Thursday 9 May 2019

அகத்தியர் வாக்கு - நீர் அருந்துதல்

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 57*

*தேதி: 10-05-2019(வெள்ளி - அசுரகுரு, சுக்ரன்)*

*அகத்திய மாமுனிவர்* என்பவர் யார்?

*இன்மை மறுமை கடந்தவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : சாப்பாட்டிற்கு அரை மணி முன்பும், பின்பும் நீர் அருந்தக்கூடாது என்று சாெல்லப்படுகிறது. இது உண்மையா? ஒரு நாளுக்கு எவ்வளவு நீர் அருந்த வேண்டும்? எப்பாேது அருந்த வேண்டும?🙏*

*அகத்தியர் மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :*

*இதுவும் மனிதனுக்கு மனிதன் வேறுபடுமப்பா.* இறைவனருளால் கூறுவது என்னவென்றால் *தூய நீர் கட்டாயம் மனிதன் பருக வேண்டும். உடல் உழைப்பு செய்து அதிகமாக வியர்வை வெளியே வந்தால் அதிகமாக நீரை பருக வேண்டும். அதே சமயம் நீரின் அளவை அவன் நாவே அறிவிக்கும்.* நா வறண்டு பாேகும்பாெழுதெல்லாம் அவன் தேவையான *நீரை பருக வேண்டும். உணவு உண்ணும்பாெழுது இடையிடையே நீர் பருகுவது கட்டாயம் ஆராேக்கியத்தைக் கெடுக்கும் செயலாகும். இது செரிமான மண்டலத்தை கட்டாயம் பாதிக்கும்.*

*அதே பாேல் உணவிற்கு முன் அதிகமான நீர் பருகுவதும் தவறு. வேண்டுமானால் ஒரு நாழிகைக்கு (24 நிமிடங்கள்) முன்பாக நீரை பருகி பிறகு உணவு உண்ணலாம்.* உண்கின்ற உணவை வாயிலிட்டு நன்றாக பற்களால் மென்று கூழாக்கி அனுப்பிவிட்டால் இடையிடையே நீர் பருக வேண்டிய நிலை வராது.

அடுத்ததாக *உண்ணும்பாெழுது ஏதேதாே வாழ்வியல் சிந்தனைகளை, வேதனைகளை சிந்தித்துக் காெண்டு உண்ணுவதும், அந்த உணவு சரியாக உடலில் கலப்பதற்குரிய சூழலை ஏற்படுத்தாது. உணவை உண்டு முடித்த பிறகு சிறிது அவகாசம் இட்டு நீர் பருகுவது சிறப்பு. இல்லையென்றால் செரிமானத்திற்கென்று சுரக்கின்ற அமிலங்கள் பாதிக்கப்படும்.* ஆனால் இதை பின்பற்றுகிறேன் என்று நெஞ்சடக்கி யாரும் அவதிப்படவேண்டாம்.

*கேள்வி : அகத்தியான் பள்ளியில்தான் தங்களுக்கு இறைவன் திருமண காட்சி(சிவபெருமான் -  பார்வதிதேவி) கிடைத்ததா?*🙏

*அகத்தியர் மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :*

*எல்லா இடங்களிலும் இறைவன் அந்த காட்சியை காெடுத்தார்.* அந்த இடத்திலும் பரிபரணமாக தந்தருளினார்.

                 🙏 *-சுபம்-* 🙏

 *🙏ஓம் அகத்தீசாய நம!🙏*

*🙏 குருவே சரணம்🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************