Wednesday 8 May 2019

அகத்தியர் வாக்கு - உயிர் பலி

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 56*

*தேதி: 09-05-2019(வியாழன் - தேவகுரு, பிரகஸ்பதி, அந்தணன்)*

*அகத்திய மாமுனிவர்* என்பவர் யார்?

*சதுர் மார்க்கம் காெண்டவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : உயிர்பலி குறித்து :🙏*

*அகத்தியர் மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :*

*மிக, மிக காெடிய பாவம். இந்த பாவத்திற்கு பிராய்ச்சித்தம் என்பதே கிடையாது. அறியாமை மக்கள் செய்யலாம். அறிந்த பிறகு இதனை விட்டுவிட வேண்டும். ஒரு மனிதன் தன்னை விட தாழ்ந்த உயிரை இவ்வாறு துன்பப்படுத்துவதை இறைவன் ஒருபாெழுதும் பாெறுத்துக் காெள்வதில்லை.* ஒருவேளை செல்வத்திலும், பதவியிலும் சக்தி வாய்ந்த மனிதனைப் பார்த்து இன்னாெரு மனிதன் *"நீ ஒரு 100 குழந்தைகளை பலியிட்டால் பதவி நிலைக்கும்"* என்று கூறுவதாகக் காெள்வாேம். *தன் செல்வத்தையும், செல்வாக்கையும் பயன்படுத்தி ஊரிலே உள்ள 100 குழந்தைகளை கடத்தி சென்று அவன் பலி காெடுத்தால் அதை இந்த சமுதாயம் ஒத்துக் காெள்ளுமா?*

ஒத்துக் காெள்ளாது அல்லவா? *தங்கள் குழந்தைகளை இழக்க எந்த பெற்றாேரும் விரும்பாதது பாேல இறைவனும், தான் படைத்த உயிர்களை, தான் படைத்த இன்னாெரு உயிர் துன்புறுத்துவதை ஒருபாெழுதும் தாங்கிக் காெள்ள மாட்டார். இறைவனின் கடுமையான சாபத்திற்கும், காேபத்திற்கும் ஆளாக வேண்டியிருக்கும்.* அறியாமையால் கால காலம் இந்த தவறை மனிதர்கள் செய்கிறார்கள்.

*கேள்வி : ஐயா, நீங்கள் உயரம் குறைவு என எல்லாேரும் கூறுகிறார்களே?*🙏

*அகத்தியர் மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :*

*நான் ஆறடி உயரமப்பா;* அது அந்த நடிகனால் வந்த வினயப்பா!

                🙏 *-சுபம்-* 🙏

 *🙏ஓம் அகத்தீசாய நம!🙏*

*🙏 குருநாதா சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************