Sunday 12 November 2017

நம்பிக்கை - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

நம்பிக்கையின் அடிப்படையில்தான் பக்தியே பிறக்கிறது. "இறைவனை நம்பு" என்பதற்காக, ஒரு மனிதன் தான் செய்ய வேண்டிய கடமைகளில் இருந்து ஒதுங்கி கொள்வது என்பது கூடாது. இந்த இறை நம்பிக்கையின் அளவு மூடத்தனமாக ஆகிவிடவும் கூடாது. அதே சமயம் .நம்பிக்கையை விட்டு விலகும் வண்ணமும் ஆகிவிடக்கூடாது. உடல் நலம் சரி இல்லை என்றால் பிரார்த்தனை செய்வதோடு, மருந்தினையும் ஏற்கவேண்டும். எப்படி ஒரு மருத்துவன் எழுதி கொடுத்த ஒரு மருந்தை ஒரு பிணியாளன் நம்பிக்கையோடு ஏற்கிறானோ, அதே போல்தான் ஆலயம் செல்வதும், பிரசாதம் ஏற்பதும். அதோடு எல்லாவற்றையும் இறைவன் பார்த்துக் கொள்வான் என்ற எண்ணமும் இருக்க வேண்டும்.
Agathiar gnanam


இந்த பதிவு உயர்திரு. சுவாமிநாதன் அவர்களின் முகநூல் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டது. அய்யா அவர்கள் பாண்டிச்சேரியில்  வில்லியனூர் என்ற இடத்தில் அகத்தியர் ஞானம் என்ற  பிரார்த்தனை கூடத்தை அமைத்து சித்தர்கள் வழியில்  தொண்டு செய்து  வருகிறார்கள்.

முகவரி :
திரு சுவாமிநாதன், ஸ்ரீ  அகத்தியர் ஞான இல்லம், 27, பெரம்பை ரோடு, வில்லியனூர், பாண்டிச்சேரி - 605110. கைபேசி 09894269986

ஜீவ நாடி வாசிக்க கீழ்கண்ட முகவரி அல்லது தொலை பேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும் : அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583 




No comments:

Post a Comment