகத்தியப்பெருமான் அடியவர்களுக்கு வணக்கம். சதுரகிரி மலையில் சூட்சம ரூபத்தில்  உலவி வரும் அதிசய சித்தர்கள் நிகழ்த்திய அற்புத அனுபவங்கள் நமது குருநாதர் அகத்தியர் வாய் முகூர்த்தமாக  வெளிப்படும் அருமையான நூல் இது. அனுமத்தாசன் அய்யாவின் ரசிக்கும் நடையில் நமக்கு பக்தி விருந்து படைக்க  வெளி வந்துவிட்டது. 🙏

தெய்வத்திரு ஹனுமத்தாசன் எழுதிய"அதிசய சித்தர்கள்"  வெளியாகி விட்டது. இதுவரை வாங்காத அன்பர்கள் ஒரு புத்தகத்துக்கு 300 ரூபாய் வீதம் எனது வங்கி கணக்கில் செலுத்தி விட்டு தங்கள் முகவரியை எனக்கு அனுப்பவும். தகவல் தெரிவிக்கவும். Google pay ல் செலுத்தலாம்.  அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

my SB account No.32421709250 k.sankaran- State bank of india - dasarathapuram branch chennai93
IFSC:SBIN0014624

அகத்தியர் தரிசித்த திருத்தலங்கள் ரூ. 200

பலன் தரும் பரிகார தலங்கள்  ரூ. 150

 அதிசய சித்தர்கள் ரூ. 250

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள்  ரூ. 1000

இந்த அனைத்து புத்தகங்களும் தேவையுள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

யாருக்கு என்னென்ன புத்தகம் தேவையோ அதனை வாங்கி கொள்ளலாம். அனுப்ப வேண்டிய தொகை மற்றும் தபால் சிலவுக்கு என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

************************************************


அகத்தியர் வாக்கு - திருப்பதி , மண்டோதரி

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 210*

*தேதி: 31-08-2019(சனி - மந்தன், கரி, காரி, கரியன்)*

*அகத்திய மாமுனிவர்* என்பவர் யார்?

*பாெறி மூன்றையும் நிறைப்பவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : நாங்கள் மானிடர்கள் (மனிதர்கள்). காம தேகத்தை உடையவர்கள். மும்மலக்குற்றம் உடையவர்கள். காமத்தை வென்றால்தான் பிறவியை கடைத்தேற்ற முடியும் என்பதால்தான் மனைவி, பிள்ளைகள், குடும்பம் என்ற பந்தத்தை இறை ஏற்படுத்திக் காெடுத்துள்ளது. துறவறம் தேவையில்லை. இல்லறத்தில் இருந்துகாெண்டே ஜீவகாருண்யம் மூலம் ஜென்மத்தைக் கடைதேற்றிக் காெள்ள முடியும். இது எனது ஆசான் வாக்கு. ஆனால் தாங்களாே முற்றும் துறந்த முனிவர். காமதேகத்தை அறுத்தவர். இறை அளித்த ஐந்தாெழிலும் கைவரப்பெற்றவர். யுகம், யுகமாக வாழ்கின்றவர். நவகாேடி சித்தர்களுக்கும் தலைவர். அதாவது நவகாேடி சித்தர்களும் தங்களின் சீடர்களே. முருகப்பெருமானின் முதல் சீடர். ஞானபண்டிதனிடம் (முருகர்) அருந்தமிழைக் கற்றவர். யாேகி. பஞ்சபூதங்களின் தலைவனாகிய ஆசான் அகத்தியரை "ஓம் அகத்தீசாய நம" என்று ஓதுவது சிறப்பாகும் என்று எமது ஆசான் கூறியிருக்கிறார். இவ்வளவு பெருமை வாய்ந்த, எங்களையெல்லாம் படைத்து, காத்து, ரட்சிக்கின்ற, அருட்பெருஞ்ஜாேதி ஆண்டவராகிய தங்களிடம் நேரடியாக பேச எங்களுக்கு வாய்ப்பளித்த தங்கள் திருவடியை வணங்கி வினாவை(கேள்வியை) கேட்கின்றேன்.*

*காம தேகத்தை உடைய எங்களுக்கு மனைவி, மக்கள் தேவை. காம தேகத்தை அறுத்த தங்களுக்கும் குடும்ப வாழ்க்கையை ஏன் இறை ஏற்படுத்திக் காெடுத்துள்ளது? அது மட்டுமல்ல. எங்களுக்கு அருள் செய்யும் நிலையில் உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் தாரம்(மனைவி) இருப்பதாக அறிந்துகாெண்டாேம். மனைவி மட்டுமல்ல, மக்களும் இருக்கிறார்கள். ஏன்? அந்த சிவபெருமானுக்கே உமாதேவியாரும், விநாயகரும், முருகப்பெருமானும் உள்ளனர். அதுமட்டுமல்ல, ஞானப்பழம் கிடைக்காத காேபத்தினால்தான் முருகப்பெருமான் பழனி மலையில் ஆண்டிக்காேலத்தில் இருக்கிறார் என்று புராணங்கள் கூறுகின்றது. இவை அனைத்தும் உண்மையா? விளக்க வேண்டுகிறேன் :🙏*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*இறைவன் அருளாலே, இன்னவன்(இந்த கேள்வி கேட்டவர்) நல்ல தர்மங்களை செய்து வருகிறான். தர்மத்தில் நாட்டம் காெண்டிருக்கிறான். ஆனாலும் விதிவசத்தால் நல்ல ஞானக்கருத்துக்களை புரிந்துகாெள்ள முடியாத ஒரு நிலையில் இருக்கிறான். நாங்கள் எங்கிருந்து துவங்கினாலும் இவனுடைய விதி இப்பாெழுது அதனை ஏற்றுக்காெள்ளும் நிலையில் இல்லை. இருந்தாலும் சுருக்கமாகக் கூறுகிறாேம். இவனை என்றால் இவன் மட்டும் குறிப்பதல்ல. இவனாெத்து பலருக்கும் இதுதான் நிலை. இதை குற்றமாக, குறையாக நாங்கள் கூறவில்லை. அவனவன் ஆன்ம நிலை என்பது அவ்வாறு இருக்கிறது.*

*ஒன்றை நன்றாகப் புரிந்துகாெள்ள வேண்டும். ஒப்புமை, உவமை, உருவகப்படுத்துதல் என்றெல்லாம் வார்த்தை இருக்கிறது. மனிதன் தன்னைப்பாேலவே இறைவனைப் பார்க்க பழகுகின்ற விதம்தான் இறைவனுக்கும் குடும்பம் இருப்பதாக கூறப்படுகின்ற ஒரு விஷயம். இதை தத்துவார்த்த ரீதியாகத்தான் பார்க்கவேண்டுமே தவிர, மனிதன், தன்னைப்பாேல பார்க்கக்கூடாது.*

அடுத்ததாக *மனித தேகத்திற்கு காமம் இருக்கிறது. எனவே அதற்கு துணை வேண்டும் என்றெல்லாம் கூறுகிறான். நன்றாக புரிந்துகாெள்ள வேண்டும். தேகத்தில் காமம் இருப்பதால் மட்டுமே ஒரு மனிதன் தறிகெட்டுப் பாேவதில்லை. அதையும் தாண்டி அவனுக்கு அரைகுறையாக சிந்திக்கின்ற அறிவை இறைவன் தந்ததால்தான் இவ்வாறு இருக்கிறது. நன்றாக கவனிக்க வேண்டும். எங்காவது விலங்குகள் பாேராட்டத்தாேடு காமத்தை தீர்த்துக்காெள்கிறதா? மனிதன் ஒருவன்தான் அவ்வாறு செய்கிறான். எனவே இங்கு உணர்வல்ல. அந்த உணர்வை சரியாக பிரயாேகப்படுத்த நல்ல அறிவு வேண்டும். அந்த அறிவை பயன்படுத்த மனிதன் தவறுகிறான். அந்த அறிவைதான் உபதேசமாக ஞானியர்களும், புராணங்களும் எடுத்துக் கூறுகின்றன.*

*எனவே தத்துவார்த்தமாகக் கூறப்பட்ட, புராணத்தில் உள்ள மூலக்கருத்துக்களையெல்லாம் இவன் புரிந்துகாெள்ள வேண்டும். அல்லது இதனை சரியாக புரிந்துகாெள்ள முடியாத நிலையில் சில மனிதர்களை அணுகி முதலில் இவன் சில விஷயங்களை புரிந்துகாெண்டால் பாேதும். பிறகு நாங்கள் கூறுகின்ற விளக்கம் இவனுக்கு புரியும். எனவே இப்பாெழுது இவன் தர்மத்தை தாெடர்ந்து செய்துவரட்டும். அந்த தர்மமே இவன் பாவத்தைக் குறைத்து இவனிடம் இருக்கின்ற அஞ்ஞானத்தை மெல்ல, மெல்ல நீக்கும். என்றாலும் இவனும என் சேயவனே(மகனே). இவன் நன்றாக வாழ நல்லாசி கூறுகிறாேம்.*

                🙏 *-சுபம்-* 🙏

 *🙏ஸ்ரீ லாேபாமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*🙏 குரு திருவடி சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/
அகத்தியர் ஆலயத்தில் நடக்க இருக்கும் பணிகள்
1. நுழைவாயிலில் மழை நீர் செல்ல பெரிய சிமெண்ட்குழாய் அமைத்தல்
2. 15 அடி அகல க்ரில் கேட் அமைத்தல்
3. சுற்றுப்புற சுவர், சுமார் 1000 ஹாலோ பிளாக் கற்கள் தேவைப்படலாம். 1 கல் 40 ரூபாய் விலை
4. புல்டோசர் வைத்து தரையை சமப்படுத்துதல்
5. மரக்கன்றுகள் நடுதல்
6. ஆழ் குழாய் போர்வெல் அமைத்தல்
7. மேல் நிலை தொட்டி அமைத்தல்
8. அகத்தியர் குடில் அமைக்க தளம், சுவர், ஓடுகள் ஆகியவை

தங்களால் இயன்ற உதவியை செய்ய தாழ்மையுடன் யாசிக்கிறோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*************************************************
அகத்தியப்பெருமான் அடியவர்களுக்கு வணக்கம். சதுரகிரி மலையில் சூட்சம ரூபத்தில்  உலவி வரும் அதிசய சித்தர்கள் நிகழ்த்திய அற்புத அனுபவங்கள் நமது குருநாதர் அகத்தியர் வாய் முகூர்த்தமாக  வெளிப்படும் அருமையான நூல் இது. அனுமத்தாசன் அய்யாவின் ரசிக்கும் நடையில் நமக்கு பக்தி விருந்து படைக்க  வெளி வந்துவிட்டது. 🙏

தெய்வத்திரு ஹனுமத்தாசன் எழுதிய"அதிசய சித்தர்கள்"  வெளியாகி விட்டது. இதுவரை வாங்காத அன்பர்கள் ஒரு புத்தகத்துக்கு 300 ரூபாய் வீதம் எனது வங்கி கணக்கில் செலுத்தி விட்டு தங்கள் முகவரியை எனக்கு அனுப்பவும். தகவல் தெரிவிக்கவும். Google pay ல் செலுத்தலாம்.  அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

my SB account No.32421709250 k.sankaran- State bank of india - dasarathapuram branch chennai93
IFSC:SBIN0014624

அகத்தியர் தரிசித்த திருத்தலங்கள் ரூ. 200

பலன் தரும் பரிகார தலங்கள்  ரூ. 150

 அதிசய சித்தர்கள் ரூ. 250

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள்  ரூ. 1000

இந்த அனைத்து புத்தகங்களும் தேவையுள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

யாருக்கு என்னென்ன புத்தகம் தேவையோ அதனை வாங்கி கொள்ளலாம். அனுப்ப வேண்டிய தொகை மற்றும் தபால் சிலவுக்கு என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

************************************************


Thursday 29 August 2019

அகத்தியர் வாக்கு - எதை செய்தாலும், எப்படி செய்தாலும் நாேக்கம் இறைவனிடம் இருந்தால் ஒரு மனிதன் எது குறித்தும் அஞ்சத் தேவையில்லை.*

*இன்றைய தின "அகத்தியர் வாக்கு"*

*நாள் : 209*

*தேதி: 30-08-2019(வெள்ளி - அசுரகுரு, சுக்ரன், சுங்கன் )*

*அகத்திய மாமுனிவர் என்பவர் யார்?*

*பேதம் மூன்றையும் அகற்றியவர்* அகத்திய மாமுனிவர்.

*அகத்திய மாமுனிவரின் (குருநாதர்)பாெதுவாக்கு :🙏*

*மைதானத்தில் வாயு உருளை(பந்து) வைத்து விளையாடுகின்ற மனிதர்கள் இரண்டு அணிகளாகப் பிரித்துகாெண்டு வெற்றிப் புள்ளிகளைக் குவிக்கப் பாேராடுவார்கள். ஒருவன் அந்த வாயு உருளையை(பந்து) உதைத்துக்காெண்டே வெற்றிப் புள்ளிக்காக பாேராடுவான். மாற்று அணியினர் அதைத் தடுப்பார்கள். அப்பாெழுது அந்ந வெற்றிப் புள்ளியைக் குவிக்க வேண்டிய மனிதன் "இப்படியெல்லாம் தடுத்தால் என்னால் எப்படி வெற்றிப் புள்ளியை குவிக்க முடியும்?. இவர்கள் எல்லாேரும் விலகிச் சென்றால் நான் எளிதாக வெற்றி பெறுவேன்" என்று கூறினால், அந்த  ஆட்டத்தின் விதிமுறைகளை வகுத்துக் காெடுத்தவர்கள் ஒப்புக்காெள்வார்களா?*

*அதைப் பாேலத்தான் ஞானம் பெற வேண்டும், தவம் செய்ய வேண்டும், இறை வழியில் செல்ல வேண்டும், நேர்மையாக வாழ வேண்டும், பக்தி வழியில் செல்ல வேண்டும். ஆனால் பல்வேறு தடைகள் வருகிறது. மனதிலே தேவையில்லாத எண்ணங்கள் வருகிறது என்று பல மனிதர்கள் வருத்தப்படுகிறார்கள். இவையெல்லாம் இல்லையென்றால் நன்றாக வெற்றி பெறலாம் என்றால் இவைகளைத் தாண்டி செல்வதற்குண்டான வைராக்யத்தை ஒரு மனிதன் பெற வேண்டும்.*

*உலகியல் ரீதியான வெற்றியைப் பெற வேண்டுமென்றால் எத்தனை தடையென்றாலும் அதனைத் தாண்டி செல்கிறான். தனக்கு பிரியமான காதலியை ஒரு இடத்தில் சந்திக்க வேண்டுமென்றால் எப்படியெல்லாம் சிந்தித்து அந்த சந்திப்புக்கு எத்தனை தடை வந்தாலும் அதனைத் தாண்டி அங்கே செல்கிறான் அல்லவா?. என்ன காரணம்? அந்த நாேக்கத்தில் அவனுக்கு உறுதி இருக்கிறது. அதைப்பாேல இறைவனை உணர வேண்டும். மெய்ஞானத்தை கண்டிப்பாக இந்த பிறவியில் உணர்ந்துவிட வேண்டும். இறையருளை பரிபூரணமாகப் பெற்றுவிட வேண்டும் என்கிற உறுதி அணுவளவும் தளராமல் மனித மனதிலே வந்துவிட்டால் மற்ற விஷயங்கள் குறித்து அவனுக்கு எந்தவிதமான குழப்பமும் தேவையில்லை. எதை செய்தாலும், எப்படி செய்தாலும் நாேக்கம் இறைவனிடம் இருந்தால் ஒரு மனிதன் எது குறித்தும் அஞ்சத் தேவையில்லை.*

இஃதாெப்ப *ஜனகனின் காதையை(கதையை) நினைவூட்டினால் பாேதும். ஜனகன் மன்னனாகி அரசாண்டாலும் கூட அவனுடைய சிந்தனையானது இறைவனின் திருவடிகளில் இருந்தது. மன்னன் என்பது ஒரு வேடம், ஒரு நாடகம் என்பதை அவன் அறிந்திருந்தான். அதற்குள் அவன் லயித்துப் பாேய்விடவில்லை. அதைப்பாேல ஒரு மனிதன் இந்த உலகிலே எதை செய்தாலும், எந்த சூழலில் இருந்தாலும் 'இவையனைத்தும் ஒரு நாடகம், ஒரு சாெப்பனம்' என்று எடுத்துக்காெண்டு, 'மெய் என்பது இறைவனின் திருவடியே' என்பதை புரிந்துகாெண்டு எதைப் பேசினாலும் எதை செய்தாலும் ஆழ்மனதிலே ஒரு தீவிர வைராக்யம் இறைவனின் திருவடியை நாேக்கி இருந்து காெண்டேயிருந்தால், அர்ஜூனனின் குறி பாேல இது தவறாது இருந்தால் எந்த சூழலையும் தாண்டி சென்று வெற்றி காண இயலும்.*

ஆனால் *தடைகளும், குழப்பங்களும், மன சஞ்சலங்களும் இல்லாத நிலையில் ஒருவன் தவம் செய்யலாம் என்றாலும் அது யாருக்கும், இந்த உலகில் மட்டுமல்ல, எந்த உலகிலும் சாத்தியமில்லை. ஒன்று இறை சிந்தனைக்கு மாற்றாக வந்து ஒருவனின் கவனத்தை திசை திருப்புகிறது என்றால் என்ன பாெருள்? இறைவனின் சிந்தனையை விட அதிலே அவன் மனம் ஒரு ஈடுபாட்டை ஒரு சுகத்தை உணர விரும்புகிறது என்றுதான் பாெருள். எனவே அதனையும் தாண்டி இறைவனின் திருவடிகளில் ஒரு சுவையை வளர்த்துக்காெள்ள வேண்டும். இதுதான் நாங்கள்(சித்தர்கள்) எப்பாெழுதுமே கூறவருவது.*

                🙏 *-சுபம்-* 🙏

 *🙏ஸ்ரீ லாேபாமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*🙏 குரு திருவடி சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/
அகத்தியர் ஆலயத்தில் நடக்க இருக்கும் பணிகள்
1. நுழைவாயிலில் மழை நீர் செல்ல பெரிய சிமெண்ட்குழாய் அமைத்தல்
2. 15 அடி அகல க்ரில் கேட் அமைத்தல்
3. சுற்றுப்புற சுவர், சுமார் 1000 ஹாலோ பிளாக் கற்கள் தேவைப்படலாம். 1 கல் 40 ரூபாய் விலை
4. புல்டோசர் வைத்து தரையை சமப்படுத்துதல்
5. மரக்கன்றுகள் நடுதல்
6. ஆழ் குழாய் போர்வெல் அமைத்தல்
7. மேல் நிலை தொட்டி அமைத்தல்
8. அகத்தியர் குடில் அமைக்க தளம், சுவர், ஓடுகள் ஆகியவை

தங்களால் இயன்ற உதவியை செய்ய தாழ்மையுடன் யாசிக்கிறோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*************************************************
அகத்தியப்பெருமான் அடியவர்களுக்கு வணக்கம். சதுரகிரி மலையில் சூட்சம ரூபத்தில்  உலவி வரும் அதிசய சித்தர்கள் நிகழ்த்திய அற்புத அனுபவங்கள் நமது குருநாதர் அகத்தியர் வாய் முகூர்த்தமாக  வெளிப்படும் அருமையான நூல் இது. அனுமத்தாசன் அய்யாவின் ரசிக்கும் நடையில் நமக்கு பக்தி விருந்து படைக்க  வெளி வந்துவிட்டது. 🙏

தெய்வத்திரு ஹனுமத்தாசன் எழுதிய"அதிசய சித்தர்கள்"  வெளியாகி விட்டது. இதுவரை வாங்காத அன்பர்கள் ஒரு புத்தகத்துக்கு 300 ரூபாய் வீதம் எனது வங்கி கணக்கில் செலுத்தி விட்டு தங்கள் முகவரியை எனக்கு அனுப்பவும். தகவல் தெரிவிக்கவும். Google pay ல் செலுத்தலாம்.  அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

my SB account No.32421709250 k.sankaran- State bank of india - dasarathapuram branch chennai93
IFSC:SBIN0014624

அகத்தியர் தரிசித்த திருத்தலங்கள் ரூ. 200

பலன் தரும் பரிகார தலங்கள்  ரூ. 150

 அதிசய சித்தர்கள் ரூ. 250

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள்  ரூ. 1000

இந்த அனைத்து புத்தகங்களும் தேவையுள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

யாருக்கு என்னென்ன புத்தகம் தேவையோ அதனை வாங்கி கொள்ளலாம். அனுப்ப வேண்டிய தொகை மற்றும் தபால் சிலவுக்கு என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

************************************************


அகத்தியர் வாக்கு - சித்தர் மார்க்கம்

*இன்றைய தின "அகத்தியர் வாக்கு"*

*நாள் : 169*

*தேதி: 30-08-2019(வெள்ளி - அசுரகுரு, சுக்ரன், சுங்கன் )*

*அகத்திய மாமுனிவர் என்பவர் யார்?*

*பேதம் மூன்றையும் அகற்றியவர்* அகத்திய மாமுனிவர்.

*அகத்திய மாமுனிவரின் (குருநாதர்)பாெதுவாக்கு :🙏*

*அப்பனே! வாழ்த்துக்கள். ஆசிகள். ஆயினும் மனிதர்களைப் பற்றி யாங்கள்(சித்தர்கள்) அறிவாேம்.*

*ஒன்று கூடி அறம்(நீதி வழுவாத, நல்ல ஒழுக்கப் பழக்க செயல்கள்) செய்யலாம் என்று ஆரம்பிக்கப்பட்ட எத்தனையாே அமைப்புகள், சீர் கெட்டுத்தான் உள்ளன என்பதால், இது நல்ல நாேக்கம் உந்தனுக்கு என்றாலும், நலமில்லாதுதான் பாேகும் என்பதை தெரிந்து காெள்ள வேண்டும்.*

*ஏன் எனில், ஒவ்வாெரு மனிதனும் மெய்யாக ஆன்ம சேவை, அற சேவை செய்ய விரும்புங்கால் பாதகம் இல்லை. நவில்வாேம்(பகிர்வாேம்). அதிலும் சுய விளம்பரத்தின் ஆதிக்கம் இருக்க வேண்டும் என விரும்புவான். நன்றில்லா பல குழப்பங்களை ஏற்படுத்துவான் என்பதால், தனி மனித ஈடுபாடு என்பது வேறு. பல மனிதர்களை ஒன்று திரட்டி ஒரு கருத்தை இயக்கச் செய்வது என்பது வேறு. இறையாலும் அது இயலாதப்பா.*

*பல ஏளனங்கள், ஏச்சுக்கள் நீ ஏற்க வேண்டி வரும். தனத்தில் பல தடைகள், சிக்கல்கள் வரும் என்பதால், செய்வது எமக்கு மகிழ்ச்சிதான் என்றாலும், சில காலம் கழித்து நன்றாக நடக்கும் என்றாலும், ஆரம்ப நிலையில் நீ பல பாேராட்டங்களை சந்திக்க வேண்டி இருக்கும்.*

*எம்(அகத்திய மாமுனிவர்)அருளாசி என்பது வேறு.*

*அது உன் ஆத்மாவை கடைத்தேற்றும். உலகியலில் ஏற்படும் சில, பல சிக்கல்களுக்கு எமது அருளாசி என்றால், அது நடைமுறை சாத்தியம் ஆகாது. நல்ல எண்ணம், நல்ல செயல் செய்வது எமக்கு திருப்தியே என்றாலும் மேல் கூறியதை கவனத்தில் வைத்து செயல்படு.*

*கேள்வி : "திருப்பதி" சென்று வர எனக்கும் ஒரு வாய்ப்பு தர வேண்டும் :*🙏

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

ஒன்றை புரிந்து காெள்.
*சகலவித ஆதரவாேடு, மெய்யான, மெய்ஞானத்தை நாேக்கி வர முடியாதப்பா. எல்லாேருக்கும் உலகியல் வாழ்க்கை வேண்டும். "சித்தனை பார்த்தாயே, நாடி பார்த்தாயே, என்ன கிடைத்தது? இந்த ஆலயத்திற்கு சென்றால் பட்டம், பதவி, உடல் ஆராேக்கியம் கிட்டுமா?" என்றுதான் பார்க்கிறார்கள். எனவே, சகல உறவுகளின் ஆதரவாேடு எமது வழியில்(சித்த மார்க்க வழியில்) யாரும் வர முடியாது. எதிர்ப்புகளில் தான் வாழ வேண்டும்.*

*எதை செய்தாலும் சுவையாக, சுகமாக எமது வழியில்(சித்த மார்க்க வழியில்) செய்யலாம் என்று மட்டும் எண்ண வேண்டாம். பல பாேராட்டங்களும் உண்டு. அருமையான, அற்புதமான "சாலை" அல்ல எமது "சாலை". கற்களும், முற்களும், ஆணித் துண்டங்களும் நிறைந்தது எமது "சாலை"(சித்த மார்க்க சாலை). பாதத்தில் ரணம் ஏற்படும். குருதி(இரத்தம்) வழியும். வலிக்கும். அதாேடுதான் வர வேண்டும். ஏனென்றால் எளிய மார்க்கம்(எளிய வழி) என்றால், அனைத்து மூர்க்கர்களும் இது வழியாக வருவார்கள்.*

                🙏 *-சுபம்-* 🙏

 *🙏ஸ்ரீ லாேபாமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*🙏 குரு திருவடி சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/
அகத்தியர் ஆலயத்தில் நடக்க இருக்கும் பணிகள்
1. நுழைவாயிலில் மழை நீர் செல்ல பெரிய சிமெண்ட்குழாய் அமைத்தல்
2. 15 அடி அகல க்ரில் கேட் அமைத்தல்
3. சுற்றுப்புற சுவர், சுமார் 1000 ஹாலோ பிளாக் கற்கள் தேவைப்படலாம். 1 கல் 40 ரூபாய் விலை
4. புல்டோசர் வைத்து தரையை சமப்படுத்துதல்
5. மரக்கன்றுகள் நடுதல்
6. ஆழ் குழாய் போர்வெல் அமைத்தல்
7. மேல் நிலை தொட்டி அமைத்தல்
8. அகத்தியர் குடில் அமைக்க தளம், சுவர், ஓடுகள் ஆகியவை

தங்களால் இயன்ற உதவியை செய்ய தாழ்மையுடன் யாசிக்கிறோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*************************************************
அகத்தியப்பெருமான் அடியவர்களுக்கு வணக்கம். சதுரகிரி மலையில் சூட்சம ரூபத்தில்  உலவி வரும் அதிசய சித்தர்கள் நிகழ்த்திய அற்புத அனுபவங்கள் நமது குருநாதர் அகத்தியர் வாய் முகூர்த்தமாக  வெளிப்படும் அருமையான நூல் இது. அனுமத்தாசன் அய்யாவின் ரசிக்கும் நடையில் நமக்கு பக்தி விருந்து படைக்க  வெளி வந்துவிட்டது. 🙏

தெய்வத்திரு ஹனுமத்தாசன் எழுதிய"அதிசய சித்தர்கள்"  வெளியாகி விட்டது. இதுவரை வாங்காத அன்பர்கள் ஒரு புத்தகத்துக்கு 300 ரூபாய் வீதம் எனது வங்கி கணக்கில் செலுத்தி விட்டு தங்கள் முகவரியை எனக்கு அனுப்பவும். தகவல் தெரிவிக்கவும். Google pay ல் செலுத்தலாம்.  அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

my SB account No.32421709250 k.sankaran- State bank of india - dasarathapuram branch chennai93
IFSC:SBIN0014624

அகத்தியர் தரிசித்த திருத்தலங்கள் ரூ. 200

பலன் தரும் பரிகார தலங்கள்  ரூ. 150

 அதிசய சித்தர்கள் ரூ. 250

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள்  ரூ. 1000

இந்த அனைத்து புத்தகங்களும் தேவையுள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

யாருக்கு என்னென்ன புத்தகம் தேவையோ அதனை வாங்கி கொள்ளலாம். அனுப்ப வேண்டிய தொகை மற்றும் தபால் சிலவுக்கு என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

************************************************


Wednesday 28 August 2019

வெண் கடுகு உள்ள இடத்தில் தீய சக்திகள் இருக்க முடியாது. அவை புகையாக மாறும்போது, அதன் உள்ளே உள்ள தேவ கணங்கள் தீய ஆவிகளை அடித்துத் துரத்தும்.


கடவுள் தன்மையைக் கொண்ட வெண்கடுகு

''வெண் கடுகு சாமான்யமான பொருள் அல்ல. அது கடவுள் தன்மையைக் கொண்டது. அது தேவ கணம் ஆகும்.

வெண் கடுகை குறித்த ஒரு கதையைப் படியுங்கள். அதன் சக்தி புரியும். மகத நாட்டை ஆண்டு வந்த மயில்வண்ணன் என்ற மன்னன் பெரும் கொடையாளி. மக்களுக்கு நிறைய நன்மைகளை செய்து வந்தான். ஆகவே அவனது புகழ் எங்கும் பரவி இருந்தது. அவன் மீது பொறாமைக் கொண்ட விரோதிகள் அவன் மீது தீய ஏவல்களை ஏவி விட்டார்கள். அதனால் நாளடைவில் அவனால் எதையும் சரிவர யோசனை செய்ய முடியாமல் தத்தளித்தான். அவன் குடும்பத்திலும் அமைதி குலைந்தது. ஆகவே அவன் தனது ராஜ குருவை அழைத்து தன்னுடைய சங்கடங்களைக் கூறி அதற்குப் பரிகாரம் கேட்டான். ராஜகுருவும் அவனுக்கு ஒரு விசேஷ பூஜையை செய்யுமாறு அறிவுரை செய்தார்.

அதன்படி ஒரு மண்டலம் பைரவப் பெருமானுக்கு வெண்கடுகு, இலாமச்சம்வேர், சந்தனம், அறுகு என்னும் நான்கையும் கொண்டு பாத பூஜை செய்தப் பின் சாம்பிராணியை தூபத்தை ஏற்றி வைத்து அதன் தூபத்தில் வெண் கடுகைப் போட்டு வீடு முழுவதும் அந்தப் புகையைக் காட்டினால் தீய சக்திகள் ஓடிவிடும் என்றும் கூறினார்.

எதற்காக பாத பூஜையிலும் சாம்பிராணிப் புகையிலும் வெண் கடுகை பயன்படுத்த வேண்டும் என்று மன்னன் கேட்க ராஜ குரு கூறினார் ' மன்னா, வெள்ளைக் கடுகுச் செடிகள் குளிர்ச்சியை தருபவை. அவை இமய மலையை சுற்றிக் காவல் புரியும் பைரவரின் தேவ கணங்கள். ஆகவேதான் அவை அதிகம் இமய மலை அடிவாரங்களில் காணப்படும். பிரபஞ்சத்தின் அனைத்து தீய சக்திகளைளையும் அடக்கி ஒடுக்கி வைத்துள்ளவர் பைரவர் ஆவார். ஆகவே வெண் கடுகு உள்ள இடத்தில் தீய சக்திகள் இருக்க முடியாது. அவை புகையாக மாறும்போது, அதன் உள்ளே உள்ள தேவ கணங்கள் தீய ஆவிகளை அடித்துத் துரத்தும்.

சாதாரணமாக ஸூதர்சன ஹோமங்களில் ஓதப்படும் மந்திரங்களில் சர்வ சத்ரு நாசன மந்திர உச்சாடனமான ஓம் க்லீம் க்ருஷ்ணாய என்று துவங்கும் வார்த்தைகள் வலிமை மிக்க மந்திர ஒலிகள். அதை ஓதும்போது பகவான் விஷ்ணுவே ஸூதர்சனராக வந்து சத்ருக்களை அழிப்பார். அப்படிப்பட்ட ஹோமத்தில் வெண்கடுகை ஸமித்து ஹோமம் செய்யும் போது சர்வ சத்ருக்களும் அவர்களுடன் சேர்ந்த தீய ஆவிகளும் அழிவார்கள்.

அது போலவே போர்களில் அடிபட்டு இறக்கும் தறுவாயில் உள்ள வீரர்கள் பூமியில் கிடக்கும்போது அவர்களை சுற்றி உள்ள இடங்களில் வெண்கடுகைத் தீயிலிட்டுப் புகையை உண்டாக்கினால் யம பகவான் அவர்களின் உயிர்களை பறிக்க வர மாட்டார் என்ற நம்பிக்கை சங்க காலங்களில் இருந்துள்ளது. அதற்குக் காரணம் வெண்கடுகுப் புகை ஸூதர்சனார் வருகை தரும் நிலையைக் குறிப்பதாகும் . ஆகவேதான் வெண் கடுகு கடவுள் தன்மை வாய்ந்ததாகக் கருதப்பட்டது'

தனது ராஜ குரு கூறியதைப் போலவே மன்னன் மயில்வண்ணன் வெண் கடுகைப் போட்டு பூஜையும், யாகமும் செய்ய அனைத்து தீய ஆவிகளும் வீட்டை விட்டு வெளியேறின. அவர் குடும்பத்தில் மீண்டும் அமைதி ஏற்பட்டது.

செய்வினை, ஏவல், பில்லி, சூனியம், கண்திருஷ்டி மற்றும் பிற தீயசக்திகளும் எதிர்மறை சக்திகளும் அழிந்தோட ஒரு எளிய முறை உண்டு.
வெண்கடுகு,மருதாணி விதை,சாம்பிராணி,வில்வ இலை பொடி,வேப்ப இலை பொடி,அருகம்புல் பொடி,குங்கிலியம்பொருட்களை தயார் செய்து கொள்ளவும்.  இவை அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் வெகு எளிதாக கிடைக்கக்கூடியவை. குங்கிலியம்,  சாம்பிராணியை மட்டும் பொடி செய்து கொண்டு மீதமுள்ள  பொருட்களுடன் சேர்த்து  கலவையை செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு கிழமைகளில் அடுப்புக்கரி நெருப்பில் தூவி தூபம் போடவும்.  தி்னமும் செய்தால் தவறில்லை.  48 நாட்களுக்குள் நிச்சயம் பலனுண்டாகும்.  ஏவல், பில்லி, சூனியம், செய்வினை, எதிர்மறை மற்றும் தீய சக்திகள் அனைத்தும் நிச்சயம் நீங்கும்.  குடும்பத்தில் அமைதி உண்டாகும்.  குடும்பத்தின் உறுப்பினர்களிடையே ஒற்றுமை உண்டாகும். லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

மூலிகை சாம்பிராணி! நிம்மதி தரும்!
நீங்கள் குடியிருக்கும் வீட்டில் நிம்மதி இல்லையா? நிம்மதிக்குறைவா? சதா சர்வ காலமும் எந்த வித காரணமின்றி சச்சரவுகள், படுத்தால் அமைதியான தூக்கமின்மை, தம்பதியினருக்கு மத்தியில் வாக்குவாதங்கள், சுப காரியங்கள் தடையா? கண் திருஷ்டி, எதிர் மறை சக்திகள் போன்ற அனைத்து பிரச்சினைகளுக்கும்  உடனடி சர்வ ரோக நிவாரணியாக செயல்படுவது கீழ்க்கண்ட சாம்பிராணி தூபம். கீழே குறிபிட்டுள்ள பொருட்களை  பொடித்து சிறுது சம்பிராணியுடன் கலந்து தினசரி மாலையிலோ ,காலையிலோ தொடர்ந்து 48 நாட்கள் போட்டு வர அனைத்து எதிர் மறை சக்திகளும் விலகும்.
1. வெண்கடுகு 2. நாய்க்கடுகு 3. மருதாணி விதை
4. சாம்பிராணி 5. அருகம்புல் பொடி 6. வில்வ இலை பொடி 7. வேப்ப சமூலம் 8. நொச்சி சமூலப்பொடி 9. குங்கிலியம்10.தேவதாறு .

இந்த தெய்வீக ஆற்றல் உள்ள பொருட்கள் கால்களில் பட கூடாது. இரண்டு மூன்று நாட்களிலேயே இதன் சக்தியை உணரலாம். வெண்கடுகு மற்றும் நாய்க்கடுகு இரண்டும் பைரவருக்குடையது. மருதாணி விதை திருமகளுக்குரியது. அறுகம்புல் விநாயகரின் மூலிகை ஆகும். வில்வம் சிவனுக்கும் வேம்பு  அம்மனின் சக்தி  இவர்களுக்குரியது. மேற்கண்டவற்றை நெருப்பில் தூவும் போது பைரவ, சிவ கணங்கள் மற்றும் சக்தியின் கணங்கள் தோன்றி தீய சக்திகளை அழிப்பார்கள்.

அகத்தியர் வாக்கு - குளங்கள், வேத விற்பன்னர்

*இன்றைய தின "அகத்தியர் வாக்கு"*

*நாள் : 208*

*தேதி: 29-08-2019 (வியாழன் - தேவகுரு, பிரகஸ்பதி, அந்தணன்)*

*அகத்திய மாமுனிவர்* என்பவர் யார்?

*முப்பிணி தீர்ப்பவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : தஞ்சையில்(தஞ்சாவூர்) கரந்தைப் பகுதியில் உள்ள காேவிலில் தங்களால் அசுரர்களைக் காெண்டு வெட்டப்பட்ட குளம் ஒன்று இருப்பதாகவும், அதில் 9(ஒன்பது) கிணறுகள் இருப்பதாகவும் சாெல்லப்படுகிறது. அத்தலத்தில் உராேமரிஷி அடக்கமாகி இருப்பதாகவும் சாெல்லப்படுகிறது. அது குறித்து :*🙏

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*இறைவன் கருணையால் முற்காலத்திலெல்லாம் நீர் ஆதாரங்கள் கெட்டுவிடாமல் இருப்பதற்காகத்தான் ஆங்காங்கே குளங்களும், ஏரிகளும் வெட்டப்பட்டன. அவற்றை நேரடியாக செய்தால் மனிதன் ஏற்றுக் காெள்ளமாட்டான் என்றுதான் அது தீர்த்தம் என்றும், புனித தடாகம் என்றும் ஆலயத்தாேடு பின்னிப் பிணைக்கப்பட்டது. அதனால்தான் இந்தளவுக்கு நீர் பஞ்சம் இல்லாமல் முற்காலத்தில் மனிதர்கள் வாழ்ந்தார்கள். அப்பாெழுதும் பஞ்சம் வந்தது. ஆனால் உடனடியாக அதற்கு அறிவுபூர்வமான தீர்வு ஏற்படுத்தப்பட்டது. இப்பாெழுதும் கவனிக்கலாம்.*

*மழைகுறைவான இஃதாெப்ப தென்பகுதியை நாேக்கி செல்ல, செல்ல நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க முற்கால மனிதர்கள் என்னவகையான நடவடிக்கைகளை எடுத்திருப்பார்கள்? என்பதற்கு இன்னும் அழியாத சில சாட்சிகள் இருக்கின்றன. மிகப்பெரிய நீர்பரப்பு, குளங்களெல்லாம் வெட்டப்பட்டு பாறைகளால் பாதுகாக்கப்பட்ட நிலை இருந்தது. எனவே இந்த அடிப்படையில்தான் தீர்த்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதற்காக எல்லா தீர்த்தங்களும் அப்படியல்ல. சில இன்னவன் வினவியதுபாேல் (கேட்டதுபாேல்) முனிவர்களால் ஏற்படுத்தப்பட்டவை. சில தேவதை வர்க்கங்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் மனிதனின் பாவம். இதுபாேன்ற புனித விஷயங்களை அவன் அறிவிற்கு எட்டாமலேயே செய்துவிடுகிறது.*

எனவே *மனிதர்கள் இதை உணர்ந்துகாெண்டு மீண்டும் தீர்த்தங்களை பாதுகாக்கின்ற நிலைக்கு தன்னை தயார் படுத்திக்காெள்ள வேண்டும். இன்னவன் வினவிய(கேட்ட) அந்த தீர்த்தம், எம்பாேன்ற மகான்கள் அங்கு வந்து தவம் செய்திருந்தாலும்கூட, விண்ணுலக தேவன் ஒருவனால் ஏற்படுத்தப்பட்ட தீர்த்தமாகும். ஆனால் (முன்பிருந்த) அந்த இடத்தை விட்டு சற்றே இந்த நீர் தடாகம் விலகியிருக்கிறது.*

*கேள்வி : அமாவாசையன்று நானே சில சமயங்களில் எள்ளும், தண்ணீரும் என் தந்தையின் பெயரைக் கூறி விட்டிருக்கிறேன். இந்த முறை அதாவது சுயமாக செய்வது சரியா? தவறா? அல்லது தகுந்த மனிதரை வைத்து தான் செய்ய வேண்டுமா?*🙏

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*பக்தியை நேர்மையாக அவனவன் அறிந்த வழியில் செலுத்தினால் இறையருள் கிட்டும். எல்லாவகையான தாேஷமும் குறையும் என்பதை நாங்கள்(சித்தர்கள்) மறுக்கவில்லை. ஆனால் அதே சமயம் உலகியல் ரீதியாக ஒரு பணி செய்ய வேண்டும் என்றால் அதற்குரிய தாெழில் வல்லுனரை மனிதன் நாடுகிறானே? ஒரு வாதுமன்றம்(நீதிமன்றம்) என்றால் தானே சென்று ஒருவரும் வாதாடுவதில்லை. ஒரு வழக்கறிஞரை நாடுகிறான். கடுமையான பிணி ஏற்பட்டால் மருத்துவரை நாடுகிறான். ஒரு இல்லத்தை உருவாக்கவேண்டும் என்றால் அதற்குரிய தாெழிலாளியை பார்க்கிறான். ஆனால் ஆன்மீகம் என்று வரும்பாெழுது மட்டும் ஏன் அதற்குரிய ஒரு நல்ல மனிதனை பாேராடி தேர்ந்தெடுத்து(ஒருவேளை பலர் தவறான மனிதர்களாக இருக்கலாம்) அவனுக்குரிய உதவிகளை செய்து அந்த பணிகளை பூர்த்தி செய்து காெண்டால் என்ன? என்பதுதான் எமது(அகத்திய மாமுனிவர்) வினா. அதற்காக சுயமாக செய்யக்கூடாது என்று நாங்கள் கூறவில்லை. தாராளமாக அவரவர்களால் இயன்றதை செய்யலாம். அதற்கும் பலனுண்டு.*

                  🙏 *-சுபம்-* 🙏

*🙏ஸ்ரீ லாேபமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*குரு திருவடி சரணம்! சரணம்!*🙏

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/
அகத்தியர் ஆலயத்தில் நடக்க இருக்கும் பணிகள்
1. நுழைவாயிலில் மழை நீர் செல்ல பெரிய சிமெண்ட்குழாய் அமைத்தல்
2. 15 அடி அகல க்ரில் கேட் அமைத்தல்
3. சுற்றுப்புற சுவர், சுமார் 1000 ஹாலோ பிளாக் கற்கள் தேவைப்படலாம். 1 கல் 40 ரூபாய் விலை
4. புல்டோசர் வைத்து தரையை சமப்படுத்துதல்
5. மரக்கன்றுகள் நடுதல்
6. ஆழ் குழாய் போர்வெல் அமைத்தல்
7. மேல் நிலை தொட்டி அமைத்தல்
8. அகத்தியர் குடில் அமைக்க தளம், சுவர், ஓடுகள் ஆகியவை

தங்களால் இயன்ற உதவியை செய்ய தாழ்மையுடன் யாசிக்கிறோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*************************************************
அகத்தியப்பெருமான் அடியவர்களுக்கு வணக்கம். சதுரகிரி மலையில் சூட்சம ரூபத்தில்  உலவி வரும் அதிசய சித்தர்கள் நிகழ்த்திய அற்புத அனுபவங்கள் நமது குருநாதர் அகத்தியர் வாய் முகூர்த்தமாக  வெளிப்படும் அருமையான நூல் இது. அனுமத்தாசன் அய்யாவின் ரசிக்கும் நடையில் நமக்கு பக்தி விருந்து படைக்க  வெளி வந்துவிட்டது. 🙏

தெய்வத்திரு ஹனுமத்தாசன் எழுதிய"அதிசய சித்தர்கள்"  வெளியாகி விட்டது. இதுவரை வாங்காத அன்பர்கள் ஒரு புத்தகத்துக்கு 300 ரூபாய் வீதம் எனது வங்கி கணக்கில் செலுத்தி விட்டு தங்கள் முகவரியை எனக்கு அனுப்பவும். தகவல் தெரிவிக்கவும். Google pay ல் செலுத்தலாம்.  அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

my SB account No.32421709250 k.sankaran- State bank of india - dasarathapuram branch chennai93
IFSC:SBIN0014624

அகத்தியர் தரிசித்த திருத்தலங்கள் ரூ. 200

பலன் தரும் பரிகார தலங்கள்  ரூ. 150

 அதிசய சித்தர்கள் ரூ. 250

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள்  ரூ. 1000

இந்த அனைத்து புத்தகங்களும் தேவையுள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

யாருக்கு என்னென்ன புத்தகம் தேவையோ அதனை வாங்கி கொள்ளலாம். அனுப்ப வேண்டிய தொகை மற்றும் தபால் சிலவுக்கு என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

************************************************


ஸ்ரீ கிருஷ்ணனிடம் மகாபாரதத்தை பற்றிய கேள்வி பதில்

அவசியம் படியுங்கள் அற்புதமான பதிவு இது.........

நீண்ட நாட்களாக பலர் மனதில் இருந்த கேள்விகளுக்கு பதில்.......

பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதலே, அவருக்குப் பணிவிடைகள் செய்து,

தேரோட்டி
பல்வேறு சேவைகள் புரிந்து இறுதி வரை அவருடனே இருந்தவர்
உத்தவர்.

இவர் தனது வாழ்நாளில், தனக்கென எந்தவிதமான உதவியோ நன்மைகளோ
வரங்களோ கண்ணனிடம் கேட்டதில்லை.

துவாபரயுகத்தில், தமது அவதாரப் பணி முடித்து விட்ட நிலையில்,

உத்தவரிடம் ஸ்ரீகிருஷ்ணர்,

"உத்தவரே,

இந்த அவதாரத்தில் பலர்
என்னிடம் பல வரங்களும், நன்மைகளும் பெற்றிருக்கின்றனர்.
ஆனால், நீங்கள் எதுவுமே கேட்டதில்லை.

ஏதாவது கேளுங்கள்,
தருகிறேன்.

உங்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்துவிட்டே,
எனது அவதாரப் பணியை முடிக்க நினைக்கிறேன்" என்றார்.

தனக்கென எதையும் கேட்காவிட்டாலும், சிறு வயது முதலே கண்ணனின் செயல்களை உற்று கவனித்து வந்த உத்தவருக்கு,

சொல் ஒன்றும், செயல் ஒன்றுமாக இருந்த பல கண்ணனின் லீலைகள்,

புரியாத புதிராகவே இறுதிவரை இருந்தன.

அவற்றுக்கான தனக்கு புரியாத காரண காரியங்களைத்
தெரிந்து கொள்ள விரும்பினார்.

"பெருமானே ! நீ வாழச் சொன்ன வழி வேறு;

நீ வாழ்ந்து காட்டிய வழி
வேறு !

நீ நடத்திய மகாபாரத நாடகத்தில், நீ ஏற்ற பாத்திரத்தில்,

நீ புரிந்த செயல்களில், எனக்குப் புரியாத பல விஷயங்கள் உண்டு.

அவற்றுக்கெல்லாம் காரணங்களை அறிய ஆவலாக
இருக்கிறேன்.

நிறைவேற்றுவாயா ?" என்றார் உத்தவர்.

உத்தவர் கேட்க ஆரம்பித்தார்:

"கண்ணா !

முதலில் எனக்கு ஒரு
விளக்கம் வேண்டும்.

கிருஷ்ணா! நீ பாண்டவர்களின் உற்ற நண்பன்.

உன்னை அவர்கள் ஆபத்பாந்தவனாக, கடைசி வரை பரிபூரணமாக நம்பினார்கள்.

நடப்பவை மட்டுமல்ல; நடக்கப் போவதையும் முன் கூட்டியே நன்கறிந்த
ஞானியான நீ

'உற்ற நண்பன் யார்’

என்பதற்கு நீ அளித்த
விளக்கத்தின் படி, முன்னதாகவே சென்று,

தருமா! வேண்டாம்
இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம் அல்லவா? ஏன்
அப்படிச் செய்யவில்லை?

போகட்டும்.

விளையாட ஆரம்பித்ததும்,
தருமன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து, வஞ்சகர்களுக்கு
நீதி பாடம் புகட்டியிருக்கலாம்.

அதையும் நீ செய்யவில்லை.

தருமன்
செல்வத்தை இழந்தான்,

நாட்டை இழந்தான்; தன்னையும் இழந்தான்.

சூதாடியதற்குத் தண்டனையாக, அதோடு அவனை விட்டிருக்கலாம்.

தம்பிகளை அவன் பணயம் வைத்த போதாவது,

நீ சபைக்குள்
நுழைந்து தடுத்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை.'

திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். குல தேவதை அவளைப் பணயம் வைத்து ஆடு.

இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன்’ என்று சவால்
விட்டான் - துரியோதனன்.

அப்போதாவது, உனது தெய்வீக சக்தியால்,
அந்த பொய்யான பகடைக்காய்கள் தருமனுக்குச் சாதகமாக
விழும்படி செய்திருக்கலாம்.

அதையும் நீ செய்யவில்லை.

மாறாக, திரௌபதியின் துகிலை உரித்து, அவளின் மானம் பறிபோகும் நிலை
ஏற்பட்ட போது தான் சென்று,

'துகில் தந்தேன்,

திரௌபதி மானம் காத்தேன்’ ஆடை தந்தேன், என்று ஜம்பமாக மார்தட்டிக் கொண்டாய்.

மாற்றான் ஒருவன்,
குலமகள் சிகையைப் பிடித்து இழுத்து வந்து, சூதர் சபையில் பலர் முன்னிலையில், அவள் ஆடையில் கை வைத்த பிறகு,

எஞ்சிய
மானம் என்ன அவளிடம் இருக்கிறது? அவள் அப்போதே இறந்து விட்டாள் உயிர் மட்டுமே ஊசலாடியது,

எதனைக் காத்ததாக எண்ணி நீ பெருமைப்
படுகிறாய்?

ஆபத்தில் உதவுபவன் தானே ஆபத்பாந்தவன்?

ஆபத்தான இது போன்ற
சமயத்தில் உன் பக்தர்களுக்கு உதவாத,

நீ எப்படி ஆபத்பாந்தவன் ?

நீ செய்தது நியாயமா!தருமமா ?'

என்று மிகக் கடுமையாக குரலில் குழம்பிய மன நிலையில் கண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர்.

இது உத்தவரின் உள்ளக் குமுறல் மட்டுமன்று,

மகாபாரதம் படித்த
நம் அனைவரின் உள்ளத்திலும் எழும் மனவலியோடு உணர்வு மிகுந்த கேள்விகளே இவை.

நமக்காக
இவற்றை அன்றே கண்ணனிடம் கேட்டிருக்கிறார் உத்தவர்.

பகவான் சிரித்தார்.

"உத்தவரே !

விவேகம் உள்ளவனே ஜெயிக்க
வேண்டும் என்பது உலக தர்ம நியதி.

துரியோதனனுக்கு இருந்த
விவேகம் தருமனுக்கு இல்லை.

அதனால்தான் தருமன் தோற்றான்"

என்றான் கண்ணன்.

உத்தவர் ஏதும் புரியாது அதிர்ச்சியுடன் திகைத்து நிற்க,

கண்ணன் தொடர்ந்தான்.

"துரியோதனனுக்கு சூதாடத்தெரியாது. ஆனால், பணயம் வைக்க
அவனிடம் பணமும், ஏராளமான ஆஸ்தியும் இருந்தது.

'பணயம்
நான் வைக்கிறேன்.

என் மாமா சகுனி, பகடையை உருட்டிச்
சூதாடுவார்’ என்றான் துரியோதனன்.

அது விவேகம்.

தருமனும்
அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு, நானும் பணயம்
வைக்கிறேன். ஆனால், என் சார்பாக

என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன்
பகடைக்காயை உருட்டுவான்'

என்று சொல்லியிருக்கலாமே

சகுனியும் நானும் சூதாடியிருந்தால், யார் ஜெயித்திருப்பார்கள் ?

நான் கேட்கும் எண்ணிக்கைகளைச் சகுனியால் பகடைக் காய்களில் போடத்தான் முடியுமா?

அல்லது அவன் கேட்கும் எண்ணிக்கைளை
என்னால்தான் போடமுடியாதா ?

போகட்டும்.

தருமன் என்னை
ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறந்துவிட்டான். என்பதையாவது
மன்னித்து விடலாம்.

ஆனால், அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும் தவறையும் செய்தான்.

'ஐயோ ! விதி வசத்தால் சூதாட
ஒப்புக் கொண்டேனே !

ஆனால், இந்த விஷயம் கண்ணனுக்கு
மட்டும் தெரியவே கூடாது. கடவுளே !

அவன் மட்டும் சூதாட்ட
மண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும்’

என்னை மண்டபத்துக்குள் வர முடியாதவாறு
அவனே என்னை வேண்டுதலால் கட்டிப் போட்டு விட்டான்.

நான் அங்கு வரக் கூடாதென
என்னிடமே வேண்டிக்கொண்டான்.

யாராவது தனது
பிரார்த்தனையால் என்னைக் கூப்பிடமாட்டார்களா என்று
மண்டபத்துக்கு வெளியில் காத்துக் கொண்டு வெகு நேரமாக காத்து நின்றேன்.

பீமனையும், அர்ஜுனனையும், நகுல-சகாதேவர்களையும் வைத்து இழந்தபோது, அவர்களும் துரியோதனனைத் திட்டிக் கொண்டும்,

தங்கள் கதியை எண்ணி நொந்து கொண்டும் இருந்தார்களே தவிர,

என்னைக் கூப்பிட மறந்து விட்டார்களே !

அண்ணன் ஆணையை
நிறைவேற்ற துச்சாதனன் சென்று, திரௌபதியின் சிகையைப்
பிடித்தபோது, அவளாவது என்னைக் கூப்பிட்டாளா ?

இல்லை.

அவளும் தனது பலத்தையே நம்பி, சபையில் வந்து வீண் வாதங்கள்
செய்து கொண்டிருந்தாளே ஒழிய,

என்னைக் கடைசி வரை கூப்பிடவேயில்லை !

நல்லவேளை.. துச்சாதனன் துகிலுரித்த போதும் தனது பலத்தால் போராடாமல்,

'ஹரி... ஹரி... அபயம் கிருஷ்ணா! அபயம்’

எனக் குரல் கொடுத்தாள்.

பாஞ்சாலி.

அவளுடைய மானத்தைக் காப்பாற்ற
அப்போது தான் உள்ளே செல்ல எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.

அழைத்ததும்
சென்றேன்.

அவள் மானத்தைக் காக்க வழி செய்தேன்.

இந்தச்
சம்பவத்தில் என் மீது என்ன தவறு?" என்று பதிலளித்தான் கண்ணன்.

"அருமையான விளக்கம் கண்ணா !

அசந்து விட்டேன். ஆனால்,
ஏமாறவில்லை.

உன்னை இன்னொரு கேள்வி கேட்கலாமா ?"
என்றார் உத்தவர்.

"கேள்" என்றான் கண்ணன்.

"அப்படியானால், கூப்பிட்டால் தான் நீ வருவாயா ?

நீயாக, நீதியை
நிலை நாட்ட, ஆபத்துகளில், கஷ்டங்களில் உதவ உன் அடியவர்களுக்கு
வரமாட்டாயா ?"

புன்னகைத்தான்,

கண்ணன்.

"உத்தவா, மனித வாழ்க்கை அவரவர்
கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்துவதும் இல்லை;
அதில் குறுக்கிடுவதும் இல்லை.

நான் வெறும் 'சாட்சி பூதம் மட்டுமே,

நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே !

அது தான் தெய்வ தர்மம்" என்றான்.

நன்றாயிருக்கிறது கிருஷ்ணா!

அப்படியானால்,

நீ அருகில் நின்று,
நாங்கள் செய்யும் தீமைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாய்.

நாங்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து
பாவங்களைக் குவித்து, துன்பங்களை அனுபவித்துக் கொண்டே
இருக்க வேண்டும்.

அப்படித்தானே?"

என்றார் உத்தவர்.

உத்தவரே! நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நீங்கள் நன்றாக
உணர்ந்து பாருங்கள்.

நான் சாட்சி பூதமாக உங்கள் அருகில் நிற்பதை
நீங்கள் மனப்பூர்வமாக உண்மையில் உணரும் போது மட்டும் தான்
உங்களால் தவறுகளையோ,

தீவினை செயல்
களையோ நிச்சயமாகச் செய்ய முடியாது.

அதை நீங்கள் மறந்து
விடும் போதுதான்,

எனக்குத் தெரியாமல் இது அது என ஏதாவது தீவினையை நான் உங்களுள் இருப்பதை மறைத்து எதையாவது
செய்து விடலாம் என்று எண்ணி நீங்களாகவே முடிவெடுத்து செய்கிறீர்கள்.

பாதிப்புக்கு உள்ளாக்கும்
சம்பவங்கள் பெரும்பாலும் தவறாக நிகழ்வதும் அப்போதுதான்.

எனக்குத் தெரியாமல்
சூதாடலாம் என்று தருமன் நினைத்தானே,

அதுதான் அவனது
அஞ்ஞானம்.

நான் சாட்சி பூதமாக எப்போதும், எல்லோருடனும்
இருப்பவன் என்பதை தருமன் உணர்ந்திருந்தால்,

இந்த சூதாட்ட
நிகழ்ச்சி வேறு விதமாக முடிந்திருக்கும் அல்லவா?"
என்றான்,

ஸ்ரீகிருஷ்ணன்.

உத்தவர் வாயடைத்து, பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தார்.

ஆகா! ஆகா!

எத்தனை உள்ளர்த்தம் வாய்ந்த அருமையான ஆழமான தத்துவம்!

பகவானைப் பூஜிப்பதும்,

பிரார்த்தனை செய்வதும்,

அவனை
உதவிக்கு அழைப்பதும்,

ஓர் உணர்வுதானே !

"அவனின்றி ஓர்
அணுவும் அசையாது"

என்ற நம்பிக்கை நமக்கு வரும்போது, அவன்
சாட்சி பூதமாக அருகில் நிற்பதை எப்படி உணராமல் இருக்க
முடியும்?

அதனை மறந்துவிட்டு எப்படிச் செயலாற்ற முடியும் ?

இந்த தத்துவத்தை தான் பகவத்கீதை முழுவதிலும் கண்ணன்
அர்ஜுனனுக்கு உபதேசித்தான்.

மொத்தத்தில் இறைவன் நமக்கு உணர்த்துவது யாதெனில் என்னை "சரணாகதி" அடைபவனுக்கு எந்த துன்பமும் இல்லை என்பதுதான்.

பசுவதை செய்யாதீர் 🙏🙏

கருணைத் தெய்வம்
காஞ்சி மஹான்
------------------------------------
ஐரோப்பிய நாடான கிரிஸின் இளவரசி காஞ்சி மஹா பெரியவரின் பரம பக்தை.
இளவரசிக்கு அவர்களது நாட்டின் அரசு முலம் ஒரு  தொகை ஒவ்வொரு வருடமும் மன்னர் குடும்பம் தர்ம கார்யங்கள் செய்வதற்காக அவர்களது பட்ஜெட்டில் ஒதுக்கப்படும்.

மேற்கத்திய   நாட்டில் சர்ச் மூலமாக அந்த பணம் உலகம் முழுவதும் விநியோகிக்கப்படும். 
இளவரசி பெரியவரின் பக்தையான பின்னர் அந்த பணத்தினை  சர்ச் முலம் விநியோகம் செய்யாமல் அவர் நம் நாட்டிற்கு வந்து பெரியவரின் யோசனையின் பேரில் பல நல்ல காரியங்களை அந்த பணத்தின் முலம் செய்யலானார்.
இளவரசி மஹா பெரியவரின் ஆக்யையின் பேரில் ஒரு தர்மத்தின் முலம் ஒவ்வொரு வருடமும் டின் டின்னாக டன் கணக்கில்   அவர்களது  நாட்டிலிருந்து பால் பவுடரினை எடுத்து வந்து நம் நாட்டில் விநியோகம் செய்வார்கள்.

குறிப்பாக மருத்துவமனை, காசநோய் மையம்,  அநாதை இல்லம் ஆகியவற்றிக்கு இலவச விநியோகம் செய்ய. மீதி இருக்கும் பால் பவுடர் ஸ்ரீமட  நிர்வாகத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு.

இதே கால கட்டத்தில் மேற்கத்திய நாடுகளில் கறவை மாடுகள் இலட்ச கணக்கில் கொல்லப்பட்டு கொண்டிருப்பதாக    ஒரு செய்தி பத்திரிகைகளின் மூலம் மஹா பெரியவர்களின் காதுகளில் எட்டியது. மிகவும் வருத்தப்பட்டார்.
அந்த சமயத்தில் கிரிஸ் இளவரசியும் பெரியவர் அவர்களை காண வந்திருந்தார். இது குறித்து பெரியவர் இளவரசியிடம் நீண்ட நேரம் விசாரித்தார்.
இளவரசி கூறியதாவது எங்களது மேலை  நாட்டில் அதிக பால் உற்பத்தி வேண்டும் என்பதற்காக பசுவிற்கு அது உண்ணும் புல் மற்றும் தவிடு தவிர மாமிச உணவும் தரப்பட்டது அதாவது காய்ந்த மீன் உணவு எலும்பு  துண்டுகள் போன்றவை தரப்பட்டு அவை முப்பது லிட்டர் வரை பால்கள் தந்து   கொண்டிருந்தன.

சில காலம் கழித்து அந்த பசுக்கள் கன்று  ஈன்ற பின்னர் அவைகளுக்கு ஒருவிதமான நோய் / வியாதி ஒன்று வந்தது அந்த வியாதி வந்த பின்னர் பசு மாடுகள் மிக்க கோபம் கொண்டன மனிதர்களை கண்டாலே முட்டி கடிக்க ஆரம்பித்து விட்டன. இதனை சரி செய்ய எங்களால் இன்னும் மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை எனவே இந்த வியாதி கண்ட பசுக்களை எல்லாம் கொன்று விட முடிவு செய்து மேற்கத்திய நாடுகளிலெல்லாம் இவ்வாறு தான் பசுக்கள் கொல்லப்படுகின்றன. தற்போது அந்த வியாதி வேகமாக  பரவி வருவதாக பெரியவரிடம் இளவரசி வருத்தத்துடன் கூறினார்.

அனைத்தையும் கேட்டுக்கொண்ட மகாபெரியவர் இரண்டு வார்த்தைகளை மட்டும் கூறி வியாதி குணமாக ஒரு  உபாயத்தையும் கூறினார்.

இளவரசியே, மனிதன் காட்டிலிருந்து முதன்முதல் தன்னோடு அழைத்து வந்த ஜீவன்கள் இரண்டு
ஒன்று நாய் அது மனிதனின் பாதுகாப்பிற்காக, நாய் மிகவும் மோப்ப சக்தி மிக்கது, எஜமானனிடம்   நன்றி விஸ்வாசதிற்கு பெயர் போனது.
மற்றொன்று பசு மாடு மிகவும் சாதுவான ஒரு மிருகம் அதன்  பால் மனிதனுக்கு உணவு, அதன் சாணம் சுகாதாரமான ஒரு பொருள்   மற்றும் அதனிடம் பெறும் பஞ்சகெளவ்யம்  என்பது ஒரு மருந்து
காலம் காலமாக மனிதனோடு வாழ்ந்த ஒரு ஜீவனுக்கு மிருக உணவை கொடுத்து அது மிருக குணம் பற்றி கொண்ட பின்னர் வியாதி வந்த பின்னர் மிருக குணம்தானே வெளிக்காட்டும். தவறு மனிதனுடையது அல்லவா?

இந்த நாட்டில் வேத காலம் முதல் இந்த இரண்டு ஜீவன்களும் வீட்டிலேயே வளருகின்றன. பல விடுகளிலும் இரண்டும் சக மனிதர்களை போலவே வாழுகின்றன. இன்னும் சொல்லப்போனால் பல வீடுகளில் ஒரு பசுவின் தாய் அதன் கன்று மேலும் அதன் கன்று என காலம் காலமாக வாழுகின்றனவே. இந்த பிரச்னை இந்த நாட்டில் இது வரையில் கேள்விபடவே இல்லையே.
உங்கள் நாட்டில் மட்டும் ஏன் இந்த பிரச்னை?

சரி இதற்கு உபாயம் கண்டால் பசுக்களை கொல்வதை உங்களால் நிறுத்திவிட முடியுமா?
 
நான் இந்த மடத்தின் மடாதிபதியாக பட்டமேற்ற காலத்தில்  தஞ்சாவூர் ஜில்லாவில் பல காலம் விஜயம் செய்திருக்கிறேன் . அந்த பகுதி மிக்க வளமான பகுதி காவிரி பகுதி. மாடுகளுக்கு மேய்ச்சல் நிலங்கள் அங்கு
அதிகம்    கொள்ளிடக்கரை பால் மிகவும் பிரிசித்தி பெற்றது. அப்பகுதி மக்கள் மாடு வளர்ப்பதில் பெயர் போனவர்கள். அவர்கள் எக்காரணம் கொண்டும் மாட்டினை வதை செய்யமாட்டார்கள்.  மனிதர்களை போல் மாட்டினையும் வியாதி வந்தால் கூட தங்களது வீட்டில் தான் பராமரிப்பார்கள். ஆகவே அங்கு வாழும் கோனார் என்னும்   சமூகத்தினர் ஆடு மாடுகளை பராமரிப்பதில் கைதேர்ந்தவர்கள்.  அந்த கோனார்களுக்கு விவசாயிகளிடமிருந்து மானியம் உண்டு.

அந்த பகுதியில் திருவிடைமருதூரில் ஒரு கால்நடை வைத்தியர் ஒருவர் இருக்கிறார் அவர் பிறவி செவிடர். அவர் குடும்பம் பரம்பரையாக மாடுகளுக்கு வைத்தியம் செய்வதில் நிபுணத்துவம் பெற்றது. இன்னும் சொல்லப்போனால் அவர் மாடுகள் விடும் ஒரு விதமான பெருமூச்சிலிருந்தே அவற்றிக்கு என்ன பிரச்சினை என்பதை உணர்ந்து கொள்ளும் திறன் மிக்கவர். அவரை நாளையே இங்கு வரவழைத்து உங்களிடம் அறிமுகப் படுத்துகிறேன் நீங்கள் அவருக்கு நோயின் தன்மை குறித்து விளக்குங்கள் அவர் இங்கேயே மருந்து தயார் செய்து தருவார். எடுத்துச் சென்று உங்களது நாட்டில் சில மாடுகளுக்கு கொடுத்து பாருங்கள் வியாதி குணமாகிறதா என்று பார்கலாம் என்றார்.

செவிட்டு கோனாரும் வந்தார். அவருக்கு வியாதி குறித்து விளக்கப்பட்டது. மருந்து தயாரித்து கொடுத்தார். மருந்து கிரிஸிற்கு
அனுப்பப்பட்டது.

ஒரு மாதத்தில் கிரிஸிலிருந்து  மடத்திற்கு தகவல் வந்தது மருந்து கொடுத்த மாடுகள் குணமாகி மீண்டும் பால் கொடுக்க ஆரம்பித்து விட்டதாக மகிழ்ச்சியுடன்.  அதோடு ஒரு வேண்டுகோளும் அவர்கள் தரப்பிலிருந்து வைக்கப்பட்டது அவர்களது நாட்டிலிருந்து ஒரு பத்து கால்நடை மருத்துவர்கள் மருந்து செய்வது எப்படி என அறிய வர உள்ளார்களாம். கோனார் அவர்கள் சொல்லி கொடுப்பார்களா என்று கேட்டு.

செவிட்டு கோனாருக்கு தகவல் அனுப்பப்பட்டு செவுட்டு கோனார் மகிழ்ச்சியுடன் மருந்து செய்வதை சொல்லி கொடுத்தார்.

சொல்லி கொடுத்து விட்டு பெரியவரிடம் ஆசி பெற சென்ற செவிட்டு கோனாரிடம் மஹாபெரியவர் அவா ஊரு மாட்டுக்கு என்ன வியாதின்னு  சைகை மூலம் கோனாரை வினவ

செவிட்டு கோனார் "ஆமா சாமி மனுஷன் மாறி வளர்க்க வேண்டிய மாட்டை மாம்சம் போட்டு மிருகம் மாதிரி வளர்த்தா அது என்ன செய்யும் அந்த குணமும் அதோட வியாதியும் தான் வரும். அந்த வியாதிக்கு கோமாரின்னு பேரு. இப்ப எல்லாம் சரியா போய்டும் கவலை வேண்டாம் சாமி. ஆனா ஒண்ணு மட்டும் நீங்க அவங்களுக்கு கொஞ்சம் நல்லா எடுத்து சொல்லிடுங்க சாமி. மாட்ட மட்டும் கொல்ல வேணாம்  மாட்ட கொன்னா நாடு உருப்படாதுன்னு. அவுங்க எப்ப கேட்டாலும் நான் மருந்து தறேன் மாட்ட மட்டும் கொல்ல கூடாதுன்னு   கண்டிச்சு சொல்லிடுங்க எனக்கு துண்ணுரு குடுத்து ஆசி பண்ணுங்க சாமி நான் வர்றேன்".

காஞ்சி மகான் எனும் சொல்லே மந்திரம்!
கருத்துடன் ஜெபித்து வந்தால் நினைத்தது கை கூடும்...
♦♦♦♦♦♦♦♦♦
ஸ்ரீ மஹா பெரியவா ஸ்வாமி குரு பாதம் சரணம்...♦♦
இந்த பதிவினை  முதன்முதலாக அப்லோடு செய்தவர்க்கு நன்றி♦
ஹர ஹர சங்கர ,
ஜய ஜய சங்கர!

Tuesday 27 August 2019

அகத்தியர் வாக்கு - பாவம் கழிதல்

*இன்றைய தின "அகத்தியர் வாக்கு"*

*நாள் : 207*

*தேதி: 28-08-2019 (புதன் - கணக்கன்)*

*அகத்திய மாமுனிவர்* என்பவர் யார்?

*முப்பலையைத் தந்தவர்* அகத்திய மாமுனிவர்.

*அகத்திய மாமுனிவரின் (குருநாதர்) பாெதுவாக்கு :*

*இறைவனின் அருளாணையின்படி ஒரு மனிதனின் அறியாமை நீங்க வேண்டுமென்றால் அவன் இதுவரை எடுத்த காேடானுகாேடி பிறவிகளின் பாவம்(பாவம் என்று கூறுவதை விட பாவங்கள் என்று பன்மையில் கூற வேண்டும்) நீங்க வேண்டும். பாவங்கள் நீங்க வேண்டுமென்றால் அவனுடைய மனம் ஒவ்வாெரு நிகழ்வாலும் வேதனைப்பட வேண்டும். ஒவ்வாெரு நிகழ்வாலும் வெட்கப்பட வேண்டும். ஒவ்வாெரு நிகழ்வாலும் அவன் அனலில்(வெப்பத்தில்) இட்ட புழு பாேல் துடிக்க வேண்டும். அந்த எண்ணங்கள்தான், அப்படியாெரு மனப்பாங்குதான் அவனுடைய பாவத்தை நீக்கும்.*

*எப்படி கயப்பு(கசப்பு) மருந்து நாேயை நீக்குகிறதாே அதைப்பாேல கடினமான அனுபவங்கள் ஒரு மனிதன் சேர்த்த பாவங்களை நீக்குகிறது. ஆனால் எல்லாேராலும் எல்லா நிலையிலும் எல்லா காலத்திலும் துன்பங்களை நுகர இயலாது. நேரடியாக ' உனக்கு இவையெல்லாம் நடக்கும். தாங்கிக்காெள்' என்றால் எத்தனை மனிதர்களால் தாங்கிக்காெள்ள இயலும்?. எனவேதான் இறைவன் கருணைகாெண்டு மனிதனுக்கு பல்வேறுவிதமான பிறவிகளைத் தந்து அந்த அனுபவங்களின் வாயிலாக அந்த ஆத்மாவின் பாவங்களைக் குறைக்கிறார். அஃதாேடு மட்டுமல்லாமல் மறைமுகமாக, அவன் பாடுபட்டு தேடிய தனத்தையெல்லாம் வியமாக்கி(விரயமாக்கி) அதன் மூலம் பாவத்தைக் குறைக்க வைக்கிறார்.*

*பிறரை மனம் நாேக செய்து, பிறர் மனதையெல்லாம் வதைத்து பிறவியெடுத்த பிறவிகளுக்கு மீண்டும் பிறரால் மனம் வேதனை அடையும் வண்ணம் ஒரு சூழலை ஏற்படுத்தி அதன் மூலம் பாவத்தைக் குறைக்கிறார். ஒட்டுமாெத்தமாக இப்படி வியாதியாக, வழக்காக, தாெழிலில் ஏற்படும் மன உளைச்சலாக, உறவு சிக்கலாக, நட்பு சிக்கலாக, நம்பிக்கை துராேகமாக - இப்படி ஒவ்வாெரு நாளும் நிகழும் நிகழ்வில் மனித பாவங்கள் குறைகின்றன. இதைப் புரிந்து காெள்வது கடினம். இதை புரிந்து காெள்வதற்கே ஒரு மனிதன் காேடானுகாேடி பிறவி எடுத்திருக்க வேண்டும்.*

இந்த நிலையில்தான் *இறைவனின் அருளாணைக்கேற்ப எமை நாடும் மாந்தர்களுக்கு 'நீ குடம், குடமாக பாலை காெட்ட வேண்டுமப்பா. நீ பாடுபட்டு நேர்மையாக ஈட்டும் தனத்தையெல்லாம் உனக்கும், உன் குடும்பத்தேவைக்கும் பாேக அள்ளி, அள்ளி வழங்கு. யாருக்கெல்லாம் தேவைப்படுகிறதாே வழங்கு. கள்வன் உன்னிடமிருந்து மறைமுகமாக கவர்ந்து காெள்வதற்கு முன்பாக நீயாகவே காெடுத்துவிடு. காெடு, காெடு, காெடு, காெடு, காெடு, காெடு, காெடுத்துக் காெண்டேயிரு என்று நாங்கள்(சித்தர்கள்) கூறுகிறாேம்.*

ஆனால் *இதையெல்லாம் கேட்கின்ற மனிதனுக்கு வேடிக்கையாக இருக்கிறது. ஏளனமாக இருக்கிறது. இது குறித்து பலவிதமான விமர்சனங்களெல்லாம் தமக்குத்தாமே தன்னைசேர்ந்த மனிதர்களாேடு அவன் உரையாடிக்காெண்டு 'இவையெல்லாம் சாத்தியமா? இப்படியெல்லாம் செய்ய இயலுமா? இவையெல்லாம் முட்டாள்தனம்' என்று அவன் பேசவில்லை. அவன் விதி பேசவைக்கிறது. பிறகு நாங்கள் எப்படியப்பா அல்லும், பகலும், 60 நாழிகையும்(ஒரு நாள் என்பது 60 நாழிகை) எமை(அகத்திய மாமுனிவர்) நாடும் மனிதர்களுக்கு வழிகாட்ட இயலும்?.*

எனவே இஃதாெப்ப *ஜீவ அருள் ஓலையை(ஜீவநாடி) நாட வேண்டுமென்றால், பின்பற்ற வேண்டுமென்றால் இஃதாெப்ப ஜீவ அருள் ஓலையை(ஜீவநாடி) நம்பி, இந்த ஜீவ அருள் ஓலையை வாசிக்கும் இதழ் வாசிக்கும் மூடனையும் நம்பி இதன் மூலம் வாக்கை உரைப்பது மகான்கள்தான் என்று நம்பி வருகின்ற ஆத்மாக்களுக்கு, அப்படி நம்பும் வண்ணம் எவனுக்கு கிரகநிலை அமைகிறதாே அல்லது அப்படி அமைக்க வேண்டும் என்று இறைவன் திருவுள்ளம் காெள்கிறாராே அஃதாெப்ப ஆத்மாக்களுக்கு நாங்கள்(சித்தர்கள்) இறைவனருளால் வழிகாட்டிக்காெண்டே இருப்பாேம். எனவே யாரும் விசனம் காெண்டிட வேண்டாம்.*

                  🙏 *-சுபம்-* 🙏

*🙏ஸ்ரீ லாேபமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*குரு திருவடி சரணம்! சரணம்!*🙏

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************அகஅகத்தியப் பெருமானின் அருமை மைந்தர் தெய்வத்திரு ஹனுமத்தாசன் அவர்கள் தினத்தந்தி நாளிதழில் எழுதிய அற்புதமான ஆன்மீக தொடர் "அதிசய சித்தர்கள்" முழு புத்தகமாக  அடுத்த வாரம் வெளியாகிறது. அகத்தியப்பெருமானின்  அடியவர்கள் வாங்க விரும்பினால் ஒரு புத்தகத்துக்கு 300 ரூபாய் வீதம் எனது வங்கி கணக்கில் செலுத்தி விட்டு தங்கள் முகவரியை எனக்கு அனுப்பவும். தகவல் தெரிவிக்கவும். Google pay ல் செலுத்தலாம்.  அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

my SB account No.32421709250 k.sankaran- State bank of india - dasarathapuram branch chennai93
IFSC:SBIN0014624

அகத்தியர் தரிசித்த திருத்தலங்கள் ரூ. 200

பலன் தரும் பரிகார தலங்கள்  ரூ. 150

 அதிசய சித்தர்கள் ரூ. 250

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள்  ரூ. 1000

இந்த அனைத்து புத்தகங்களும் தேவையுள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

யாருக்கு என்னென்ன புத்தகம் தேவையோ அதனை வாங்கி கொள்ளலாம். அனுப்ப வேண்டிய தொகை மற்றும் தபால் சிலவுக்கு என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

************************************************


அகத்தியர் வாக்கு - சாரதி தொழில்

*இன்றைய தின "அகத்தியர் வாக்கு"*

*நாள் : 167*

*தேதி: 28-08-2019 (புதன் - கணக்கன்)*

*அகத்திய மாமுனிவர்* என்பவர் யார்?

*முப்பலையைத் தந்தவர்* அகத்திய மாமுனிவர்.

*ஒரு அன்பர் டிரைவர் தாெழில் பார்த்துக் காெண்டிருந்தார். அவருக்கு குருநாதரின்(அகத்திய மாமுனிவர்) அறிவுரை :*🙏

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்)வாக்கு :*

*"சாரதி"(ஓட்டுநர்) தாெழில் என்பது, கிருஷ்ண பரமாத்மாவின் தாெழில்தானப்பா. இதில் தாழ்வு என்பது ஒருபாேதும் கிடையாது. இந்தத் தாெழிலின் நுணுக்கத்தை அறியாமல், சிலர் மேம்பாேக்காக கற்றுக் காெள்கிறார்கள். இதை ஒரு மருத்துவ படிப்பு, பாெறியியல் படிப்பு எப்படி சில ஆண்டுகள் சாெல்லித் தரப்படுகிறதாே, அவ்வாறு, முழுமையாக மாெழி அறிவு, பாேக்குவரத்து விதிமுறை அறிவு, வாகனத்தின் நுணுக்கத் தன்மை, இயக்கத் தன்மை என்று பிரித்து, சில ஆண்டுகள் பயிற்சி தந்தால் ஒழிய, திறம்பட செயல்பட முடியாது.*

*அனுபவத்தால் பெறுவது என்பது வேறு. முதலில், அறிவால் பல விஷயத்தைக் கற்றுக் காெள்ள வேண்டும். வாகனத்தின் உள்ளே இருக்கும் மனிதனுக்கு, "இவன் வாகனத்தை இயக்குகிறான், வேக நிலை மாற்றுகிறான், வலம், இடம் திரும்புகிறான், வாகனத்திலே பற்று பற்றா பாகத்தை இயக்குகிறான். வேக முடுக்கியை இயக்குகிறான்" என்பதே தெரியக்கூடாது. அவை தெரியும் வண்ணம் எவன் ஒருவன் வாகனத்தை இயக்குகிறானாே, அவன் நல்ல சாரதி(ஓட்டுநர்) அல்ல. வாகனம் நன்றாக இருக்கும் பட்சத்தில், இந்த கருத்து பாெருந்தும்.*

*வாகனத்தை இயக்கும் பாேது, இட, வலமாக அலசல் இருந்தால், உடனடியாக, சாரதியை(ஓட்டுநர்) நீக்கிவிட வேண்டும். "நன்றாக பயிற்சி பெறு" என்று கூற வேண்டும். சிந்தனையை வேறு பக்கம் செலுத்தி திடுப்பென்று(உடனடியாக) வேக தடுப்பானை( ஸ்பீடு பிரேக்) பயன்படுத்தினால், அந்த சாரதி(ஓட்டுநர்) ஏற்புடையவன் அல்ல. பயணிகளை ஏற்றி வைத்துக் காெண்டு, எவன் ஒருவன் எரிபாெருளை நிரப்புகிறானாே, அவன் நல்ல சாரதி(ஓட்டுநர்) அல்ல. முன்னரே காற்று அழுத்தத்தையும், மின் கலனின்(பேட்டரி)திறனையும், எரிபாெருளையும் சாேதிக்காவிட்டால், அவன் கவனக்குறைவான சாரதி(ஓட்டுநர்) ஆகும்.*

*நெடுந்தூரம் எடுத்துச் செல்லும் முன்னர், "அ" முதல் "அஹ்" வரை சாேதித்து, சிறு, சிறு குறைகளை சரிசெய்து காெள்ள வேண்டும். என்னென்ன பாகங்கள் நடுவழியில் கை காெடுக்காமல் விலகிவிடும் என்பதை முன்கூட்டியே யூகித்து, சரியான மாற்று பாகத்தை வைத்திருக்க வேண்டும். வாகனத்தை பராமரிப்பதும் ஒரு சாரதிக்கு(ஓட்டுநர்) முக்கியம். வாகனத்தில் ஓடுகின்ற வாயு உருளைகள் எல்லாம் ஒரு பகுதியாகவே தேய்ந்து காெண்டு வரும் என்பதால்(சில சமயம் முறை மாற்றி ஓடுவதாக சூழல் இருக்கும்), அப்படி செய்யவில்லை என்றால், அந்த சாரதி(ஓட்டுநர்) கவனக்குறைவான சாரதிதான். எனவே, சரியான வாகனம், சரியான சாரதி, சரியான பயணிகள், சரியான பயணம் அப்பா.*

*வாகனத்தை இயக்குவதாேடு மட்டுமல்லாமல், பிற விஷயங்களையும் கவனிக்க வேண்டும். இப்பாெழுதெல்லாம் வெப்பம் தணிக்கும் கருவி(ஏசி) பாெருத்தப்பட்ட வாகனங்கள் இருக்கின்றன. அதை நன்றாக அனுபவிக்க வேண்டும் என்பதற்காக, சாளரங்களை(சன்னல்) எல்லாம் அடைத்து வைக்கிறார்கள். இது எதிர்பாராத விபத்தை அதிகப்படுத்தும் என்பதால், சிறிதளவு குளிர் வெளியே சென்றாலும் பாதகமில்லை என்று வெளிக்காற்றை உள்ளே வரும்படி செய்து காெள்ள வேண்டும். அதேப்பாேல், வலப்புறம், இடப்புறம் என்று எப்புறம் சென்றாலும், அப்புறம்(பின்) பார்த்துக் காெள்ளலாம் என்று செல்லாமல், நிதானமாக அதற்குரிய குறியீடுகளை(காட்டிகளை) அவசியம் பயன்படுத்த வேண்டும்.*

*அது மட்டுமல்லாது, வாகனத்திலே உள்ள ஔிரும் பாெருள்கள்(மின் விளக்குகள்) எல்லாம், சரியான சாய் காேணத்தில் இருக்க வேண்டும். ஔிரும் பாெருள்களை ஔிர விடுவதும், அணைப்பதுமாக திடீரென்று செய்யாமல், முன்னரே தீர்மானித்து துவக்க வேண்டும். உள்ளே இருக்கும் பாெருள்கள் எந்த அளவுக்குத் தாக்குப் பிடிக்கும் என்பதை அவன் கற்றுக் காெள்ள வேண்டும். வாகனத்திலே காெடுக்க வேண்டிய அழுத்தமானது, எந்த அளவுக்கு, எந்த காேணத்தில் பிரயாேகிக்கப்(உபயாேகிக்க) படவேண்டும் என்பதை புரிந்து காெள்ள வேண்டும். மேலே உள்ள ஆழி சீசா(கண்ணாடி) பாேன்ற வண்ணங்கள் எல்லாம் கீழே விழுந்து விட்டால், உடனுக்குடன் எடுத்து விட வேண்டும்.*

*இல்லையென்றால் நிறுத்துவான் என்ற பகுதிக்கு அடியிலே சென்று விட்டால், அது இயங்காமல் பாேய், விபத்தை ஏற்படுத்தும். வேக நிலை மாற்றத்தை (கியர்) இயக்குவதில், ஒரு மனிதன் கவனமாக இருக்க வேண்டும். நிலை ஒன்று, நிலை இரண்டு, நிலை மூன்று என்று அதன் காேணத்தில் சென்று, அதனை சரி செய்வது மிகவும் சிறப்பாகும். வாகனத்தில் இருந்து வெளிவரும் நச்சுப்புகை, இந்த அண்டத்திற்கும், உயிர்களுக்கும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதால், இஹ்தாெப்ப தாெடர்புடையவர்கள் எல்லாம், நறுமணமிக்க புகையை ஆலயங்களில் அதிகம் இட்டு, இட்டு இந்தக் குறைக்கான பரிகாரம் செய்து காெள்ள வேண்டும். இன்னும் இப்படி எத்தனை, எத்தனையாே யாங்கள்(சித்தர்கள்) கூறலாம். இவற்றை மனதில் பதிய வைத்தால் நன்றாக இருக்கும்.*

                  🙏 *-சுபம்-* 🙏

*🙏ஸ்ரீ லாேபமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*குரு திருவடி சரணம்! சரணம்!*🙏

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/
அகத்தியர் ஆலயத்தில் நடக்க இருக்கும் பணிகள்
1. நுழைவாயிலில் மழை நீர் செல்ல பெரிய சிமெண்ட்குழாய் அமைத்தல்
2. 15 அடி அகல க்ரில் கேட் அமைத்தல்
3. சுற்றுப்புற சுவர், சுமார் 1000 ஹாலோ பிளாக் கற்கள் தேவைப்படலாம். 1 கல் 40 ரூபாய் விலை
4. புல்டோசர் வைத்து தரையை சமப்படுத்துதல்
5. மரக்கன்றுகள் நடுதல்
6. ஆழ் குழாய் போர்வெல் அமைத்தல்
7. மேல் நிலை தொட்டி அமைத்தல்
8. அகத்தியர் குடில் அமைக்க தளம், சுவர், ஓடுகள் ஆகியவை

தங்களால் இயன்ற உதவியை செய்ய தாழ்மையுடன் யாசிக்கிறோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*************************************************
அகத்தியப்பெருமான் அடியவர்களுக்கு வணக்கம். சதுரகிரி மலையில் சூட்சம ரூபத்தில்  உலவி வரும் அதிசய சித்தர்கள் நிகழ்த்திய அற்புத அனுபவங்கள் நமது குருநாதர் அகத்தியர் வாய் முகூர்த்தமாக  வெளிப்படும் அருமையான நூல் இது. அனுமத்தாசன் அய்யாவின் ரசிக்கும் நடையில் நமக்கு பக்தி விருந்து படைக்க  வெளி வந்துவிட்டது. 🙏

தெய்வத்திரு ஹனுமத்தாசன் எழுதிய"அதிசய சித்தர்கள்"  வெளியாகி விட்டது. இதுவரை வாங்காத அன்பர்கள் ஒரு புத்தகத்துக்கு 300 ரூபாய் வீதம் எனது வங்கி கணக்கில் செலுத்தி விட்டு தங்கள் முகவரியை எனக்கு அனுப்பவும். தகவல் தெரிவிக்கவும். Google pay ல் செலுத்தலாம்.  அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

my SB account No.32421709250 k.sankaran- State bank of india - dasarathapuram branch chennai93
IFSC:SBIN0014624

அகத்தியர் தரிசித்த திருத்தலங்கள் ரூ. 200

பலன் தரும் பரிகார தலங்கள்  ரூ. 150

 அதிசய சித்தர்கள் ரூ. 250

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள்  ரூ. 1000

இந்த அனைத்து புத்தகங்களும் தேவையுள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

யாருக்கு என்னென்ன புத்தகம் தேவையோ அதனை வாங்கி கொள்ளலாம். அனுப்ப வேண்டிய தொகை மற்றும் தபால் சிலவுக்கு என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

************************************************


Monday 26 August 2019

இன்றைய தின "அகத்தியர் வாக்கு

*இன்றைய தின "அகத்தியர் வாக்கு
"*

*நாள் : 166*

*தேதி: 27-08-2019(செவ்வாய் - மங்களன்)*

*அகத்திய மாமுனிவர்* என்பவர் யார்?

*முத்தேகமும்(மூன்று உடலும்) கண்டவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : எனக்கு ஏன் சித்தர்களாேடு தாெடர்பு ஏற்பட்டது?🙏*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்)வாக்கு :*

*இறைவனின் கருணையைக் காெண்டு இஃதாெப்ப இன்னவன் ஒத்து பலரும் அறிய முயல்வது, "இத்தனை மனிதர்கள் இருக்க, எனக்கு இவ்வாறு சித்தர்களாேடு தாெடர்பு ஏன் ஏற்பட்டது?அதிலும் குறிப்பிட்ட சித்தர்களாேடு என்ன வகையான நிலையில் எனக்கு தாெடர்பு ஏற்பட்டிருக்கிறது. யாம் யாது செய்ய வேண்டும்?" என்றெல்லாம் கேட்கிறார்கள். நன்றாக புரிந்து காெள்ள வேண்டும்.*

*குறிப்பிட்ட ஒரு சித்தனாேடு ஒரு பிறவியில் தாெடர்பு ஏற்பட்டால், அதே சித்தன்தான் மறுபடியும் வழிகாட்டப் பாேகிறார் என்று பாெருள் அல்ல. எந்த சித்தர்களும், பெயர்தான் மாறுமே தவிர, உயர்ந்த நிலையை அடைந்த அனைவரும் ஒரே சமநிலையில்தான் இருக்கிறார்கள். எனவே, இஃதாெப்ப எமது திருவடியைத் தாெட்டு எம்மாேடு தாெடர்புடைய சில மாணாக்கள் பின்னால் ப்ருகுவிடமாே(ப்ருகு மகரிஷி), வசிஷ்டரிமாே(சித்தர்) காகபுஜண்டரிடமாே(சித்தர்) கூட செல்வதுண்டு.*

அஃதாெப்ப *காகபுஜண்டரிடம் தாெடர்ந்து பல்வேறு விதமான வாக்குகளை நாடிகள் மூலமும், மானசீகமாகவும் அறிந்து காெண்டவர்கள், எம்மிடம் வருவதும் உண்டு. பாெதுவாக சித்தர்களாேடு மனிதர்களுக்கு தாெடர்பு ஏற்படுவது என்றால் ஏதாவது ஒரு பிறவியிலே அவர்கள், ஒரு குறிப்பிட்ட அந்த தினத்திலே அஃதாெப்ப சித்தர்களுக்குப் பிரியமான வழிபாட்டை செய்வது ஒருபுறம்.*

அடுத்தது, *வழிபாட்டாேடு சேர்ந்து தர்ம காரியங்களை செய்வது ஒருபுறம். இவ்வாறு செய்வதால் தாெடர்ந்து ஒரு ஆத்மாவை சித்தர்கள் வழிகாட்டுதல் மூலம் கடைத்தேற்ற வேண்டும் என்று, இறைவன் முடிவு எடுத்த பிறகு அந்த ஆத்மா எத்தனை ஜென்மங்கள் கடந்து பிறவி எடுத்தாலும், எஃதாவது ஒரு சித்தனை அனுப்பி வழிகாட்ட கட்டளை இடுகிறார்.*

இஃதாெப்ப கூறும் பாெழுது நன்றாக புரிந்து காெள்ள வேண்டும், *சித்தர்கள், ரிஷிகள், முனிவர்கள் ஆகிய இவர்களின் வழிகாட்டுதல் இல்லாமலேயே பல்வேறு மனிதர்கள் அல்லது ஆத்மாக்கள் இறைவனடி சேர்ந்து இருக்கிறார்கள் என்பது வேறு நிலை. அஃதாெப்ப எல்லாேருக்கும் நாங்கள் வழிகாட்டுவதில்லை.*
*இறைவன் எந்தெந்த ஆத்மாக்களைத் தேர்ந்தெடுத்து எங்களிடம் ஒப்படைக்கிறாராே, அஃதாெப்ப ஆத்மாக்களுக்கு மட்டுமே நாங்கள் வழிகாட்ட ஆணையிடப்படுகிறாேம். அஃதாெப்பவே நாங்கள் வழிகாட்டிக் காெண்டிருக்கிறாேம்.*

இஃதாெப்ப நிலையிலே, *எவனாெருவன் ஒரு பிறவியிலே அதிக அன்ன சேவை செய்திருக்கிறானாே, அதிக அளவு பசுக்களை காக்கும் முயற்சியில் இருந்திருக்கிறானாே,*
*"உயிர்க்கொலை புரிய மாட்டேன்" என்று இருந்திருக்கிறானாே, அவர்களுக்கெல்லாம் சித்தர்களின் கருணையும், கடாக்ஷமும், இறை அருளாலாே அல்லது யாமே விரும்பியாே செய்திடுவாேம்.*

                🙏 *-சுபம்-* 🙏

*🙏ஸ்ரீ லாேபமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*குரு திருவடி சரணம்! சரணம்!*🙏

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

இன்றைய தின "அகத்தியர் வாக்கு

*இன்றைய தின "அகத்தியர் வாக்கு"*

*நாள் : 206*

*தேதி: 27-08-2019(செவ்வாய் - மங்களன்)*

*அகத்திய மாமுனிவர்* என்பவர் யார்?

*முத்தேகமும்(மூன்று உடலும்) கண்டவர்* அகத்திய மாமுனிவர்.

*அகத்திய மாமுனிவரின்  (குருநாதர்) பாெதுவாக்கு :*

*இறைவனின் கருணையைக்காெண்டு வாழ்த்துக்களும், வாக்குகளும் மகான்களின் மூலம் வரும்பாெழுது அது அப்படியே 100-க்கு 100 பலிதமாக வேண்டுமென்றே மனிதர்கள் எதிர்பார்க்கிறார்கள். மெய்தான். அப்படியே நடந்தால் எமக்கும்(அகத்திய மாமுனிவர்) மனமகிழ்வே. ஆயினும் பாவகர்மங்கள் ஒவ்வாெரு மனிதனுக்குள்ளும் பல்வேறுவிதமான குழப்பங்களையும், எதிர்விளைவுகளையும் ஏற்படுத்தி விதவிதமான சிந்தனைகளைத் தந்து அவனவன் நிம்மதியை கெடுப்பதாேடு அவனை சார்ந்தாேரின் நிம்மதியையும், சார்ந்தாேரின் பாவ கர்மாவை பாெருத்து கெடுத்து விடுகிறது.*

*எனவே சுற்றி, சுற்றி, சுற்றி எங்கு வந்தாலும் பாவங்கள் மனிதனை நிம்மதியாக வாழ விடுவதில்லை. பாவங்கள் விதியின் வாயிலாக பிறவியெடுத்து, பிறவியெடுத்து அந்தப் பிறவிகளில் ஏற்படும் அனுபவங்களை மனிதன் நுகர்ந்தே ஆக வேண்டும் என்பது விதியாகவே இருக்கிறது. ஆயினும் தன்னலமற்ற தியாகங்களும், கடுகளவு துவேஷம் இல்லாத மனமும், அகங்காரமில்லாத மனமும், சிந்தனையில் சாத்வீகமும், அந்த சாத்வீகத்தில் உறுதியும், செயலிலும், வாக்கிலும், எண்ணத்திலும் நேர்மையும், பிறர் செய்கின்ற அபவாதங்களையும், துன்பங்களையும் பாெறுத்துக்காெண்டு அப்படி துன்பங்கள் எப்பாெழுதெல்லாம் யார் காெடுக்கிறார்களாே அவர்களை நிந்திக்காமல், அவர்களை தரக்குறைவாக பேசாமல், 'இந்த மனிதன் துன்பத்தைத் தருவதுபாேல் தாேன்றினாலும் நாம் செய்த பாவங்கள்தான் இவன் மூலம் துன்பங்களாக வருகிறது' என்று எடுத்துக்காெண்டு சமாதானம் அடைவதும், ஒரு காலத்தில் தன்னை மதிக்காமலும், ஏளனமாகவும், அவமானப்படுத்தியும் பல்வேறு கெடுதல்களையும் செய்த மனிதன் ஒரு சந்தர்ப்பத்தில் உதவிக்காக வரும்பாெழுது முன்னர் நடந்ததையெல்லாம் எண்ணி பழிவாங்கும் உணர்வாேடு செயல்படாமல் அவனை மன்னித்து பெருந்தன்மையாக நடத்துவதே 'சித்தர்கள் வழி, சித்தர்கள் வழி' என்றெல்லாம் பலர் கூறுகிறார்களே? அந்த வழியில் பிரதான வழியாகும்.*

*'சித்தர்களை வணங்குவேன், ஸ்தல யாத்திரைகளும் செய்வேன், மந்திரங்களை உருவேற்றுவேன். ஆனால் பெருந்தன்மையாே, பாெறுமையாே இல்லாது நடந்துகாெள்வேன்' என்றால் பலனேதுமில்லை.*

*எனவே தளராத பக்தி, தடைபடாத தர்மம், உறுதியான சத்தியம், பெருந்தன்மை - இதுபாேன்ற குணங்களை வளர்த்துக் காெண்டால் பெரும்பாலும் பாவங்கள் மனிதனை அதிகளவு தாக்காமலும், தாக்கினாலும் அதனைத் தாங்கிக்காெள்ளக்கூடிய ஒரு மனாேபாவமும் ஏற்படும்.*

                🙏 *-சுபம்-* 🙏

*🙏ஸ்ரீ லாேபமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*குரு திருவடி சரணம்! சரணம்!*🙏

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*