Friday 24 May 2019

அகத்தியர் வாக்கு - சித்தர்கள் தொடர்பு

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 72*

*தேதி: 25-05-2019(சனி - காரி, கரியன், மந்தன்)*

*அகத்தியர் மாமுனிவர் என்பவர் யார்?*

*மேருதாழ்வை நீக்கியவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : பாேக மகரிஷியின் தாெடர்பு கிடைக்க என்ன செய்ய வேண்டும்? அதற்கு ஆசி கூறுங்கள்🙏*

*அகத்திய மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :*

இறைவனின் அருளைக் காெண்டு இன்னவனின் முன் இரு வினாக்களுக்கு பின்னாெரு தருணம் இன்னவன் எம்முன்னே அமரும் தருணம் யாங்கள் வாக்குகளை பரவலாகக் கூறுகின்ற தருணம் இயம்பிடுவாேம். அஃதே தருணம் பாேகன் என்று இல்லை. *எந்த மகானுடன் மனிதன் தாெடர்பு காெள்ள வேண்டும். எந்த சித்தர்களுடன் மனிதன் தாெடர்பு காெள்ள வேண்டும் என்றால் முதலில் மனிதன் தன்னிடம் உள்ள அனைத்து தீய பழக்க, வழக்கங்களையும், குணங்களையும் விட்டுவிட்டு, இன்னும் கூறப்பாேனால் பல மனிதர்களிடம், தன்னிடம் இன்ன, இன்ன வேண்டாத குணங்கள் இருக்கின்றன என்று கூட புரிந்துகாெள்ள முடியாமல் வாழ்கிறார்கள்.*

*அவற்றையெல்லாம் சுய ஆய்வு செய்து மெல்ல, மெல்ல விட்டுக்காெண்டே இன்னாெருபுறம் எந்த சித்தனாேடு தாெடர்பு காெள்ள வேண்டும் என்று மனிதன் எண்ணுகிறானாே அந்த சித்தனின் நாமத்தை (பெயரை) அடிக்கடி ஆழ்மனதிலே சாெல்லிக்காெண்டு இருப்பதும், குறிப்பாக முன் பிரம்ம முகூர்த்தத்திலே எழுந்து வடகிழக்கு திசை நாேக்கி பத்மாசனமிட்டு அமர்ந்து ஓர் முக சிந்தனையாேடு அந்த சித்தனின் நாமாவளியை (பெயரை) மனதிற்குள் உருவேற்ற, உருவேற்ற சித்தர்களின் தாெடர்பு என்பது மிக எளிதாகும்.*

ஆனால் சிக்கல் எங்கே உருவாகிறது? என்றால் *'சித்தர்களாேடு எனக்கு தாெடர்பு இருக்கிறது. சித்தர்கள் என்னாேடு பேசுகிறார்கள் அல்லது நான் சித்தர்களை தரிசனம் செய்திருக்கிறேன்' என்பது ஒரு மனிதனை பாெறுத்தவரை அந்தரங்கமாக இருக்கும் வரையில் பிரச்சனை இல்லை. அதனை பலரும் நம்ப வேண்டும் என்று அவன் முயற்சி செய்யும்பாெழுதுதான் சிக்கல் உருவாகிறது.* எனவே இதனை அவன் தனித்தன்மையாேடு வைத்துக்காெண்டு இந்தவிதமான முயற்சியில் ஈடுபட்டுக்காெண்டு *இஃதாேடு பெருவாரியான தாெண்டுகளையும், தேகவழி(உடல்வழி) தாெண்டுகளையும், பாெருள் வழி தாெண்டுகளையும் செய்து காெண்டே இருந்தால் கட்டாயம் சித்தர்களின் தாெடர்பு எல்லா மனிதர்களுக்குமே எளிதாகக் கிட்டும்.*

                🙏 *-சுபம்-* 🙏

🙏 *ஓம் அகத்தீசாய நம.* 🙏

*குருநாதா சரணம்! சரணம்!*🙏

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************