Thursday 16 May 2019

அகத்தியர் வாக்கு - திருப்பதி பெருமாள்

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 64*

*தேதி: 17-05-2019(வெள்ளி - சுக்ரன், சுங்கன்)*

*அகத்திய மாமுனிவர் என்பவர் யார்?*

*தவ புதல்வர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : திருப்பதி பெருமாளை பற்றி சில விஷயங்களை தாெலைக்காட்சியில் காட்டினார்கள். அது பற்றி?* 🙏

*அகத்திய மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :*

*மனித அறிவும், தெய்வீகமும் எக்காலத்திலும் ஒன்றுபடாது என்பது உண்மையிலும் உண்மை.* இருந்தாலும் யாம் கூறுகிறாேம். *அஃதாெப்ப பெருமாளின் திருமேனி சாக்ஷாத் மகாவிஷ்ணுவே கலியுகத்திலே துன்பத்தைப் பாேக்க அவதாரம் எடுத்ததை யாமே (அகத்திய மாமுனிவர்) நேரில் பார்த்திருக்கிறேன்.* இஃதாெப்ப நீ கூறுகின்ற விஷயத்தையெல்லாம் எம்மால் ஏற்க இயலாது. அதற்காக யாங்கள் கூறுவதையெல்லாம் மனிதர்களும் ஏற்கவேண்டும் என்று நாங்களும் கூறவில்லை. *உண்மையில் தெய்வீகத்திற்குள் அறிவை புகுத்தக்கூடாது என்று நாங்களும் கூறவில்லை.* ஆனால் எல்லா விஷயங்களும் அவ்வாறுதான். *புரிந்துகாெள்ளக்கூடிய விஷயம்தான் என்று எண்ணி அதற்குள் நுழைந்தால் குழப்பம்தான் வரும்.*

*காரணம். மனித அறிவுக்குள் உண்டான விஷயம் நாளுக்கு நாள் விரிவடைந்து காெண்டே சென்றாலும் தெய்வீகம் சார்ந்து அவன் புரிந்து காெள்ள வேண்டும் என்றால் தியானமும், தன்னை அறிதலும்தான் எளிய வழி. வெறும் புற ஆய்வுகளை செய்து காெண்டே இருந்தால் குழப்பம்தான் மிஞ்சும்.*

*எனவே சாக்ஷாத் பெருமாளின் திவ்ய அவதாரம்தான் அங்கு (திருப்பதி).*

*வேறு வேறு தெய்வ மூர்த்தங்கள் அங்கு இருந்ததாகவும் அதனையெல்லாம் திசை மாறிவிட்டதாகவும் ஒரு கதை நிலவுகிறது.* அவற்றையெல்லாம் நாங்கள் ஏற்கவில்லை. *ஆனாலும்கூட தமிழ் மண்ணிலே இருந்ததால்தான் அதற்கு பெயரே(திருப்பதி) அவ்வாறு வழங்கப்பட்டு அங்கு இன்றும் கூட தமிழ் பாசுரங்கள்தான் ஓதப்பட்டு வருகிறது. காலம் அதனை இவ்வாறு மாெழி மாற்று மண்ணிலே(ஆந்திர பிரதேசம்) அமைத்து விட்டாலும்கூட எம்மைப் பாெருத்தவரை எல்லாம் ஒன்றுதான் என்பதால் இந்த மாற்றத்தையும் நாங்கள் பெரிதாகப் பார்க்கவில்லை.*

*எனினும்கூட அங்கு சென்று வணங்குவது பெருமாளின் அருளைப் பெறுவது என்பது தீர்க்கமான ஒன்று.* அதற்காக அங்கு சென்றால்தான் பெருமாள் அருள்வார் என்று எண்ணிவிடக்கூடாது. *இருக்கும் இடத்திலேயே தூய்மையாேடு இறைவனை எண்ணினால் இறையருள் எல்லாேருக்கும் எப்பாெழுதும் கிட்டும்.*

                🙏 *-சுபம்-* 🙏

🙏 *ஓம் அகத்தீசாய நம.* 🙏

*குருநாதா சரணம்! சரணம்!*🙏

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************