Thursday 28 May 2020

பன்னிரெண்டாவது மந்திர காண்டம் நூலில் சொல்லப்பட்ட அபூர்வ மந்திர ரகசியங்கள்

பன்னிரெண்டாவது மந்திர காண்டம் நூலில் சொல்லப்பட்ட அபூர்வ மந்திர ரகசியங்களை சித்தர்களின் குரல் வாயிலாக பகிர்கிறேன்.......

வாலவய தானமனோன்மணியே காப்பு

மந்திரகஞ சொல்லுதற்கு வாலை காப்பு

பாலவிநாயகர் வசிய மந்திர பீஜம்

பத்தியுடன் ஆஆஆ ஈஈஈ வென்று லட்சம்

ஞானமுள்ள சுப்பிரமணியர் மந்திர பீஜம்

நாட்டமுள்ள சரவணபவ் உம் உம் அம் அம் என்று லட்சம்

ஆலமுண்ட  ஈஸ்பரனார் மந்திர பீஜம்

அன்பாக  ஒ ஐ உ இ ஆ என்றோதே சித்தே

பாலவிநாயகர் வசிய மந்திர பீஜம்

ஓம் ஆஆஆ ஈஈஈ சுவாஹா- லட்சம் உருசெபிக்க சித்தியாகும்

சுப்பிரமணியர் மந்திர பீஜம்

ஓம் சரவணபவ உம் உம் உம் அம் அம் சுவாஹா- லட்சம் உருசெபிக்க சித்தியாகும்

ஈஸ்பரனார் மந்திர பீஜம்

ஓம் ஒ ஐ உ இ ஆ சுவாஹா- லட்சம் உருசெபிக்க சித்தியாகும்

சித்தியாம் ஈஸ்வரியின் மந்திர பீஜம்

சிறப்பாக இடாயி இடாயி டாகினி டிடிடி றீங் கென்றும்

பத்தியாய் ருத்ரவசிய மந்திர பீஜம்

பரிவாக றங் அங் சங் றீங் கென்றும் லட்சம்

சத்தியாம் மகேஸ்வரியின் மந்திர பீஜம்

சுகமாம் சிங் மங் அங் றீங் கென்று லட்சம்

முத்திதருஞ் சதாசிவத்தின் மந்திர பீஜம்

முறையோடு சிவாயநம வென்று ஒதுவாமே--

ஈஸ்வரியின் மந்திர பீஜம்

ஓம் இடாயி இடாயி டாகினி டிடிடி றீங் சுவாஹா- லட்சம் உருசெபிக்க சித்தியாகும்

ருத்ரவசிய மந்திர பீஜம்

ஓம் றங் அங் சங் றீங் சுவாஹா- லட்சம் உருசெபிக்க சித்தியாகும்

மகேஸ்வரியின் மந்திர பீஜம்

ஓம் சிங் மங் அங் றீங் சுவாஹா- லட்சம் உருசெபிக்க சித்தியாகும்

சதாசிவத்தின் மந்திர பீஜம்

ஓம் சிவாயநம சுவாஹா- லட்சம் உருசெபிக்க சித்தியாகும்

ஆமப்பா மகாவிஷ்ணு  மந்திர பீஜம்

அரிதான ஓம்நமோ நாராயணா வென்று லட்சம்

வாமப்பா சிவ வசிய மந்திர பீஜம்

வகையாக ஓம் றீம் நமா நமஹா வென்று லட்சம்

தாமப்பா  பிரம்மாவின் மந்திர பீஜம்

சதிராக நங் கிலிங் சிங் மங் கென்று லட்சம்

நாமப்பா சரஸ்வதியின் மந்திர பீஜம்

நல்வாக்கு வாணி ஸ்ரீம் காயத்ரி என்றோற் சித்தே

மகாவிஷ்ணு  மந்திர பீஜம்

ஓம் நமோ நாராயணா சுவாஹா- லட்சம் உருசெபிக்க சித்தியாகும்

சிவ வசிய மந்திர பீஜம்

ஓம் றீம் நமா நமஹா சுவாஹா- லட்சம் உருசெபிக்க சித்தியாகும்

பிரம்மாவின் மந்திர பீஜம்

ஓம் நங் கிலிங் சிங் மங் சுவாஹா- லட்சம் உருசெபிக்க சித்தியாகும்

சரஸ்வதியின் மந்திர பீஜம்

ஓம் வாணி ஸ்ரீம் காயத்ரி சுவாஹா- லட்சம் உருசெபிக்க சித்தியாகும்

சித்தான சிதம்பரத்தின் மந்திர பீஜம்

செபித்திடு நீ நமசிவய வென்று லட்சம்

சாத்தான ஸ்ரீராம மந்திர பீஜம்

சரதமோடு ஸ்ரீராம ராமநம ஓம் என்று லட்சம்

வித்தான மஹால்ட்சுமி மந்திர பீஜம்

விதரண ஸ்ரீம் ஐம் கிலிம் சௌம் என்று

முத்தான அஞ்சனா தேவி மந்திரம்

முறையுடனே றங் றங் றங் றீங் கென்று லட்சமொதே

சிதம்பரத்தின்  வசிய மந்திர பீஜம்

ஓம் நமசிவய சுவாஹா- லட்சம் உருசெபிக்க சித்தியாகும்

ஸ்ரீராம மந்திர பீஜம்

ஓம் ஸ்ரீராம ராமநம ஓம் சுவாஹா- லட்சம் உருசெபிக்க சித்தியாகும்

மஹால்ட்சுமி மந்திர பீஜம்

ஓம் ஸ்ரீம் ஐம் கிலிம் சௌம் சுவாஹா- லட்சம் உருசெபிக்க சித்தியாகும்

முத்தான அஞ்சனா தேவி மந்திரம்

ஓம் றங் றங் றங் றீங் சுவாஹா- லட்சம் உருசெபிக்க சித்தியாகும்

லட்சமாம் அனுமாரின் மந்திர பீஜம்

இதமாக ஓம் ராமதூதா அனுமந்தராய நமஹா வென்று லட்சம்

அச்சமில்லா கருடனுட மந்திர பீஜம்

அன்புடனே ஓம் நம் லம் மம் லம் என்றும்

இச்சையுடன் நீதான் சிம் லம் வம் என்று லட்சம்

இனிமையுடன்  லம் யம் லம் என்று லட்சம்

பச்சமுடன் வாலை மந்திர வசிய பீஜம்

பரிவாக ஹரி ஓம் நமஹா வென்றோதே

அனுமாரின் மந்திர பீஜம்

ஓம் ராமதூதா அனுமந்தராய நமஹா- லட்சம் உருசெபிக்க சித்தியாகும்

கருடனுட மந்திர பீஜம்

ஓம் நம்லம் மம்லம் சிம்லம் வம்லம் யம்லம்  சுவாஹா

வாலை மந்திர வசிய பீஜம்

ஓம் ஹரி ஓம் நமஹா

ஓதவே பகவதியின் மந்திர பீஜம்

உமை ஹரி பகவதி சுவாத்திரி ஓம் யென்று லட்சம்

நீதமுள்ள திரிபுரையாள் மந்திர பீஜம்

நியமமுடன் ஓம் றீம் ஸ்ரீம் நமஹா வென்று லட்சம்

பேதமுல்லா வராகியின் மந்திர பீஜம்

பிரிமயமொடு அங் உங் றிங் கென்று நல்ல

சாதகமாய் ஐயும் கிலியும் சௌம் என்று லட்சம்

சரியாகச் செபிக்கமன துறையுங் காணே.

பகவதியின் வசிய மந்திர பீஜம்

ஓம் ஹரி பகவதி சுவாத்திரி ஓம் சுவாஹா

திரிபுரையாள் மந்திர பீஜம்

ஓம் றீம் ஸ்ரீம் நமஹா

வராகியின் மந்திர பீஜம்

ஓம் அங் உங் றிங் ஐயும் கிலியும் சௌம் சுவாஹா

உரைக்கிறேன் காளியின் மந்திர பீஜம்

ஓம் ஆம் காளி வா வா வென்று லட்சம்

நிறைக்கு மோகினி மந்திர வசிய பீஜம்

 நேராக ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் மோகினி என்று லட்சம்

வடிவான ஓம் நீலி கபாலி திரி சூலி என்று லட்சம்

 மறைப்பில்லா தேசெபிக்க சித்தியாகும்

வாகான ஜின்னுவுந்தான் வசியமாச்சே.

காளியின் மந்திர பீஜம்

ஓம் ஆம் காளி வா வா சுவாஹா

மோகினி மந்திர வசிய பீஜம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் மோகினி சுவாஹா

ஜின்னு வசிய மந்திரம்

ஓம் நீலி கபாலி திரி சூலி சுவாஹா

ஆச்சப்பா வீரபத்திர மந்திர பீஜம்

அகோரயா வீரா புர புர அரிஅரி என்றும்

பாச்சப்பா வீர வீர சங்கரா காலகண்டா

பரிவாக வீர கோராயா வீ வீ வீ என்றுலட்சம்

கூச்சப்பா பைரவரின் மந்திர பீஜம்

 கூங் காங் கெங் சங் சங் என்று லட்சம்

மாச்சல்லிலா தேயுருவை செபித்து வந்தால்

வயிரவருந தெரிசனைக்கு வருவார் சார்ந்தே.

வீரபத்திர மந்திர பீஜம்

ஓம் அகோராயா வீரா புர புர அரிஅரி வீர வீர சங்கரா காலகண்டா வீர கோராயா வீ வீ வீ சுவாஹா

பைரவரின் மந்திர பீஜம்

ஓம் கூங் காங் கெங் சங் சங் சுவாஹா

சாந்தமுடன் கிங்கிலியன் மந்திர பீஜம்

சரியாகப் புறோம் புறோம் கிங்கிலியா என்றும்

மாந்திரிகம் சங்கு வங்கு யங்கு என்று

மன்னு சிவாயநம நமசிவய என்று லட்சம்

எந்தலேனு மாடனது மந்திர பீஜம்

இயல்புடனே அவவும் உவ்வும் என்று மிக்க

பாந்தமுற வேயங்கிஷ மாடா என்றும்

பணிவாக லட்சம்முரு என்றும் போடே.

கிங்கிலியன் மந்திர பீஜம்

ஓம் புறோம் புறோம் கிங்கிலியா சங்கு வங்கு யங்கு சிவாயநம நமசிவய சுவாஹா

மாடன் மந்திர பீஜம்

 ஓம் அவ்வும் உவ்வும் அங்கிஷமாடா சுவாஹா

என்றுநீ மொட்டையனார் மந்திர பீஜம்

இதமாகவே டாங் டாங் லிங் கிலீங் என்று

நன்றுநீ அரிஅரி ஓம் என்று லட்சம்

நயமுடன் தான் செபிக்க சித்தியாகும்

அன்று காட்டேரி தேவதைகள் தன்னை

அன்புடனே வசப்படுத்த மந்திர பீஜம்

இன்று நீ ஓம் சிங் வங் டங் என்று லட்சம்

இசை பெறவே செபித்திடநற் சித்தியாமே.

மொட்டையனார் மந்திர பீஜம்

ஓம் டாங் டாங் லிங் கிலீங் அரி அரி ஓம் சுவாஹா

காட்டேரி வசிய மந்திரம்

ஓம் சிங் வங் டங் சுவாஹா

ஆமாப்பா இருளனுடன் மந்திர பீஜம்

ஆ ஆ ஊ ஊ அம் அம் அவ்வும் ஒவ்வும் என்றும்

தாமப்பா உம் உவ்வும் ஆவாவா என்றும்

தனியாக லட்சம்முரு செபிக்க சித்தி

நாமப்பா அரசனுட மந்திர பீஜம்

நலம் பெறவே அர அர அர சம் பம்  வா என்றும்

வேமப்பா பலவீரா அகோர பரதேவா என்றும்

வினையமோடு லட்சம்முரு செப்புவாயே

இருளனுடன் மந்திர பீஜம்

ஓம் ஆ ஆ ஊ ஊ அம் அம் அவ்வும் ஒவ்வும் உம் உவ்வும் ஆ வாவா சுவாஹா

அரசனுட மந்திர பீஜம்

ஓம் அர அர அர சம் பம் வா பலவீரா அகோர பரதேவா சுவாஹா

செப்புவேன் பிசாசுபேய் களையோட்டதான்

சிறப்பான மந்திர பீஜதைக்கேளு

ஒப்புரம்ஓம் ஏவா ஏவா மங் சிங் என்றும்

உயர் தம்பய தம்பய பம் பம் நமஹா என்றும்

தப்புவரா தேலட்சம் உருசெப்பிக

சரணடைந்தே அதிவிரைவில் ஓடிபோகும்

மூப்பும் முறை யோர்ந்தமகான் இதையறிந்தால்

மூதண்ட மந்திரத்தை விடார்கள் பாரே.

பிசாசுபேய் களையோட்ட

ஓம் ஏவா ஏவா மங் சிங் தம்பய தம்பய பம்பம் நமஹா

விடாதேநீ சபைகட்ட மந்திர பீஜம்

விரும்புவேன் கேள் அங் றங் மங் வங் என்றும்

திடமாக சிங் மங் அங் மங் ஓம் என்றும்

செப்புவாய் ள்;லட்சம் முரு செப்பிபாயானால்

நடமாடு மனிதருக்கும் சபையோறுக்கும்

நாட்டமுடன் இருப்பவர்க்கும் பார்ப்பவருக்கும்

இடமாக செய்ஜலந் மந்திரத்தின் இயல்புபாரே.

சபைகட்ட மந்திர பீஜம்

ஓம் அங் றங் மங் வங் சிங் மங் அங் மங் ஓம் சுவாஹா

பாரப்பா அட்டதிக்குப் பாலகர்க்கு

பரிவான மந்திர பீஜத்தை கேளு

சீரப்பா வீட்சணிவா  வா வீரா பார் பார் என்றும்

சிறப்பாகப் புறோம்புறோம் றீங் கங் சிங் சிங் என்றும்

கூறப்பா மங் டங்  றீங் வங் வங் பங் என்றும்

குணமுடன் றீ றீ றீ றீ  கிறாங் என்றும்

காரப்பா மங் ராங் ராங் வறீம் பம் வம் என்றும்

கணக்குலட்சம் முருசெபித்து அடக்கஞ்செய்யே.

அட்டதிக்குப் பாலகர்க்கு

வீட்சணி வாவா  வீரா பார் பார் புறோம் புறோம் றீங் கங் சிங் சிங் மங் டங்  றீங் வங் வங் பங் றீ றீ றீ றீ  கிறாங் மங் ராங் ராங் வறீம் பம் வம் சுவாஹா

அடக்குவாய் மந்திரத்து காதிகேளு

அன்புடனே ஓம் என்ற எழுத்தைசேரு

வடக்குமுகம் இருந்து லட்சம் உருத்தான் போடு

மனமகிழ எத்தெய்வம் வேண்டுமோதான்

சடக்கென்று தேவதைபேர் மந்திரத்தோடே

தான் சேர்த்து செபித்திடத்தே வகைதானிருக்கும்

படக்கெனவே அதைகண்டு பயங்கொள்ளாதே

பணிந்து நீ கேட்ட வரந் தருவார்பாரே.

ஓம் என்ற மந்திரத்தை முதலில் சேர்த்து எந்த தெய்வம் வேண்டுமோ அந்த தெய்வத்தின் பெயரை வடக்கு முகமாக அமர்ந்து லட்சம் உரு செபிக்க வேண்டும்.

தருவார்கள்ஓமென்ற அட்சரத்துள்

சகலஜீவ தயாபரனும் இதற்குள்ளாச்சு

வருவில்லா சிவனயனார் மந்திரந்தானும்

வடிவான அட்சரத்துள் இருப்பதாச்சு

குருபரனாம் விநாயகன்றன் சுழிதானப்பா

குவலையங் களுக்குமுன்னே பிறந்தமூலம்

திருவான வினாயகரின் சுழியை முந்தி

செபிப்பாய் நீ மந்திரகாண்டம் பதினாறு முற்றே.


No comments:

Post a Comment