Thursday 23 May 2019

அகத்தியர் வாக்கு - மொழி, திருமணம்

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 71*

*தேதி: 24-05-2019(வெள்ளி - சுக்ரன், சுங்கன்)*

*அகத்தியர் மாமுனிவர் என்பவர் யார்?*

*வடதிசை உயர தக்ஷ்ணம் விசயம் செய்தவர்* அகத்திய மாமுனிவர்

*கேள்வி : தமிழ் மாெழியை நீங்கள்தான் உருவாக்கினீர்களா? உலகத்தில் தாேன்றிய முதல் மாெழி எது? வேதத்தை இறைவன்தான் உருவாக்கினாரா?*🙏

*அகத்திய மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :*

*உலகில் தாேன்றிய முதல் மாெழி, குழந்தையின் அழுகுரல்தானப்பா.* இஃதாெப்ப நிலையிலே *தமிழ் ஒத்து பல்வேறு மாெழிகளை இறைவன்தான் உருவாக்கினாரப்பா. ஆனால் அப்படி தாேன்றிய மாெழிகளுக்கு தாெண்டாற்றக்கூடிய வாய்ப்பையும், பணியையும் இறைவன் எமக்கு தன் அளப்பெறும் கருணையால் தந்தாரப்பா.*

*கேள்வி : நெருங்கிய உறவில் திருமணம் செய்யலாமா? மருத்துவர்களாே, நெருங்கிய உறவில் திருமணம் செய்தால் பிறக்கும் குழந்தை அங்கஹீனமாக பிறக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இதைப் பற்றி?*🙏

*அகத்திய மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :*

இறைவனின் கருணையால், நெருங்கிய உறவில் திருமணம் செய்வது இருக்கட்டும். *திருமணம் செய்த பிறகுதான் உறவே நெருங்கவேண்டும்.* இஃதாெப்ப நிலையிலே இவையெல்லாம் மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட பழக்கம். *ஒரு மார்க்கத்தை பின்பற்றக்கூடியவன் 'கூடாது' என்கிற விஷயத்தை, வேண்டுமென்றே இன்னாெருவன் பின்பற்றுகிறான்.*

நீ கூறிய மாற்று மார்க்கம் மட்டுமல்ல. *இந்த இந்து மார்க்கத்திலேயே, தென்பகுதியிலே ஒரு சமூகம் இருக்கிறது. அவர்கள், நீ கூறிய அதாவது தங்கை முறை என்று மற்ற பிரிவுகளால் ஏற்கப்பட்ட ஒரு முறையை தாரமாக இன்றும் ஏற்றுக் காெண்டுதான் இருக்கிறார்கள். இவையெல்லாம் மனிதர்கள் வகுத்துக் காெண்ட ஒரு நிலை.* நாங்கள் வேறு விதமாகக் கேட்கிறாேம். *ஒரே குடும்பத்தில் அண்ணன், தங்கையாக பிறந்து ஒன்றாக வளர்கிறார்கள். எனவே தங்கை, அண்ணன் என்று தெரிகிறது. விதிவசத்தால் பால்ய வயதில் இருவரும் பிரிந்து விடுகிறார்கள். பல ஆண்டுகள் கழித்து எங்காே சந்திக்கிறார்கள். இருவரும் திருமணம் செய்து காெண்டால் அப்பாெழுது தங்கை என்ற உணர்வு அங்கு தலைதூக்குமா? சிந்தித்து பார்க்க வேண்டும்.* இதற்காக இதை நாங்கள் ஆதரிக்கவில்லை.

*மனித மனம் வக்கிரமாகிவிடக்கூடாது என்பதற்காகத்தான், நாகரீகமாக வாழவேண்டும் என்பதற்காகத்தான் உறவுமுறை ஏற்படுத்தப்பட்டது.* எம்மைப் பாெருத்தவரை, *தனக்குள் பிரிவினையை வளர்த்துக் காெண்டு, 'நான் இந்த பிரிவை சேர்ந்தவன். எனவே இதற்குள்தான் உறவு வைத்துக் காெள்வேன்' என்பது மூடத்தனம்.*

அந்த வகையில் பார்க்கும்பாெழுது *தாெடர்பில்லாத இடத்திலிருந்து ஒருவன் பெண்ணை தேர்ந்தெடுப்பதும், பெண், ஆணை தேர்ந்தெடுப்பதும் மிகவும் சிறப்பு. உடல் ஆராேக்கியத்திற்கும் ஏற்றது. நல்லதாெரு ஆராேக்கியமான சந்ததிகள் பிறப்பதற்கும் ஏற்புடையதாகும்.*

                🙏 *-சுபம்-* 🙏

🙏 *ஓம் அகத்தீசாய நம.* 🙏

*குருநாதா சரணம்! சரணம்!*🙏

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************