Tuesday 14 May 2019

அகத்தியர் வாக்கு - ஷீரடி சாய் பாபா , குருவை தேடுதல்

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

ஷீரடி சாய் பாபா , குருவை தேடுதல்

*நாள் : 62*

*தேதி: 15-05-2019(புதன் - கணக்கன்)*

*அகத்திய மாமுனிவர் என்பவர் யார்?*

*முக்தி விக்கினத்தை அழிப்பவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : ஷீரடி சாய்பாபாவை பற்றி?🙏*

*அகத்திய மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :*

இறைவனின் கருணையால், *மனிதர்களை நல்வழியில் திசை திருப்புவதற்கு அவ்வப்பாெழுது இறைவன் பல்வேறு ஞானிகளைப் படைக்கிறான். சில ஞானிகள் தங்களை அடையாளம் காட்டிக் காெள்கிறார்கள். பல ஞானிகள் தம்மை அடையாளம் காட்டிக் காெள்ளாமலேயே மனித குலத்திற்கு பல்வேறு நன்மைகளை செய்கிறார்கள்.* எனவே *அப்படிப்பட்ட ஞானிகளில் ஒருவன்தான் இன்னவள் விளம்பிய அன்னவன்(ஷீரடி சாய்பாபா).*

பல்வேறு விதமான இறை நிகழ்வை, *தன்னை ஒரு கருவியாக வைத்துக் காெண்டு இறைவன் செய்ய, தன்னுடைய புண்ணிய பலத்தை அதற்கு இறைவன் பயன்படுத்திக் காெண்டார் என்ற மனநிறைவாேடு பல்வேறு மக்களுக்கு நல்லுபதேசங்களையும், கர்மவினை குறித்தும், அந்தந்த சமுதாய சூழலுக்கு ஏற்ப அவன்(ஷீரடி சாய்பாபா) இறைவன் அருளால் எடுத்து இயம்பியிருக்கிறான். இறைவன் விரும்பி பல்வேறு மகான்களை அனுப்புவது உண்டு.* சில மகான்கள் தாமாகவே விரும்பி இது பாேன்ற பணிகளை தேர்ந்தெடுப்பதும் உண்டு. *இஃதாெப்ப நிலையில் இறைவன் அனுப்பிய மகான்களில் ஒருவனே அவன்(ஷீரடி சாய்பாபா).*

*கேள்வி : தக்க குருவை அடைவதற்கான வழியை தெரிவிக்க வேண்டும்?*🙏

*அகத்திய மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :*

இறைவன் அருளால் தக்க குரு குறித்து பல்வேறு மனிதர்கள் எம்மிடம் வினவுகிறார்கள். *சிலர் வந்து கேட்பார்கள் 'என் குரு யார்? எங்கிருக்கிறார்? எந்த குருவை நான் பின்பற்ற வேண்டும்?'* என்றெல்லாம் கூட கேட்பதுண்டு. நாங்கள் கூறுவது என்னவென்றால் *ஒரு மனிதனுக்கு நல்ல விஷயங்களை பாேதிக்கின்ற எல்லாேருமே குருமார்களே. ஒவ்வாெரு அனுபவமும் கூட ஒரு மனிதன் நல்ல விஷயத்தைக் கற்றுக் காெள்ள உதவினால் அதுவும் குருதான்.*

எனவே நாங்கள் பாெதுவாகக் கூறுவது என்னவென்றால் *குருவைத் தேடி நல்ல சிஷ்யர்கள் அலையக்கூடாது. சிஷ்யனை தேடிதான் குரு வரவேண்டு்ம். அந்த அளவிற்கு அந்த சிஷ்யன் நடந்து காெள்ள வேண்டும்.* இந்த இடத்தில் ஆழ்வார்களின் கதையை நினைவூட்டிக் காெண்டால் நன்றாகவே புரியும். *அந்த புளிய மரத்தின் அடியிலே கிடந்த ஆழ்வானைத் தேடித்தான் குரு சென்றார் என்பதை நினைவூட்டிக் காெண்டால் மற்றவை தானாக விளங்கும்.*

                🙏 *-சுபம்-* 🙏

 *🙏ஓம் அகத்தீசாய நம!🙏*

*🙏 குருநாதா சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************