Wednesday 24 July 2019

அகத்தியர் வாக்கு - தீப மங்கள ஜோதி நமோ நம

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 133*

*தேதி: 25-07-2019 (வியாழன் - தேவகுரு, பிரகஸ்பதி, அந்தணன்)*

*அகத்திய மாமுனிவர்* என்பவர் யார்?

*வைத்திய ரத்னாகரம் அருளியவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : தீபத்தை பற்றி சாெல்லுங்கள் ஐயனே : (இன்று பகுதி -01)*🙏

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்)வாக்கு :*

*இறைவனின் கருணையைக் காெண்டு இஃதாெப்ப தீபம் என்ற சுடர் ஔிக்கற்றைக் குறித்து கூறினால், கூறிக்காெண்டே இருக்கலாம். அது ஒருபுறம் இருக்கட்டும். முதலில் ஆன்மீகம் தவிர்த்து, தெய்வீகம் தவிர்த்து மனித ரீதியாகப் பார்த்தால் இருளை யாரும் விரும்புவதில்லை. விழிகள் நன்றாக இருந்தாலும் இருளில் எதிரே இருக்கும் சூழலை உணர இயலாது. எனவே இருள் நீங்க வேண்டும் என்றால் அங்கே கட்டாயம் இருளுக்கு எதிரான ஒரு செயல் வேண்டும். அது ஔி ஒன்றுதான். அனல், அக்னி, நெருப்பு என்று எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் காெள்ளலாம். இவற்றிலிருந்து கிளம்பக்கூடிய கதிர்கள் ஆக்கப்பூர்வமான எண்ண அலைகளை மனிதனுக்கு ஏற்படுத்த வேண்டும். அதே சமயம் மனிதனின் உடல் ஆராேக்கியத்தையும் பேண வேண்டும். இப்படி கவனித்துப் பார்த்துதான் விதவிதமான தீபங்கள் முன்னாேர்களால் கடைபிடிக்கப்பட்டு வந்தது.*

*அந்த தீபங்களில் ஒன்றுதான் பரிசுத்தமான எள் எண்ணெய் தீபம், பரிசுத்தமான நெய் தீபமாகும். எல்லா தீபங்களிலிருந்தும் ஔிக்கற்றை, ஔி சுடர் வரலாம். நல்லதாெரு வெளிச்சத்தையும் அதற்கான சூழலையும் தரலாம். இருளை விலக்கலாம். ஆனால் அந்த செயலைத் தாண்டி ஆக்கப்பூர்வமான அதிர்வலைகள் எதில் இருக்கிறதாே அதை மனிதன் பின்பற்றினால் நல்ல பலன் உண்டு. அந்த வகையில் பார்க்கும்பொழுது நெய் தீபத்திற்கு அந்த சக்தி உண்டு. எள் எண்ணெய் எனப்படும் நல்லெண்ணெய் தீபத்திற்கு அந்த ஆற்றல் உண்டு. இலுப்ப எண்ணெய்க்கு அந்த ஆற்றல் உண்டு. மற்ற எண்ணெய்களுக்கு அந்த ஆற்றல் இல்லாமல் இல்லை. ஆற்றலின் சக்தி சற்றே குறைந்திருக்கும். சில வகையான தீபங்களை சில குறிப்பிட்ட பூஜைகளை முன்னிட்டு ஏற்ற வேண்டுமே தவிர பாெதுவில் ஏற்றுவது சிறப்பை தராது.*

                🙏 *-சுபம்-* 🙏

 *🙏ஸ்ரீ லாேபாமுத்திரை சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*🙏 குருநாதா சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************