Wednesday 10 April 2019

யானைக்கு பலம் தும்பிக்கையில் நமது பலம் என்றும் இறை நம்பிக்கையில்

 *யானைக்கு பலம் தும்பிக்கையில் நமது பலம் என்றும் இறை நம்பிக்கையில்*


நம்பிக்கையையும் தாண்டி, இறையுடன் ஒன்றி விட்டால் அது மேன்மை.

எமக்கு கை உள்ளது, கால் உள்ளது என்று நாம் நம்ப தேவையில்லை

நம்பிக்கையையும் தாண்டி, இறையுடன் ஒன்றி விட்டால் அது மேன்மை.

மெய் சாட்சியாக கண் முன்னே உணர்வாக இருப்பதற்கு நம்பிக்கை என்ற வார்த்தை தேவை இல்லை

இறை உணர்வு அனுபவம் இல்லாதவர்க்கு நம்பிக்கை அவசியம்

உள் நிலை தமிழ் நிலை, வெளி நிலை ஆரிய நிலை

இறையிலேயே மூழ்கி ஒன்றி விடும் போது, வாயிலின் உள்ளே புகுவோம்

மனிதனுக்கு என்றுமே இரு நிலைகள் தான். உள் நிலை, வெளி நிலை

 எவ்வளவு நேரம் இறை சிந்தனையில் இருக்கிறோமோ, அவ்வளவு நேரம் உள் நிலையின் வாயில் கதவு அருகே இருப்போம்

உள் நிலை இறை நிலை. வெளி நிலை பௌதீக நிலை

🙏🙏சந்தானம்🙏🙏