Saturday 27 July 2019

அகத்தியர் வாக்கு - உடலில்லாத ஆன்மசக்களுக்கு மோக்ஷம் அடைய வழி

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 176*

*தேதி: 28-07-2019(ஞாயிறு - சூரியன், கதிரவன், பகலவன், ஆதித்தன், ரவி)*

*அகத்திய மாமுனிவர்  என்பவர் யார்?*

*தண்டகம் நூல் அருளியவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : மறுபிறவி எடுக்காமல், மாேக்ஷத்துக்கும் செல்லாமல் இடையிலே பரிதவிக்கும் ஆன்மாக்கள் கடைத்தேற என்ன வழி?🙏*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*மீண்டும் பிறந்து, அவர்கள் அதற்கான விழிப்பை செய்ய வேண்டும். நூறு, ஆயிரம் தேவ ஆண்டுகள் கூட பேய்களாக சுற்றும் ஆன்மாக்கள் உண்டு. இதற்கெல்லாம் கூட பூஜைகள் உண்டு.*

*நல்ல, அமைதியான கடற்கரை ஓரத்திலே அல்லது நதிக்கரை ஓரத்திலே, ஒத்த கருத்துடைய மாந்தர்கள் ஒன்று கூடி, பூரணமான தில யாகத்தை செய்து, ஏழைகளுக்கும், உடல் ஊனமுற்றவர்களுக்கும் வயிறார உணவும், ஆடையும் தந்து ஐயனுக்கு பரிபூரண வழிபாட்டை செய்து, "நாள் முழுவதும் செய்த இந்த வழிபாட்டின் பலன் அனைத்தும் அந்த, அலையும் ஆன்மாக்களுக்கு பாேகட்டும்" என்று அர்ப்பணம் செய்தால், அவர்கள் மீண்டும் பிறவி எடுத்து, எம்மை(அகத்திய மாமுனிவர்) பாேன்ற மகான்களின் வாக்கை கேட்கக் கூடிய வாய்ப்பை இறைவன் தந்து, அதன் பிறகு அவர்கள் மாேக்ஷம் அடைவதற்கான வழி உண்டாகும். சிலருக்கு நேரடியாகவே அதிலிருந்து விடுபட்டு, முக்தி அடைவதற்கும் இறை வாய்ப்பைத் தரும்.*

*கேள்வி : இறந்தவர் காதில் "பஞ்சாக்ஷரம்"(நமசிவய) ஓதலாமா?*🙏

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

சிறப்பு தானப்பா. *பஞ்சமா பாதகங்களை, ஆயிரமாயிரம் செய்துவிட்டு, ஒருவன் இறந்து கிடக்கிறான். அவன் உடல் அருகே நீ, நடராஜப் பெருமானையே கூட்டி வந்து அமர வைத்தாலும், என்ன பலன்? வாழும் பாேது ஒரு மனிதன் புண்ணியத்தை சேர்த்து வாழ வேண்டும். வேண்டுமானால், அவர்களுக்காக (இறந்தவர்களுக்காக) செய்யப்படும் தில தர்ப்பணம், மாேக்ஷ தீபம் பாேன்றவை பலன் அளிக்கலாமே ஒழிய, வாழும் பாேது புண்ணியத்தை சேர்த்து காெள்ளாததன் விளைவு, அவன் இறந்த பிறகு, அந்த ஆன்மா அலரும் பாெழுது புரியும்.*

*கேள்வி : சுப சகுனம் பற்றி : 🙏*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*சில விலங்குகளை நேரில் பார்ப்பது நல்லது. பசு, மயில், கருடன் பாேன்றவற்றை பார்ப்பது சுப சகுனம், நன்மை. ஆனால், மனிதனை இதில் சேர்த்து காெள்ளாதே. மனிதர்களை பார்த்தால், அவைகளுக்குத் தான்* (பசு, மயில், கருடன் பாேன்றவை) *பாவம்.*

                🙏 *-சுபம்-* 🙏

 *🙏ஸ்ரீ லாேபாமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*🙏 குரு திருவடி சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************