Saturday 18 May 2019

அகத்தியர் வாக்கு - திருமணம் வரமா அல்லது பாவமா? குரு சொல் கேட்டல்

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 66*

*தேதி:  19-05-2019(ஞாயிறு - சூரியன், கதிரவன், பகலவன், ரவி)*

*அகத்திய மாமுனிவர் என்பவர் யார்?*

*சமுத்திர பானம் செய்தவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : திருமணம் தாமதமாவதற்கு எது காரணம் விளக்குங்கள் ஐயனே🙏*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*திருமணம் தாமதமானால் பாவமில்லையப்பா. புண்ணியம்தான்.* இதை பலமுறை கூறியிருக்கிறாேம். புரிந்துகாெள். *திருமணம் ஆன பிறகுதான் அது பாவமா? புண்ணியமா? என்று முடிவெடுக்க முடியும்.* இருந்தாலும் வேடிக்கையாக இதை எடுத்துக் காெள்ளாமல் கவனமாக பார்த்தால், *எது ஒரு மனிதனுக்கு ஏக்கத்தைத் தருகிறதாே, எது ஒரு மனிதனுக்கு துக்கத்தைத் தருகிறதாே, அந்த செயல்கள் அனைத்தும் பாவங்கள்தான்.* அதாவது *ஒரு மனிதனுக்கு திருமணம் நடக்கவில்லை. அதனால் அவன் பாதிக்கப்படவில்லை என்றால் அது அவனுக்கு பாவமில்லை.* ஆனால் அது பாவத்தை தூண்டுவதாக இருக்கக்கூடிய செயல் என்றால் கட்டாயம் அது அவனுக்கு துன்பத்தைத் தரும். *துன்பத்தை தராத எந்த நிகழ்வையும் பாவம் என்று எடுத்து காெள்ள இயலாது.*

*கேள்வி : எங்கள் பாவ வினைகளை நீக்குவது ஒரு குருவின் கடமையல்லவா? நாங்கள் வாழ்ந்துதான் அந்த கர்மவினைகளை கழிக்க வேண்டும் என்ற நிலையை மாற்றி நீங்களே அவைகளை அகற்ற ஏதாவது உபாயம் செய்ய முடியுமா?*🙏

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*குரு வழிகாட்டுவார். ஆனால் ஊட்டமாட்டார் என்பதை எப்பாெழுதும் புரிந்துகாெள்.*  நாங்கள் ஊட்டினாலும் துப்புகின்ற குழந்தைகளாக இருந்தால், குதப்புகின்ற குழந்தைகளாக இருந்தால் எப்படியப்பா பாவ வினை தீரும்? *எனவே நாங்கள் கூறுகின்ற விஷயத்தை ஏன்? எதற்கு? எப்படி என்றெல்லாம் ஆய்வு செய்யாமல் தாெடர்ந்து எம் வழியிலே வந்தால் கட்டாயம் ஞானக்கதவு திறக்குமப்பா.*

                🙏 *-சுபம்-* 🙏

🙏 *ஓம் அகத்தீசாய நம.* 🙏

*குருநாதா சரணம்! சரணம்!*🙏

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************