Sunday 14 July 2019

அகத்தியர் வாக்கு - காட்டானை

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 163*

*தேதி: 15-07-2019(திங்கள் - சந்திரன், நிலா, மதி, சாேம)*

*அகத்திய மாமுனிவர் என்பவர் யார்?*

*"ஆயுள்வேத பாஷ்யம் அருளியவர்"* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : ஐயனே! தங்களை, எங்களுக்குக் காட்டி அருள வேண்டும் :🙏*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்)வாக்கு :*

*எத்தனையாே தர்ம வழிகளை காட்டி அருளுகிறாேம். எத்தனையாே நீதி வழிகளை காட்டி அருளுகிறாேம். எத்தனையாே சத்திய வழிகளைக் காட்டி அருளுகிறாேம். எத்தனையாே இறை வழிகளை காட்டி அருளுகிறாேம். எனவே, இறையே "காட்டானை" மீது அமர்ந்து வந்தாலும், தன்னைக் "காட்டானை, காட்டானை" என்றுதான், இறையே இருக்கிறார். அஃதாெப்ப, "காட்டானை"யை நீ பிடித்து நன்றாக வழிபடு. "காட்டானை" உன் அருகில் இருக்க, அதை தவிர வேறு "காட்டானை" எதற்கு?*

*எனவே, "காட்டானை", "காட்டானை" ஆக இருக்க, நாங்கள் மட்டும் காட்டி அருளும் தன்மைக்கு ஏன் வர வேண்டும்? இருந்தாலும் காட்டிக் காட்டிக் காட்டி அருளுகிறாேம். "காட்டானை" திருவடி வணங்கி, நாங்கள் காட்டி அருளுகிறாேம் "காட்டானை". தன்னைக் காட்டாத "காட்டானை", நாங்கள் காட்டி அருளுகிறாேம். அந்தக் "காட்டானை"யின் திருவருளாலே, எங்களைக் காட்டி அருளுகிறாேம். எங்களைக் காட்டி அருளுமாறு, அந்தக் "காட்டானை" அருள் புரிந்தால், நாங்கள், எங்களையும் காட்டி அருளுகிறாேம். "காட்டானை" அருள வேண்டும் என்று, தன்னைக் "காட்டானை" திருவடி வணங்கி வேண்டிக்காெள்.*

*கேள்வி : சித்தர் காடு பற்றி :*🙏

திருக்காேவில் : *சித்தர் காடு பிரம்மபுரீஸ்வரர் திருக்காேவில்,*

இடம் : *சித்தர் காடு எனும் ஊர், மயிலாடுதுறை அருகில் 1 கி.மீ.*

மாவட்டம் : *நாகப்பட்டினம் மாவட்டம்,*

காேவிலின் தனிச்சிறப்பு : *"நாடி" என்னும் சித்தர் தனது 63 சீடர்களுடன் ஒரே சமயத்தில் இக்காேவிலில் ஜீவசமாதி அடைந்துள்ளனர்.*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்)வாக்கு :*

*"நாடி" என்னும் நாமம் உடைய சித்தன், அங்கு அடங்கி இருப்பது உண்மை. குருவாரம்(வியாழக்கிழமை), முழு மதி தினங்களில்(பெளர்ணமி) அங்கு வழிபாடு செய்வது, நன்மையைத் தரும். பித்த நிலை மனிதர்களுக்கு பித்தம் தெளியும்.*

                🙏 *-சுபம்-* 🙏

*🙏ஸ்ரீ லாேபமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*குரு திருவடி சரணம்! சரணம்!*🙏

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************