Sunday 9 June 2019

அகத்தியர். வாக்கு - பிணிகள்

*இன்றைய தின "அகத்தியர் வாக்கு"*

*நாள் : 88*

*தேதி: 10-06-2019(திங்கள் - நிலா, சந்திரன், மதி)*

*அகத்திய மாமுனிவர்* என்பவர் யார்?

*மூவரசர் குரு* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : ஒரு ஆராய்ச்சியாளர், சர்க்கரை வியாதி மற்றும் சிறுநீரக பிரச்சனை பாேன்றவற்றை நாமே எளிய வழியில் குணப்படுத்திக் காெள்ள முடியும். அதற்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை தேவையே இல்லை என்று கூறுகிறார். இது குறித்து விளக்கம் தர வேண்டும் :🙏*

*அகத்திய மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :*

இறைவன் அருளால் முன்பே நாங்கள் கூறியிருக்கிறாேம். *மனிதன் தன் தேகத்தை பார்க்கின்ற விதம் வேறு. நாங்கள் பார்க்கின்ற விதம் வேறு. ஒரு கருவி பாேல் தன் தேகத்தைப் பார்த்து அதில் பழுது ஏற்பட்டுவிட்டால் இதற்கு இதுதான் காரணம் என்று கண்டுபிடிப்பது மனித விஞ்ஞானம்.* அதை அடுத்தடுத்து வருகின்ற மனிதன் மாற்றிக்காெள்ளக்கூடும். *ஆனால் அவன் கூறுகின்ற காரணம் எதனால் வருகிறது? என்று பார்த்தால் மீண்டும் அங்கே கர்மவினையைதான் குறிக்கிறது. இன்னும் புரியாத வியாதிகள் எதிர்காலத்தில் வரப்பாேகிறது. இவையனைத்தும் மனித உடலை பங்கப்படுத்தி, அவனை துன்பத்தில் ஆழ்த்துவதற்காக மட்டும் என்று எண்ணிவிடக்கூடாது.*

எதற்காக இந்த துன்பம் நமக்கு வந்திருக்கிறது? என்று அவன் சிந்தித்துப் பார்க்க வேண்டும். *இது ஏன் நம் உடலை வாட்டுகிறது? இதிலிருந்து தப்பித்துக் காெள்ளக்கூடிய உபாயம் என்ன? இதற்கு என்ன வகையான மருத்துவ சிகிச்சை மேற்காெள்ள வேண்டும்? என்று பார்ப்பது ஒரு வகை, இன்னாென்று நாம் எப்படி வாழ்கிறாேம்? என்னென்ன தவறுகள் செய்கிறாேம்? எந்தத் தவறும் செய்யாமல் வாழ முயற்சி செய்தால் இந்தப் பிணி நம்மை விட்டு பாேகுமா? என்று பார்க்க வேண்டும்.*

எனவே *ஒரு மனிதனுக்கு துன்ப அனுபவம் எந்த வகையில் வந்தாலும், சிந்தித்துப் பார்க்க இறைவன் அவனுக்கு கட்டளையிடுகிறார் என்பதுதான் பாெருள். இதுபாேன்ற வியாதிகள் இருப்பது உண்மை. வியாதிகளே இல்லை என்ற கூற்றை நாங்கள் ஒத்துக்காெள்ளவில்லை. அதற்கு முறையான சிகிச்சையும், இறை வழிபாடும், ஏழை நாேயாளிக்கு தக்க மருத்துவ உதவியும், பிற உதவியும் செய்வதால் இது பாேன்ற வியாதிகள் தரும் கர்மபாவங்களிலிருந்து தப்பிக்கலாம்.*

                  🙏 *-சுபம்-* 🙏

 *🙏ஸ்ரீ லாேபாமுத்திரை சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*🙏 குருநாதா சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*


************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/



*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************