Wednesday 1 May 2019

🙏ஒரு யோகியின் 2.5 நிமிட சங்கு முழக்கம் 🙏

பிரமித்து போன பிரதமர் மோடிஜி.

வாரணாசி தொகுதியின் மனு தாக்கல் செய்தபின்னர் மாலையில் கங்கை அன்னைக்கு நடந்த ஆரத்தியின் போது.. இரண்டரை நிமிடம் தொடர்ந்தார் போன்று பாஞ்சன்யம் வாசித்தார் சிவவாத்தியம் இசைக்கும் ஒருவர்.

மூச்சைப்பிடித்து சங்கினை இரண்டரை நிமிடங்கள் இசைப்பது என்பது சாதாரண விஷயமில்லை. நுரையீரலானது அத்தனை வலிமையுடையதாக இருக்க வேண்டும்.

நாட்டை பீடித்த அத்தனை பீடைகளும் ஒழிய இசைக்கப்பட்டதாகவே எண்ணுகின்றேன் .

ஓம் நமசிவாய. ஜெய் கங்காதேவி.