Sunday 27 August 2017

இறைச்சித்தருடன் பொதிகை மலைப்பயணம்

இறைச்சித்தர் - அய்யாவின் உத்தரவின் பெயரில் பொதிகை பயணம் சென்றார். அப்பொழுது அங்கே ஒரு ஐம்பது பேர் பல வகையான பூசை பொருட்களுடன் இறை சித்தர் வரவிற்காக காத்து கொண்டு இருந்தனர். இதில் விஷயம்என்னவென்றால் வருபவர் யார் என்றே அவர்களுக்கு தெரியாது, அகத்தியர் உத்தரவுப்படி ஒருவர் வருவார், அவர் வந்து தான் பூசை செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு உத்தரவு வந்ததால் அவர்கள் காத்துக்கொண்டு இருந்தனர். பூசை முடித்தவுடன் அய்யா சடாரென்று கண் திறந்து பார்த்தார், புகைப்படத்தில்தெளிவாக தெரிகிறது பார்த்து கொளுங்களேன்.

நன்றி














ஓம் நமசிவாய
சர்வம் சிவமயம்

அகத்தியர் இறைச்சித்தன்
சித்தர்கள் பீடம்
அகத்தியர் ஜீவ நாடி வாசிக்கும் இடம்
கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம்.
கைபேசி : 73738 38104, 95850 18295, 73738 35583

இணையதள வரைபட முகவரி
https://www.google.co.in/maps/place/11%C2%B016'03.0%22N+77%C2%B002'19.1%22E/@11.2593361,77.0383308,14z/data=!4m14!1m7!3m6!1s0x3ba8e53c391a7a2f:0xcc90c25cbc48be5!2z4K6q4K-K4K6Z4K-N4K6V4K6y4K-C4K6w4K-NLCDgrqTgrq7grr_grrTgr43grqjgrr7grp_gr4EgNjQxNjk3!3b1!8m2!3d11.2568639!4d77.0406147!3m5!1s0x0:0xa13082299b858af8!7e2!8m2!3d11.2675005!4d77.0386273?hl=ta




No comments:

Post a Comment