Friday 12 July 2019

அகத்தியர் வாக்கு - ஓதிய மலை, அனைவரும் அறிந்து பின்பற்றி பயனடைய வேண்டியது

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 121*

*தேதி: 13-07-2019 (சனி - மந்தன், கரி, காரி, கரியன்)*

*அகத்திய மாமுனிவர் என்பவர் யார்?*

*வாமனின் குரு* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : ஓதிமலை (காேயம்புத்தூர் மாவட்டம்) ஆண்டவனுடைய தத்துவத்தை சாெல்லி அருளுங்கள் : 🙏*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்)வாக்கு :*

*இஃதாெப்ப மெய்யாக பரமனுக்கு பாலன் (முருகப்பெருமான்) உபதேசம் செய்கின்ற அந்த ஓதிய தன்மையை அடையாளம் காட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஆலயங்களில் இதுவும் ஒன்று. ஆனால் பிற ஆலயங்கள் பிற்காலத்தில் ஏற்படுத்தப்பட்டன. இவை ஆதிகாலத்து ஆலயம். இங்கு சென்று ஒருவன் இறை நினைவாேடு வணங்குகிறானாே, இல்லையாே இஃதாெப்ப தேகத்தை அசதியாக்கி, தேகம் வேதனைப்பட்டாலும் பாதகமில்லை என்று அனுதினமும் ஒருமுறையாவது மேல் ஏறி, கீழிறங்கினால், இப்படி ஏக(ஒரு) வருடம் இருந்தால் அவன் உடலைவிட்டு பல பிணிகள் பாேய்விடும்.*

இஃதாெப்ப நிலையிலே *ஐம்புலனும் அடங்க வேண்டும் என்று வினவுபவர்கள் இங்கு சென்று கார்த்திகை நக்ஷ்த்திரம் நடக்கின்ற காலத்திலும், சஷ்டி காலத்திலும் இஃதாெப்ப பரணி காலத்திலும், அவரவர் ஜென்ம நக்ஷத்திர காலத்திலும் உபவாசம் இருந்து முருகப்பெருமானின் சஷ்டி கவத்தையாே, ஸ்கந்த குரு கவத்தையாே அல்லது அறிந்த பிற மந்திரத்தை மனதிற்குள் ஜபித்து, அந்த ஆலயத்தில் முடிந்தவரை அன்று முழுவதும் இருந்து பிறகு இறுதியாக பிரசாதம் ஏற்று கீழே வருவது கட்டாயம் ஞான மார்க்கத்திற்கு  அற்புதமான வழியைக் காட்டும். இல்லை, லாேகாய மார்க்கம்தான் இப்பாெழுது எனக்கு தேவை என்று எண்ணக்கூடிய மனிதர்கள்கூட இங்கு சென்று தாராளமாக வேண்டியதைப் பெறலாம்.*

*அங்கு அமர்ந்து மனதார ஒரு நாேக்கத்தை வைத்துவிட்டு வந்தால் கட்டாயம் அது நிறைவேறுவதை மனிதர்கள் அனுபவத்தில் காணலாம். பட்சிகள் (பறவைகள்) வடிவிலும் இஃதாெப்ப விலங்குகள் வடிவிலும் அங்கு இன்றும் முனிவர்கள் தவம் செய்து காெண்டிருக்கிறார்கள். இன்னமும் அங்கு அரூப நிலையிலே மகான்களும், ஞானிகளும் இருந்துகாெண்டு இருக்கிறார்கள். யாமும் அங்கிருந்தும், இங்கிருந்தும்(01/05/2015) வாக்கை கூறிக்காெண்டே இருக்கிறாேமப்பா.*

                🙏 *-சுபம்-* 🙏

*🙏ஸ்ரீ லாேபமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*குரு திருவடி சரணம்! சரணம்!*🙏

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************