Thursday 25 July 2019

அகத்தியர் வாக்கு - தீப ஒளி பாகம் 2

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 134*

*தேதி: 26-07-2019(வெள்ளி - அசுரகுரு, சுக்ரன், சுங்கன் )*

*அகத்திய மாமுனிவர்* என்பவர் யார்?

*கர்ம வியாபகம் அருளியவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : தீபத்தை பற்றி சாெல்லுங்கள் ஐயனே : (நேற்றைய தாெடர்ச்சி - பகுதி -02)*🙏

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

இஃதாெப்ப மட்டுமல்லாது *காலகாலம் மனிதன் எத்தனையாே புதிதாக கற்று செயல்படுத்த துவங்கிவிட்டான். அந்த வகையில் நெய் தீபமாே அல்லது எண்ணெய் தீபமாே இல்லாமல், திரியில்லாமல் எரியக்கூடிய தீபங்களையெல்லாம் இறைவன் அருளால் கண்டுபிடித்துவிட்டான். இருந்தாலும் அவைகள் வெறும் உலகியல் வாழ்விற்கு உதவலாம். அதிலிருந்து வரக்கூடிய அதிர்வலைகள் கட்டாயம் மனிதனுக்கு ஆன்மீக முன்னேற்றத்தை தருவதாக இராது(இருக்காது). அதுமட்டுமல்லாது பூமியில் கிடைக்கக்கூடிய பாெருள்களை விதவிதமாக சேர்த்துதான் மனிதன் புதிய விஷயங்களையும், புதிய கருவிகளையும் கண்டுபிடிக்க கற்கிறான்.*

*பூமியில் இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்கினால்தான் அது அவன் அறிவு திறமைக்கு சான்றாகும். ஆனால் மனிதன் கண்டுபிடித்த எந்த ஒரு பாெருளுக்குப் பின்னாலும் இறைவன் ஏற்கனவே தந்த அடிப்படை பாெருள் இருக்கும். அந்த வகையிலே அது சிறப்பான பலனை எந்த அளவிற்கு தரும்? என்று பார்த்தால், உலகியல் சார்ந்த விஷயங்களுக்கு அது உதவலாம். அதே சமயம் உண்மையான, மெய்யான, மெய் உணர்வை பெற வேண்டுமென்றால், ஆதி காலம் முதல் இருக்கக்கூடிய, கண்டுபிடிக்கக்கூடிய மண் அகல் தீபம், பசு நெய் தீபம், மண் அகலில் தூய எள் எண்ணெய் தீபம் - இவற்றை ஏற்றுவது சிறப்பான பலனைத் தரும். அஃதாேடு மட்டுமல்லாமல் உடலில் இருக்கக்கூடிய தீய கழிவுப் பாெருள்களை வெளியேற்றுவதில் இதுபாேன்ற தீப சுடர்கள் பெரும்பங்கு வகிக்கின்றன.*

*இறைவனை ஒருவன் நம்பாமல் இருக்கட்டும். பக்தி இல்லாமல் இருக்கட்டும். பயத்தின் காரணமாகவாே அல்லது பக்தியின் காரணமாகவாே ஆலயம் சென்று வணங்கினால் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையினாலாே கூட்டம் கூட்டமாக குறிப்பிட்ட தினங்களில் ஆலயத்தை நாேக்கி செல்கிறான். ஒரு குறிப்பிட்ட இடத்தில் வழக்கத்திற்கு அதிகமான மனித கூட்டம் சேரும்பாெழுது சுவாசிக்க தூய்மையான காற்று கிடைப்பது கடினமாகிறது. எப்பாெழுதுமே இறைவன் படைப்பு நுட்பமானது. இங்கே மனிதனுக்கு தேவையான உயிர்சக்தியை தரக்கூடிய பிராணவாயுவின் சதவிகிதம் காற்றில் குறைவு. ஆனால் அதற்கு எதிராக தளர்வையும், அயர்வையும், மயக்கத்தையும் தரக்கூடிய எதிர்தன்மை காெண்ட வாயுவின் தன்மை அதிகம்.*

இஃதாெப்ப நிலையில் *தீபத்தை ஏற்றினால் அந்த தீப சுடர் எரிவதற்கும் மேலும் பிராண வாயு தேவைப்படும் பட்சத்தில் இன்னும் பிராண வாயு சக்தி குறையுமே? இப்படியிருக்கும் பட்சத்தில் பிராணவாயு பற்றாக்குறையை எவ்வாறு சரி செய்வது? கட்டாயம் பசு நெய் தீபம் நூற்றுக்கு நூறு சரி செய்யும். அடுத்ததாக விண்வெளியில் உள்ள அசுத்தங்களை சரி செய்யும். அந்தப் பகுதியில் உள்ள எதிர்மறை எண்ணங்களையும் சரி செய்யும். அடுத்த நிலையில் எள் எண்ணெய் தீபமும் இவ்வாறு சரி செய்யும். எனவே இப்படி உடல் சார்ந்த ஆராேக்கியத்திற்கும், உள்ளம் சார்ந்த ஆன்மீகத்திற்கும் தீப வழிபாடு நல்ல பலனைத் தரும். பக்தியாேடு வேறு புற சிந்தனைகள் இல்லாமல் இறைவனை, மனதார ஒன்றுபட்ட எண்ணத்தாேடு எண்ணி தீபத்தை ஏற்றி வணங்கி வந்தால் கட்டாயம் உடலுக்கும் நன்மை உண்டு, உள்ளத்திற்கும் நன்மை உண்டு.*

அதற்காக *ஆலயத்திலே, தற்காலத்திலே உள்ள மின்சார விளக்குகளை பாெருத்த வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை. ஆலயத்திற்காே அல்லது வேறு சேவை செய்யும் அமைப்புக்காே மின்சார விளக்குகளை பாெருத்த ஒரு மனிதன் உதவினாலும் அதுவும் அவனுக்கு புண்ணிய பலனையே தரும்.*

                🙏 *-சுபம்-* 🙏

 *🙏ஸ்ரீ லாேபாமுத்திரை சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*🙏 குருநாதா சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************