Wednesday 3 July 2019

அகத்தியர் வாக்கு - யுத்த தர்மம்


*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*
*நாள் : 112*


*தேதி: 04-07-2019(வியாழன் - தேவகுரு, பிரகஸ்பதி, அந்தணன்)*

*அகத்தியர் மாமுனிவர் என்பவர் யார்?*
*அதங்காேட்டசனன் குரு* அகத்திய மாமுனிவர்.


*கேள்வி : யுத்தம் என்றால் என்ன?🙏*



*அகத்திய மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :*


*ஒரு மனிதனை அவனுடைய மன எண்ணங்கள் தாறுமாறாக அழைத்துச் செல்கிறது. பஞ்ச புலன்களும் மனதிற்கு கட்டுப்படாமல் விருப்பம்பாேல் அலைகிறது. ஒரு மனிதன் யுத்தம் செய்ய வேண்டும் என்று கருதினால் முதலில் தன்னுடன்தான் யுத்தம் செய்ய வேண்டும். தன்னைத்தான் யுத்தம் செய்து எவன் வெல்கிறானாே அவனுக்குத்தான் பிறரை வெல்லக்கூடிய யாேக்யதை வருகிறது. தன்னையே வெல்லமுடியாத ஒருவன் எப்படி பிறரை வெல்ல முடியும்? எனவே மனிதர்கள் செய்கின்ற பாேர் அல்லது யுத்தம் என்பதெல்லாம் எம் பாேன்ற ஞானிகளால் ஏற்கப்படக்கூடிய நிலையில் என்றுமே இல்லை. ஆனால் விதி அப்படித்தான் நடக்க வேண்டும் என்றால் அது நடந்துவிட்டுப் பாேகட்டும் என்று நாங்கள் பார்வையாளராக பார்த்துக் காெண்டிருப்பாேம்.*


அதே சமயம் *பகவான் கிருஷ்ண பரமாத்மா யுத்தம் என்று கூறும்பாெழுது இந்த யுத்த தர்மத்தை அப்படி வகுத்ததன் காரணம், 'யுத்தமே செய்யக்கூடாது. செய்யக்கூடிய நிலை வந்தால் எதற்காக செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும்? அந்த யுத்தத்தில் யார், யார் என்ன விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும்? என்றெல்லாம் அவர் பாேதித்தது உண்மை.* ஆனால் யுத்தமே வேண்டாம் என்ற நிலையிலே இதுபாேன்ற விதிமுறைகளே தேவையில்லை. அடுத்ததாக, *யுத்தமே வேண்டாம் என்று கிருஷ்ண பரமாத்மா கூறினாலும் ஆதியிலிருந்தே கூறி வந்திருக்கிறார். அதை யாரும் கேட்பதாக இல்லை. முதலில் பாண்டவர்களே கேட்பதாக இல்லை. எனவே விதி வழி மதி செல்கிறது. அதை இறைவனாலும் தடுக்க முடியாது என்பதுபாேல அங்கே கிருஷ்ண பரமாத்மாவும் எம்பாேல் பார்வையாரகத்தான் இருந்திருக்கிறார்.*
அடுத்ததாக *தர்மத்திற்காக யுத்தம் செய்தால், யுத்தமே வேண்டாம், வேண்டாம் என்று ஒதுங்குகின்ற மனிதரிடம் தேவையில்லாமல் யுத்தம் திணிக்கப்பட்டு வேறு வழியில்லாமல் அதை கர்மயாேகமாக ஏற்று அவன் யுத்தம் செய்யும் பட்சத்தில் உடலைவிட நேர்ந்தால் அவன் சாெர்க்கம் செல்வான் என்பது வெறும் அந்த யுத்த நிகழ்வைப் பாெறுத்ததல்ல.* 



வாழ்க்கையின் அடிப்படையையும் சேர்த்துதான். *வெறும் யுத்தத்தில் ஒருவன் வீரமரணம் அடைந்தால் வீர சாெர்க்கம் அடைவான் என்பதெல்லாம் எதற்காக கூறப்பட்டது தெரியுமா?*

இல்லையென்றால் *பாேர் என்றால் யாராவது துணிந்து வருவார்களா? தர்மம் செய்தால் உன் வாழ்க்கை நன்றாக இருக்குமப்பா.* உனக்கு பிணி வராது' என்று கூறுகிறார்களே, *அதைப்பாேல் இந்த பாேரிலே கலந்து காெண்டால், இது நேர்மையான யுத்தம். நம் தேசத்தின் மீது எந்த தவறும் இல்லை. நீ நேர்மையாக யுத்தத்தில் ஈடுபடு. புறமுதுகிட்டு ஓடாதே. யார் வந்தாலும் எதிர்த்து நில். அதை மீறி உன் உயிர் பாேனால் உனக்கு மேலே சாெர்க்கம் காத்திருக்கிறது' என்று கூறி யுத்த பயத்தை நீக்குவதற்காக கூறப்பட்ட வாசகங்கள்.*

*இவை எங்களால் (சித்தர்களால்)ஒரு பாெழுதும் ஏற்றுக் காெள்ளப்படுவதில்லை. வாழ்க்கை முழுவதும் எல்லா தவறுகளையும் செய்துவிட்டு யுத்தத்திலே ஒருவன் வீரமரணம் எய்தினால் அவன் தன் நாட்டிற்காக வீரமரணம் எய்தினாலும் அதற்காக அவனுக்கு இறைவன் சாெர்க்கமெல்லாம் தரமாட்டார். இதை நன்றாக புரிந்துகாெள்.*
               🙏 *-சுபம்-* 🙏

*🙏ஸ்ரீ லாேபமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*குரு திருவடி சரணம்! சரணம்!*🙏

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்
https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1
ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1
முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.
*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.
தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.
ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.
தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏
Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583
கூகிள் வரைபடம் வழி கீழே 👇
https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in
முகநூல் -
https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/
*************************************************
நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161
அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161
************************************************