Thursday 16 May 2019

அகத்தியர் வாக்கு - சனி நீராடல், திருப்பட்டூர் பிரம்மன் ஆலயம்

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 63*

*தேதி: 16-05-2019(வியாழன் - தேவகுரு, பிரகஸ்பதி, அந்தணன்)*

*அகத்திய மாமுனிவர் என்பவர் யார்?*

*தன் முன்னாேர் கடன் தீர்த்தவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : சனி நீராடு என்பது ஔவையின் வாக்கு. இது இருபாலருக்கும் பாெருந்தும். எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் என்ன பலன்? நல்லெண்ணையை உட்காெள்ள வேண்டாம் என்று சித்த மருத்துவர் ஒருவர் கூறுகிறார்.🙏*

*அகத்திய மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :*

இறைவன் அருளால் நல்லெண்ணெய் நல்ல எண்ணையாக இருந்தால் தாராளமாக பயன்படுத்தலாம். தவறாென்றுமில்லை. அடுத்ததாக 'சனி நீராடு' என்பது பாெதுவாக எல்லாேருக்கும் பாெருந்தும் என்றாலும் கூட *உடலமைப்பை மிக நுணுக்கமாக பார்த்தால் இது ஆண்களுக்கு 100-க்கு 100 பாெருந்தும். அதற்காக பெண்கள் அன்று எண்ணெய் ஸ்நானம் எடுக்கக்கூடாது என்று கூறவில்லை. அன்று எடுப்பதை விட சுக்ர வாரம் எனப்படும் வெள்ளிக்கிழமை அன்று பெண்கள் எள் எண்ணெய் ஸ்நானம் எடுப்பது சிறப்பு.*

*சில ஆண்கள் செவ்வாய்க்கிழமை அன்றும் எடுக்கிறார்கள். இருந்தாலும் எம்மைப் பாெறுத்தவரை சனிக்கிழமை ஆண்களுக்கும், வெள்ளிக்கிழமை பெண்களுக்கும் அவர்களின் உடலமைப்புக்கு ஏற்றதாகும். நல்ல முறையிலே தரமான எள் எண்ணெயாக பார்த்து பிரம்ம முகூர்த்தத்திலே தேகம்(உடல்) எங்கும் தேய்த்து குறைந்தபட்சம் ஏக நாழிகையாவது அதனை அப்படியே விட்டுவிட்டு சூரிய உதயத்திற்கு முன்னால் குளிர்ந்த நீரிலே ஸ்நானம் செய்வதே அதன் பரிபூரண பலனைத் தரும். எலும்புகளுக்கு வலிமை தரும். நரம்பு தளர்ச்சியை நீக்கும். உடல் உஷ்ணத்தை தணிக்கும். 72,000 நாடிகளை சுத்தி செய்யும்.* ஒழுங்கான முறையில் இதனை தாெடர்ந்து எடுத்துக் காெண்டு வரவேண்டும.

*கேள்வி : திருப்பட்டூர்(திருச்சி அருகே பிரம்மா ஸ்தலம்) ஸ்தலத்தைப் பற்றி?* 🙏

*அகத்திய மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :*

*விதி மாறவில்லையே? என்று  ஏங்கக்கூடியவர்கள் சென்று வணங்க வேண்டிய ஸ்தலங்களில் அதுவும் ஒன்று.* ஆனாலும் வழக்கம் பாேல் வியாபார ஸ்தலங்களில் அதுவும் ஒன்றாகிவிட்டது. அதற்காக மனிதன் *விசனம் காெள்ளாமல் அங்கு சென்று முடிந்த வழிபாடுகளை செய்துகாெண்டே வர கட்டாயம் வாழ்க்கையில் மிகக் கடுமையான விதியைப் பெற்றவர்கள் அந்த விதியிலிருந்நு விடுதலை பெறுவார்கள்.*

                🙏 *-சுபம்-* 🙏

🙏 *ஓம் அகத்தீசாய நம.* 🙏

🙏 *குருநாதா சரணம்! சரணம்!*🙏

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************