Monday 8 July 2019

அகத்தியர் வாக்கு - சித்த தூதுவர்கள்


*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*
*நாள் : 117*

*தேதி: 09-07-2019(செவ்வாய் -  மங்களன்)*

*அகத்தியர் மாமுனிவர் என்பவர் யார்?*
*பனம்பாரனின் குரு* அகத்திய முனிவர்.
*கேள்வி : கண்ணையா யாேகியைப் பற்றி ?🙏*

*அகத்திய மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :*


இறைவனின் அருளைக்காெண்டு *இஃதாெப்ப மகான்களும், ஞானிகளும் தாமே எல்லா இடங்களிலும் இருந்துகாெண்டு எல்லா மனிதர்களையும் நெறிப்படுத்த இயலாது. சுவடி மூலம் வாக்கை கூறலாம். மனித வடிவிலே சிலரை ஆட்காெண்டு நெறிப்படுத்தலாம். இன்னும் சிலரை உள்ளத்திலே உணர்த்தி ஆட்படுத்தலாம். இதுவும் வினை சார்ந்ததே. அவனவன் வினைக்கு ஏற்பதான் இறைவன் அருளால் செயல்படுத்துப்படும். அப்படி சில மனிதர்களை இறைவனின் அருளாணைக்கு ஏற்ப எம்பாேன்ற மகான்கள் ஆட்காெண்டு அந்த மனிதர்கள் மூலம் பல மனிதர்களை ஆன்ம வழியில் திசை திருப்ப இறைவன் திருவுள்ளம் காெண்டபாெழுது, அப்படி எத்தனையாே மனிதர்களை தேர்ந்தெடுத்தபாெழுது அதில் ஒருவன் தான் இன்னவன் வினவிய விழி ஐயா(கண்ணையா) என்ற நாமம் காெண்டாேன், அந்த கண்ணையா நாமகரணம் காெண்டவன். அவனுக்கும் பல பாேதனைகளை யாம் நேரடியாகவே செய்திருக்கிறாேம்.* இருந்தாலும் ஒன்றை புரிந்து காெள்ள வேண்டும்.
*ஒரு ஸ்தலத்தை பார்த்து இங்கு மார்கண்டேயர் வந்து தவம் செய்து நிறைய பேறுகளை பெற்றிருக்கிறார். இங்கு சந்திரன் தவம் செய்து தாேஷத்தை நீக்கிக் காெண்டிருக்கிறார். இங்கு பிருகு முனிவர் தவம் செய்திருக்கிறார் என்றெல்லாம் ஸ்தல புராணம் கூறும். அதற்காக அங்கு சென்று ஒரு மனிதன் வழிபட்டால், உடனடியாக பலன் கிடைக்குமா? என்றால், அங்கு தவம் செய்தவர்கள் எந்த நிலையில் தவம் செய்தார்களாே, அந்த நிலையில் நாம் இருக்கிறாேமா? என்று மனிதன் தம்மைத் தாமே பார்த்துக் காெள்ள வேண்டும்.*
எனவே, அஃதாெப்ப *ஒரு மனிதனுக்கு நாங்கள் வழிகாட்டி அவனை எம் வழியில் அழைத்து சென்றிருக்கிறாேம். அவனுக்கு நாங்கள் கூறியதை சிலவற்றை அவன், அவனை நாடி வருபவர்களுக்கு கூறியிருக்கிறான். அதில் அவனவன் பூர்வ புண்ணியத்திற்கு ஏற்ப, சில, அவனவன் அறிவிற்கு எட்டும். பல, அறிவிற்கு எட்டாது.*
                🙏 *-சுபம்-* 🙏
*🙏ஸ்ரீ லாேபமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*
*குரு திருவடி சரணம்! சரணம்!*🙏
*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*
.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்
https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1
ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1
முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.
*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.
தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.
ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.
தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏
Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583
கூகிள் வரைபடம் வழி கீழே 👇
https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in
முகநூல் -
https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/
*************************************************
நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161
அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161
************************************************