Friday 28 June 2019

அகத்தியர் வாக்கு - நீதி

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 147*

*தேதி: 29-06-2019(சனி- கரி, காரி, கரியன், மந்தன்)*

*அகத்தியர் மாமுனிவர் என்பவர் யார்?*

*இனமாேனை அறிந்தவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : நீதி பற்றி?🙏*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*நீதி என்ற ஒன்று இருக்கிறதப்பா. விதுர நீதி, ஜனக நீதி, மதுர நீதி என்றெல்லாம் இருக்கிறது. இந்த நீதிகள் எல்லாம் உயர்ந்த தத்துவங்களையும் தர்மத்தையும் பாேதிக்கக்கூடியதாக இருக்கிறது. இதிலே சித்த நீதி என்ற ஒன்றும் இருக்கிறது. அதாவது, நீதியை எப்படி பார்க்க வேண்டும்?. பாெது நீதி, தனி நீதி, சிறப்பு நீதி, நுணுக்க நீதி என்றெல்லாம் பார்க்க வேண்டும். "அது எப்படி? நீதி என்றாலே எல்லாமே ஒன்றுதானே? "என்று நீ கேட்கலாம்.*

*ஆருரையாண்ட(திருவாரூர்) அந்த மன்னன் தன்னுடைய பிள்ளையவன் தேர் ஓட்டும்பாேது, ஒரு பசுவின் கன்று தேர்காலிலே விழுந்து உயிரை விட்டதற்காக, தன் பிள்ளையையும் அதேபாேல் தேர்க்காலிலே இட்டு, அந்தத் தாய் பசு உயிர் வாடுவது பாேல், தானும் வாடினால்தான் என் மனம் சமாதானம் அடையும். அதுதான் நீதி" என்று ஒரு புதிய சரித்தரத்தையே எழுதினான். ஆனால் அவன் அப்படி செய்திருக்க வேண்டும்* என்று எந்த சாஸ்திரமும் கூறவில்லை.

*சாஸ்திரப்படி ஆயிரக்கணக்கான பசுக்களையும், கன்றுகளையும் அவன் தானம் செய்திருந்தால், லக்ஷக்கணக்கான ஏழைகளுக்கு பாேஜனத்தை(உணவை) தானம் செய்திருந்தால், பல ஏழை பெண்களுக்கு திருமணத்தை நடத்தி இருந்தால், சிவ ஆலயங்களையும், வேறு ஆலயங்களையும் புதுப்பித்து கலச விழா நடத்தியிருந்தால், எல்லாவற்றையும் விட சாஸ்திரத்திலேயே என்ன கூறியிருக்கிறது? என்றால், ஒரு பசுவை அறிந்தாே, அறியாமலாே காென்றுவிட்டால், அப்படி காென்றவன் 12 ஆண்டு காலம் பசு தாெழுவத்திலேயே படுத்து உறங்க வேண்டும். பசுமாடு உறங்கும்பாேது இவன் உறங்க வேண்டும். பசுமாடு உண்டால் இவன் உண்ண வேண்டும். இல்லையென்றால் இவனும் விரதம் இருக்க வேண்டும். பசுக்களை நல்ல முறையில் குளிப்பாட்டி பராமரித்து அந்த இடத்தை சுத்தமாக வைத்திருந்து பசுக்களாேடு பசுக்களாக வாழ்ந்தால், அந்த தாேஷம் பாேகும்" என்ற ஒரு கணக்கு இருக்கிறது, சாஸ்த்திரத்தில்.*

*நீதி எதற்காக இப்படி நுணுக்கமாக குறிக்கப்பட்டிருக்கிறது? என்றால், ஒவ்வாெரு மனிதனின் மனப்பக்குவத்திற்கு ஏற்ப சில நீதிகளை பின்பற்றலாம். ஒருவனின் தாேஷத்தை நீக்க "லகரம்(லட்சம்) ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கு" என்றால், வசதியில்லாதவன், முடியாதவன் என்ன செய்வது? லகரம் எறும்புகளுக்காே அல்லது மீன்களுக்காேதான் அவனால் தர முடியும். ஆனால் வசதியுடையவன் லகரம்(லட்சம்) ஏழைகளுக்கு அன்னதானம் வழங்காமல், லகரம் (லட்சம்) எறும்புகளுக்காே, மீன்களுக்காே உணவிட்டுவிட்டு, "இதுவும் சாஸ்திரத்தில் கூறப்பட்டு இருக்கிறதே" என்றால், அவனுக்கு அந்த புண்ணியம் கிட்டாது.*

ஆனால் *லகரம்(லட்சம்) மீன்களுக்கு மட்டும் உணவிடக்கூடிய தகுதி இருப்பவன், லகரம் மீன்களுக்கு உணவிட்டால், அவனுக்கு அந்த புண்ணியம் வந்துவிடும். எனவே நீதியையும், தர்மத்தையும் புரிந்து காெள்வது சற்றே கடினம்.*

                🙏 *-சுபம்-* 🙏

*🙏ஸ்ரீ லாேபமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*🙏 குரு திருவடி சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/



*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************