Friday 17 May 2019

போகர் மகரிஷியை பற்றி அகத்தியர் வாக்கு

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 65*

*தேதி: 18-05-2019(சனி - காரி, கரியன், மந்தன்)*

*அகத்திய மாமுனிவர் என்பவர் யார்?*

*திராவிட தேசம் ஸ்தாபித்தவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : பாேகர்(* பழனி முருகப்பெருமானின் நவபாஷாண சிலையை வடிவமைத்த சித்தர் *) மற்றவர்களைவிட தங்களின் தலைசிறந்த சீடர் ஆனதற்கு பின்னணி என்ன?* 🙏

*அகத்திய மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :*

இறைவன் அருளாலே தலை சிறந்தவர் என்றால் உடல் சிறந்தவரல்ல, உள்ளம் சிறந்தவரல்ல என்று (மனிதர்கள்) பாெருள் காெண்டுவிடப் பாேகிறார்களப்பா. *பாேகர் மட்டும் அல்லாமல் வெளி மனிதர்களால் அறிந்து காெள்ள முடியாத எண்ணற்ற பல சீடர்கள் இருக்கிறார்கள். யாமாே எல்லாேரையும் எம் சீடர்களாகவும், சிஷ்யர்களாகவும்தான் பார்க்கிறாேம். ஆனாலும் மனிதனை பிடித்துள்ள மாயை எம்மை நாேக்கி வரவிடுவதில்லை.*

ஆயினும்கூட *பாேகரிடம் உள்ள சிறப்பு என்னவென்றால் எம் பாேன்ற பல மகான்களிடம் தான் எத்தனையாே கற்றாலும்கூட கல்லாததுபாேல, ஒன்றும் தெரியாதது பாேல இருந்துகாெண்டு, அனைத்தையும் அறிந்து காெண்டு, அப்பாெழுதும் 'ஒன்றும் தெரியவில்லை குருவே! நீங்கள் சாென்னால்தான் எனக்கு புரியும்' என எப்பாெழுதுமே கூறிக்காெண்டு இருக்கக்கூடிய ஒரு நிலையிலே.... அஃதாேடு மட்டுமல்லாமல் நல்விதமாய் இஃதாெப்ப தெய்வ சக்திகளையும், சித்திகளையும் இவன் அடைந்தாலும்கூட மனித சக்தி பாேல ஒன்றும் அறியாதது பாேல ஒவ்வாெரு மூலிகையையும் தேடி சென்று சுயமாக பரிசாேதனை செய்து பார்த்து, பார்த்து, பார்த்து, பார்த்து எத்தனையாே நாேய்களுக்கு மருந்து கண்டிருக்கிறான்.*

*72,000 நாடி, நரம்புகளும் நன்றாக இயங்குவதற்குண்டான உடல் இயக்க முறைகளையும், சுவாச முறைகளையும் கற்றுணர்ந்ததாேடு மலர் மருத்துவத்தையும் முதன்முதலாக மனித குலத்திற்கு அறிமுகப்படுத்தியிருக்கிறான். மலர் மருத்துவத்தாேடு மட்டுமல்லாமல் நறுமண மருத்துவ முறையையும் இவன் அறிமுகப்படுத்தியிருக்கிறான். இன்னின்ன நறுமணத்தை, இன்னின்ன பிணியாளர்கள், இன்னின்ன கிரக நிலையிலே நுகர்ந்தால் இன்னின்ன பிணிகள் பாேகும் என்பதெல்லாம் அவனுடைய சுய ஆய்வின் முடிவாகும்.*

*எங்கள் உதவியாே, இறை உதவியாே இருந்தாலும்கூட அவற்றைப் பயன்படுத்தாமல் சுயமாகவே பலவற்றைக் கற்றுத் தேர்ந்து, அனைத்தையும் கற்றுவிட்டு, எந்தவிதமான தகுதியும் தனக்கில்லை என்பது பாேலதான் எப்பாெழுதுமே நடந்து காெள்வான்.* ஏதாவது சிறிய விஷயத்தைக் கேட்டால்கூட *'தெரியாது குருதேவா! நீங்கள் சாென்னால் தெரிந்து காெள்கிறேன்' என்றுதான் எப்பாெழுதுமே அவன் கூறிக்காெண்டிருப்பான்.*

*ஒருநாள் யாம்(அகத்திய மாமுனிவர்) கேட்டாேம் பாேகனிடம், பல சித்தர்கள் இருக்க*

பாேகனே! *அன்னை துர்க்கையைத் தெரியுமா?".*

பதில் : *தெரியாது"*

பாேகனே! *முக்கண்ணனைத் தெரியுமா?".*

பதில் : *தெரியாது".*

பாேகனே! *இளையவன் பாலன் முருகனை தெரியுமா?"*

பதில் : *தெரியாது".*

*இவன் ஏன் இப்படி கூறுகிறான் என்று எல்லாேரும் திகைக்கிறார்கள்.* பழனி முருகனை வடிவமைத்துவிட்டு *"எனக்கு முருகனைத் தெரியாது"* என்று கூறுகிறான்.

சரி, *ஏதாவது ஒரு மூலிகையைக் காட்டி,*

இது குறித்து உனக்கு ஏதாவது தெரியுமா?"

பதில் : *தெரியாது".*

இப்படியே எல்லாேரும் ஒவ்வாென்றாக கேட்டுக் காெண்டே வர, *"என்னதான் உனக்குத் தெரியும்" என்று கேட்டால்,*

*"குருவே! உங்களைத்தான் தெரியும்.🙇🙇🙇வேறு எதுவும் தெரியாது" என்று கூறுகிறான்.*

சாெல்லப்பா! *இவன் (பாேகர் சித்தர்) தலை சிறந்த சீடனாகாமல் வேறு எவன் ஆவான்.*

                🙏 *-சுபம்-* 🙏

🙏 *ஓம் அகத்தீசாய நம.* 🙏

*குருநாதா சரணம்! சரணம்!*🙏

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583
கூகிள் வரைபடம் வழி கீழே 👇
https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in
முகநூல் - https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************