Sunday 7 April 2019

விமானத்தின் கூரையில் எட்டு கிளிகள்

🙏🙏விவரிக்க வார்த்தைகள் இல்லை!

🏵விமானத்தின் கூரையில் எட்டு கிளிகள்,

எட்டுத்திக்கும் தலைகீழாக இருப்பது போல் ஒரே கல்லில் வடிக்கப்பட்டு உள்ளது.

இதன் *நடுவே அமைந்துள்ள கல்லினால் ஆன தேங்காயை சுற்றினால் அது சுற்றும்*.

ஆனால் கையில் வராது!

இதுவும் அந்த கல்லில் இணைந்தது தான் !.

இந்த சிற்பத்தை சுற்றி அழகிய சிறிய வடிவிலானா சிற்பங்கள் அலங்கரித்துக்கொண்டு இருக்கின்றது.

அதுவும் அதே கல்லில் தான் ,

இவற்றை எல்லாம் அலங்கங்கரிக்க ஒரே கல்லினால் செய்யப்பட்ட நான்கு கற்சங்கிலிகள்,

நான்கு மூலைகளில் தொங்கிக்கொண்டுள்ளது !

மனிதர்கள் தான் செய்தார்களா

*இடம் :-*
அர்த்தனாரீஸ்வரர் கோயில், "திருக்கொடி மாடச் செங்குன்றூர்" ஊர்ப் பெயர் புரியவில்லையா ?

*திருச்செங்கோடு. நாமக்கல்*🙏