Thursday 7 May 2020

வாராஹி வேள்வியில் எழுந்தருளல் 🙏🙏🙏🙏


நேற்று சித்ரா பௌர்ணமி யாகத்தில் முதல் முறையாக அகத்தியர் ஜீவ நாடி வழி உத்தரவுப்படி அகத்தியர் ஜீவ நாடியில் உரைத்த வராஹி மந்திரத்தை உச்சரித்து வேள்வி நடத்திய போது.
வாராஹி வேள்வியில் எழுந்தருளல் 🙏🙏🙏🙏
இதுவரை வராஹி மந்திரம் சொன்னதும் இல்லை. வராஹி உருவம் வந்ததும் இல்லை. இன்றே கிடைத்தது 🙏🙏🙏🙏🙏🙏





No comments:

Post a Comment