Sunday 27 August 2017

மலை ரூபத்தில் அகத்தியர் தரிசனம்

நாங்கள் பாபநாசம் சென்று இருந்த போது கார்கோடகநல்லூர் என்ற ஊரில் ப்ரஹன்மாதா பெருமாள் கோவில் சென்றோம். இந்த தலத்தைப்பற்றி அகத்தியர் அய்யா அவர்கள் மிக உயர்வாக ஜீவ நாடியில் குறிப்பிட்டு இருந்தார்கள். இங்கே தாமிரபரணி நதியில் நீராடி, நதிக்கரையில் அமைந்திருந்த ப்ரஹன்மாதா பெருமாள் கோவிலுக்கு சென்றோம். அப்போது எடுத்த புகைப்படத்தில் மிகத்தெளிவாக அகத்தியரின் திரு உருவம் -மலை ரூபத்தில்தாமிரபரணி நதிக்கரை ஓரமாக யதேச்சயாக கிடைத்தது.

தாங்களும் கண்டு மகிழுங்களேன்.

ஓம் நமசிவாய
சர்வம் சிவமயம்

அகத்தியர் இறைச்சித்தன்
சித்தர்கள் பீடம்
அகத்தியர் ஜீவ நாடி வாசிக்கும் இடம்
கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம்.
கைபேசி : 73738 38104, 95850 18295, 73738 35583

இணையதள வரைபட முகவரி
https://www.google.co.in/maps/place/11%C2%B016'03.0%22N+77%C2%B002'19.1%22E/@11.2593361,77.0383308,14z/data=!4m14!1m7!3m6!1s0x3ba8e53c391a7a2f:0xcc90c25cbc48be5!2z4K6q4K-K4K6Z4K-N4K6V4K6y4K-C4K6w4K-NLCDgrqTgrq7grr_grrTgr43grqjgrr7grp_gr4EgNjQxNjk3!3b1!8m2!3d11.2568639!4d77.0406147!3m5!1s0x0:0xa13082299b858af8!7e2!8m2!3d11.2675005!4d77.0386273?hl=ta



1 comment: