Tuesday 29 August 2017

ஸ்ரீ வரகுணேஸ்வரர் விசாலாட்சி அம்மையார் ஆலயம்

 கீழே உள்ள கோவில் 1250 வருடம் முன்பு இராஜராஜ சோழனால் கட்டப்பட்டது.

ஸ்ரீ காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாட்ச்சி அம்மையார் மற்றும் ஸ்ரீ கால பைரவர் சந்நிதிகள் உள்ளன.  சக்தி வாய்ந்த ஸ்தலம். திருச்சியில் இருந்து மதுரை செல்லும் மார்க்கம் 8 km அலுந்தூர் என்ற ஊர். முடிந்தால் அனைவரும் சென்று தரிசியுங்கள்.






No comments:

Post a Comment