Friday 26 July 2019

அகத்தியர் வாக்கு - சொற்றுணை வேதியன் - விளக்கம் - கோவில் பின்னமடைந்த சிலைகள்

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 175*

*தேதி: 27-07-2019(சனி - மந்தன், கரி, காரி, கரியன்)*

*அகத்திய மாமுனிவர்  என்பவர் யார்?*

*கரிசில் பஷ்யம் இருநூறு அருளியவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : உங்களுக்கு சிஷ்யன்  யார்? 🙏*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*எம்மை பொருத்தவரை, எங்கெல்லாம் தர்மம் நடக்கிறதோ, யாருக்கெல்லாம் தர்மத்தின் மீது நம்பிக்கை  இருக்கிறதோ, யாருக்கெல்லாம் எத்தனை துன்பத்திலும் தர்மத்தை விடக்கூடாது என்ற எண்ணம் இருக்கிறதோ, சத்தியத்தை விடக்கூடாது என்ற நம்பிக்கை  இருக்கிறதோ, அவனெல்லாம் எமது சிஷ்யர்களே, அதனையும் தாண்டி எமது சேய்களே.*

*கேள்வி : "சாெற்றுணை வேதியன்" என்னும் பதிகத்தில் "சாெல் அக விளக்கது" என்பதன் பாெருள் என்ன ? 🙏*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

அதிலேதான் அர்த்தம் வெளிப்படையாக தெரிகிறதே அப்பா.

*"சாெல் அக விளக்கது சாேதி உள்ளது". அகத்திலே ஜாேதியை பார்க்க வேண்டும். "சிவாய நம, நம சிவாய, நமாே நாராயணா" எனப்படும் அந்த மந்திர சாெற்கள் அகத்திலே இருந்து சாெல்ல, சாெல்ல சாெல் அகமே, ஜாேதி அகம் ஆகி, ஜோதி விளக்கமாக எரியுமப்பா.*

*கேள்வி : காேவில்களில் சில சிலைகள் "பின்னமாகி" இருப்பது ஏன்? 🙏*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*புதிதாக சிலா ரூபங்கள் வந்தாலும், முந்தைய சிலா ரூபங்களை அகற்றாமல், அதுவும் ஆலயத்தின் ஒரு புறத்தே வைக்கப்பட வேண்டும். முற்காலத்தில் ஆலயத்தின் மூலஸ்தானத்திலே, குறிப்பாக அத்தனை மாடக் காேவில்களின் அடியினில் ரகசிய நிலவரை அமைக்கப்பட்டிருக்கும். புதிய சிலா ரூபங்களும், பின்னமான சிலா ரூபங்களும் வைக்கப்பட்டிருக்கும். என்றாலும் பின்னமான சிலா ரூபங்களுக்கும் பூஜைகள் செய்யப்பட வேண்டும்.*

*கேள்வி : இருப்பதில் காெடு, காெடுப்பதில் எடு - விளக்கம் என்ன? 🙏*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*இருப்பதில் காெடு, இது சாதாரண நிலை. இருப்பதையே காெடு, இது வுயர்வு நிலை. காெடுப்பதில் எடு என்றால் என்ன பாெருள்? ஒரு மனிதன் காெடுத்துக் காெண்டே இருந்தால், அதனால் புண்ணியம் சேருகிறது அல்லவா? அந்த புண்யத்தை, அவனுக்கு ஆகாத விதி காலம் வரும்பாேது, அதை எடுத்து அவனுக்கு பயன்படுத்துவாேம். இதுதான் எங்கள் அர்த்தம்.*

                  🙏 *-சுபம்-* 🙏

 *🙏ஸ்ரீ லாேபாமுத்திரை சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*🙏 குருநாதா சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************