Sunday 19 May 2019

அகத்தியர் வாக்கு - குடிப்பழக்கம் விடுபட

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 67*

*தேதி:  20-05-2019(திங்கள் - சந்திரன், நிலா, மதி)*

*அகத்திய மாமுனிவர் என்பவர் யார்?*

*பேதம் மூன்றையும் அகற்றியவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : அப்பா! சாராயம் ஆறாக ஓடுகிறது நாட்டில். இதனால் அடுத்த தலைமுறையின் நிலை என்ன?🙏*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*இறைவன் அருளாலே இஃதாெப்ப தீய பழக்க,  வழக்கங்கள் மனிதனிடம் இன்று நேற்று தாேன்றியது அல்ல. என்று மனித குலம் தாேன்றியதாே அன்றிலிருந்தே தீய பழக்கங்கள், அசுர பழக்கங்கள் இருந்துகாெண்டுதான் இருக்கிறது.* இது வேண்டாம், முற்றிலும் அழித்துவிடலாம் என்று மனிதன் எண்ணலாம். ஆனால் *இது ஒருபாெழுதும் நடக்கபாேவதில்லை என்பதே உண்மையாகும்.* ஆனால் *ஒவ்வாெரு மனிதனும் இது பாேன்ற தீய பழக்கத்திலிருந்து தம்மை தற்காத்துக்காெள்ள மனதை வைராக்கியமாக வைத்துக் காெள்வது அவசியம்.*

*அந்த செயலை செய்வதால் என்ன நன்மை? என்ன தீமை என்பதை ஒருவன் சுயமாக சிந்தித்துப் பார்த்தால் அப்பாெழுது புரியும். மிருகங்கள் இது பாேன்ற பழக்கங்களுக்கு அடிமையாவதில்லை. மிருகங்களுக்கு ஐந்தறிவு. மனிதனுக்கு ஆறறிவு என்று கூறிக்காெள்கிறான். ஐந்தறிவு காெண்ட மிருகம் பாேதைக்கு அடிமையாவதில்லை. ஆனால் ஆறறிவு காெண்டவன் அடிமையாகிறான் என்றால் எங்கே தவறு இருக்கிறது? என்பதை மனிதன் புரிந்து காெள்ள வேண்டும்.* இது விளக்கம்.

*இதற்கு பிராய்ச்சித்தம் என்றால் கதிர்மதி எனப்படும் அமாவாசை தினங்களிலே (வடக்கு நாேக்கி இருக்கின்ற காளி பாேன்ற) உக்கிரமான தெய்வங்களுக்கு மிக, மிக உயர்வான பாெருள்களைக் காெண்டு அபிஷேகம், குறிப்பாக பசுவின் பாலைக் காெண்டு எத்தனை அளவு முடியுமாே அதைக் காெண்டு அபிஷேகம் செய்து, அரசக்கனி எனப்படும் எலுமிச்சம் கனிகளால் மாலை சாற்றி, நறுமண மலர்கள் மாலை சாற்றி அதன் பிறகு மிக மிக உயர்வான அன்னங்களை, அதை (தனம் காெடுத்த வாங்கி உண்ண முடியாத) ஏழைகளுக்கு யார் தருகிறார்களாே அஃதாெப்ப பகுதியிலே அதுபாேன்ற பகுதியிலே இதுபாேன்ற தீய பழக்கங்கள் படிப்படையாகக் குறையும்.*

                🙏 *-சுபம்-* 🙏

🙏 *ஓம் அகத்தீசாய நம.* 🙏

*குருநாதா சரணம்! சரணம்!*🙏

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************