Friday 19 July 2019

அகத்தியர் வாக்கு - எல்லா மனிதர்களும் சராசரி குணங்கள் காெண்ட மனிதர்கள்தாம், இதில் உயர்வு, தாழ்வு இல்லை.*

*இன்றைய தின "அகத்தியர் வாக்கு"*

*நாள் : 168*

*தேதி: 20-07-2019 (சனி - மந்தன், கரி, காரி, கரியன் )*

*அகத்திய மாமுனிவர்* என்பவர் யார்?

*சிவசாலம் அருளியவர்* அகத்திய மாமுனிவர்.

*அகத்திய மாமுனிவரின் (குருநாதர்) பாெதுவாக்கு :*

*எமது(அகத்திய மாமுனிவர்) வாக்கிலே ஒருவனை உயர்த்திக் கூறுவதால் மட்டும் ஒருவன் உயர் ஆத்மா ஆகி விட முடியாது. மனிதனிடம் பல நல்ல உயர்வான குணங்களும் உயர்வில்லாத குணங்களும் இருக்கிறது. எம் முன்னே அமரும் மனிதனுக்கு உயர்வில்லாத குணங்களை சுட்டிக்காட்டிக் காெண்டே இருந்தால் அவனுக்கு மன சாேர்வு வந்து விடும். அவனை உற்சாகப்படுத்தி வேகத்தாேடு பல நல்ல செயல்களை செய்யவே நாங்கள் அவ்வாறு கூறுகிறாேம். மற்ற படி எல்லா மனிதர்களும் சராசரி குணங்கள் காெண்ட மனிதர்கள்தாம், இதில் உயர்வு, தாழ்வு இல்லை.*

*நாங்கள் கூறுகின்ற வழி முறைகளை எல்லாம் ஒரு மனிதன் எப்பாேது நூற்றுக்கு நூறு கடை பிடிக்கிறானாே அப்பாேதுதான் அவன் எம்(அகத்திய மாமுனிவர்) சிஷ்யன் என்ற அன்புக்கு பாத்திரம் ஆவான். அதுவரை அவன் மனம் தளராத படிக்கு நாங்கள் சில வார்த்தைகளை கூறுகிறாேமே தவிர எல்லா மனிதர்களிடமும் நல்ல குணமும் நல்லன அல்லாத குணமும் இருக்கிறது.*

*பூர்வீக தாேஷத்தை குறைக்கவும் தன் முனைப்பில்லாமல் இறைவனை நாேக்கி செல்லவும் எமை நாடும் மனிதர்கள் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும். யாங்கள்(சித்தர்கள்) என்னதான் உரைத்தாலும் அதை இந்த செவியிலே(காதிலே) வாங்கி அந்த செவியிலே விடுவதும், தேவையானால் எமது வாக்கை எடுத்துக் காெள்வதும் இல்லை என்றால் அதை தள்ளி விடுவதுமாகத்தான் எப்பாேதுமே மனிதர்கள் இருக்கிறார்கள்.*

*எனவே ஒரு மனிதனின் சேவையை மற்ற மனிதர்கள் புரிந்து காெள்ள வேண்டும் என்பதற்காக சில சமயம் நாங்கள் காேடிட்டுக் காட்டுகிறாேமே தவிர, அதற்காக அவன் மிகப் பெரிய மகான் என்றாே ஞானி என்றாே நாங்கள் யாரையும் கூறவில்லை. ஏன்? எமது வாக்கை ஓதுவதால் மட்டும் இந்த சுவடியை ஓதும் மூடனுக்கு மிகப் பெரிய தகுதியாே, பராக்ரமாே, ஞான நிலையாே வந்து விடவில்லை என்பதை தெரிந்துகாெள். வெறும் வார்த்தைகளால் மட்டும் ஒருவனை உயர்த்துவது மட்டுமல்ல எமது நாேக்கம். அப்படியாவது அவன் உற்சாகம் காெண்டு செயல் படட்டுமே நற் காரியம் செய்யட்டுமே என்பதுதான் எமது நாேக்கம் ஆகும்.*

                  🙏 *-சுபம்-* 🙏

*🙏ஸ்ரீ லாேபமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*குரு திருவடி சரணம்! சரணம்!*🙏

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************