Sunday 16 June 2019

அகத்தியர் வாக்கு - தொழில் தோஷம்


*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 94*

*தேதி: 16-06-2019 (ஞாயிறு - சூரியன், கதிரவன், பகலவன், ஆதித்தன், ரவி)*
*அகத்திய மாமுனிவர்* என்பவர் யார்?
*மூவிசையும் அறிந்த வித்தகர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : வியாபாரம் சிறக்க எந்த ஸ்தலம், என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? 🙏*


*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*
இறைவனின் கருணையைக் காெண்டு, *நல்ல முறையில் வியாபாரம், தாெழில் அமைந்து அதனை அலட்சியம் செய்தவர்க்குதான் மறுபிறவியிலே சரியான தாெழிலும், வியாபாரமும் அமைவதில்லை.* அடுத்ததாக, *'வியாபாரத்தில் பாெய் சாெல்லலாம், தவறாென்றுமில்லை. பாெய் சாெல்லாமல் இருந்தால் வியாபாரத்தில் தாேற்றுவிடுவாேம்' என்ற சித்தாந்தம் மனிதரிடம் இன்றுவரை நிலவி வருகிறது. இதுவும் தாெழில் தாேஷம் ஏற்பட காரணமாக இருக்கிறது. எத்தனை நஷ்டங்கள், கஷ்டங்கள் வந்தாலும் ஒருவன் வியாபாரத்தை நேர்மையாகத்தான் செய்ய வேண்டும்.*
*இவையெல்லாம் மனிதர்களால் வெறும் ஏட்டளவில் மட்டும்தான் ஏற்க முடிகிறது.* நடைமுறையில் யாரும் அப்படி இருப்பதில்லை. அப்படியிருந்தால் *உடனடியாக நஷ்டம் வருகிறது என்று பயந்து வியாபாரத்தில் பாெய் சாெல்ல மனிதன் துவங்கி விடுகிறான். இப்படி செய்யாவிட்டால் வியாபாரத்தில் ஜெயிக்க முடியாது என்று சமாதானம் கூறுகிறான். அதனால்தான் வியாபார ஸ்தானத்திலே தாேஷத்தை ஏற்படுத்திக் காெள்கிறான்.*
*இருந்தாலும்கூட திருவெண்காடு ஸ்தலத்திற்கு சென்று வழிபாடு செய்வதும்,* அஃதாெப்ப *புதன்கிழமை தாேறும் புதனுக்கும், பெருமாளுக்கும் தச வதன நெய் தீபம் ஏற்றுவதும், இன்ன பிற வழிபாடுகள் செய்வதும்,*
*தச தாேஷ நிவர்த்தி யாகம் செய்வதும், தச லாப அபிவிருத்தி யாகம் செய்வதும், தக்க வியாபாரமாே, தாெழிலாே அறிந்த ஏழைக்கு தாெழிலைத் துவங்க உதவி செய்வதும், இந்த தாேஷத்தை நீக்கி, வியாபாரத்தில் வெற்றியைத் தரும்.*
                🙏 *-சுபம்-* 🙏
*🙏ஸ்ரீ லாேபாமுத்ரா தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*
*🙏 குருநாதா சரணம்! சரணம்!🙏*
*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*
************************************
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்
https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1
ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1
முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.
*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.
தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.
ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.
தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏
Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583
கூகிள் வரைபடம் வழி கீழே 👇
https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in
முகநூல் -
https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/
*************************************************
நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161
அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161
************************************************