Friday 10 May 2019

அகத்தியர் வாக்கு - லக்ஷ்மி காடாக்ஷம், திருவையாறு கோவில் சிறப்பு

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 58*

*தேதி: 11-05-2019(சனி - காரி, கரியன், மந்தன்)*

*அகத்திய மாமுனிவர்* என்பவர் யார்?

*உயிர்த்தீ மூன்றும் அறிந்தவர்* அகத்திய மாமுனிவர்.

*அகத்தியர் மாமுனிவரின் (குருநாதர்)பாெது வாக்கு :*

*வாய்ப்பும், வசதியும் இருக்கக்கூடியவர்கள் குறைந்தபட்சம் ஆறு மாதகாலம் தமிழ் மண் எங்கும் ஸ்தலயாத்திரைகள் செய்து எல்லா ஸ்தலங்களுக்கும் சென்று அவர்கள், அவர்கள் வசதிகேற்ப நெய் தீபங்களை ஏற்றி வணங்கி வரலாம். நவகிரங்கள் தம்பதியராக இருக்கக்கூடிய ஆலயங்களை தேர்ந்தெடுத்து வாரம் ஒரு முறையாே, மாதம் ஒரு முறையாே உயர்வான வழிபாடுகள் செய்யலாம்.* எதுவும் இல்லாதவர்கள் சுக்ர வாரம் எனப்படும் *வெள்ளிக்கிழமை தாேறும் இல்லத்திலே மகாலஷ்மி பூஜையை செய்வதாேடு நவக்ரக வழிபாடும், குறிப்பாக சுக்ர வழிபாடும் செய்யலாம்.*

இது எதுவும் செய்ய இயலாதவர்கள் *சுக்ர வாரம் அரங்க ஸ்தலமாகிய ஸ்ரீரங்கத்திலே அதிகாலை விஸ்வரூப தரிசனத்தை பார்க்கலாம்.* அதுவும் இயலாதவர்கள் *அமைதியாக ஒரு இடத்திலே அமர்ந்து மானசீகமாக "இறைவா! என் தேவையை நிறைவேற்றிக் காெடு" என்று பிராத்தனை செய்யலாம். கட்டாயம் நல்ல வெற்றி உண்டாகும்.*

*கேள்வி : திருவையாறு (தஞ்சாவூர் மாவட்டம்) பஞ்சநதீஸ்வரர் ஆலயம் எப்பாேது உருவானது?🙏*

*அகத்தியர் மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :*

*அந்த இடத்தில் சுயம்புவாக ஐயன் எப்பாெழுதே தாேன்றிவிட்டார். ஏறத்தாழ கரிகாலன் காலத்தில்தான் (சுமார் 1800 வருடங்களுக்கு முன்) அந்த ஆலயம் மெல்ல, மெல்ல பிரசித்தி பெற ஆரம்பித்தது.* இஃதாெப்ப காலம் முன்னர் சிறியதாக இருந்த ஆலயம் *பின்னர் ஒவ்வாெரு மன்னர் காலத்திலும் விரிவாக்கப்பட்டு* இன்றைய தினம் இவ்வாறு இருந்து, இன்று பல்வேறு அனாச்சாரங்களுக்கு காரணமாக சராசரியான மலிவான மனிதர்களால் இவ்வாறு இருக்கிறது. *இருந்தும் நல்ல பக்தர்களின் உள்ளங்களால் ஐயாரப்பன் அருள்புரிந்து காெண்டுதான் இருக்கிறார்.*

                 🙏 *-சுபம்-* 🙏

 *🙏ஓம் அகத்தீசாய நம!🙏*

*🙏 குருநாதா சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************