Monday 11 May 2020

தினம் ஒரு திருமந்திரம்

*"தினம் ஒரு சிவபெருமான் தரிசனம் - மாலை சந்திர உதயத்தில் - திருமூலர் திருமந்திரம் - ஏழாம் தந்திரம்:"*

*வரிசை எண்:18...*

*பூரணக்குகைநெறி சமாதி...*

*முடிவின் பின் அடையும் பயன்...*

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

*பாடல் எண்:*

*1907.*

*மும்மலங்கள் நீங்கியவர்...*

*"செத்தார் பெரும்பய னாவது ஏதெனில் செத்து நீர் சேர்வது சித்தினைக் கூடிடில் செத்த ரிருந்தார் செகத்தில் திரிமலம் செத்தார் சிவமாகி யேசித்தர் தாமே.!"*

*விளக்கம்:*

*"இறந்தவர் பெறுகின்ற பெரும் பயன் என்ன என்று தெரியுமா?*

*அது அவர் அதனால் அடையும் சித்தியே ஆகும்...*

*சித்தி கைக்கூடிச் சிவனுடன் சேர்ந்துவிட்டால் அவர் இறந்தவர் ஆயினும் இருந்தவர் ஆவார்...*

*அவர் மும்மலங்களையும் அழித்துவிட்டவர் ஆவார்..!!"*

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

*🙏ஸ்ரீ திருமூலர் மலரடிகள் போற்றி🙏*

*🙏ஸ்ரீ சய சய போற்றி🙏*

*🙏ஸ்ரீ சிவபெருமான் திருவடிகள் போற்றி போற்றி🙏*

*🙏நமச்சிவாய🙏*

*🙏திருச்சிற்றம்பலம்🙏*

No comments:

Post a Comment