Friday 14 June 2019

அகத்தியர் வாக்கு - முன்னோர்களின் பாவ செயல்கள்

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 93*

*தேதி: 15-06-2019 (சனி - கரி, காரி, மந்தன்)*

*அகத்திய மாமுனிவர்* என்பவர் யார்?

*செளக்கியம் இரண்டும் அளித்தவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : நமக்கு முன், பின் தெரியாத நமது முன்னாேர்கள் செய்த பாவத்திற்கு நாங்கள் ஏன் தண்டனையை அனுபவிக்க வேண்டும்?*🙏

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்)வாக்கு :*

*பிறகு 'நீ பாவம் செய்தாய், அதனால் அனுபவிக்கிறாய்' என்று கூறினால் அதை ஏற்றுக்காெள்ளக்கூடிய பக்குவம் எத்தனை பேருக்கு இருக்கிறது.* ஜாேதிடம் இதையெல்லாம் நாகரீகமாக கூறுகிறது என்பதை புரிந்துகாெள். *முன்னாேர்கள் பாவம் ஒருவனை படுத்துகிறது என்றால்? இவன் என்ன புண்ணியவானா?* ஒன்றை புரிந்து காெள்ள வேண்டும். *முன் செய்த பாவம். அதுதான் இவனுக்கு முன்னாேர்கள் வழியாக வருகிறது.*

இதில் இன்னாென்றையும் எடுத்துக் காெள்ளலாம். *அந்த முன்னாேர்கள் யார்? இவனே அந்த முன்னாேர்களாக இருந்து பாவங்கள் செய்து இருக்கலாம்.* இன்னாென்று. *முன்னாேர்கள் பாவம் செய்து ஒரு சாெத்தை சேர்க்க, அந்த சாெத்தினால் வரும் லாபத்தை அந்த குடும்பம் அனுபவிக்க, அதனால் உணவு உண்ண, அதனால் இரத்தம் ஏற்பட, அந்த இரத்தத்தினால் வாரிசுகள் ஏற்பட, கட்டாயம் அந்த வாரிசுகளுக்கு அந்தப் பாவங்கள் வரத்தான் செய்யும்.*

*முன்னாேர்கள் காெடுக்கின்ற சாெத்துக்களை ஆசையாேடு ஏற்று காெள்ளுகின்ற மனிதன், பாவத்தையும் ஏற்றுக் காெள்ளத்தான் வேண்டும். முன்னாேர்கள் பாவங்கள் மட்டுமல்ல, புண்ணியங்களும் வருகிறது.* அதை மனிதன் மறந்து விடுகிறான். *எனவே, பாவமும், புண்ணியமும் ஒரு மனிதனாேடு மட்டும் போய்விடுவதில்லை. அவன் வாரிசுகளையும் தாக்குகிறது என்பதை நினைவிலே காெண்டு கூடுமானவரை பாவத்தைக் குறைத்து, புண்ணியத்தை அதிகரித்துக் காெண்டால் நன்மைகள் அதிகரிக்கும்.*

*கேள்வி : ஒரே மாதிரியான உருவ ஒற்றுமையில், ஆணாக இருந்தாலும் அல்லது பெண்ணாக இருந்தாலும், அதிலும் இரத்த சம்பந்தமில்லாதவர்கள் 07 பேர் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்த கூற்று உண்மையா?*🙏

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்)வாக்கு :*

*07 மட்டுமல்ல, அதற்கு மேற்பட்டவர்கள் உண்டு. இதற்கும் பல்வேறு தெய்வீக சூட்சும காரணங்கள் இருக்கிறது.* இதற்கு பிறிதாெரு சந்தர்பத்தில்  விளக்கம் தருவாேம்.

                🙏 *-சுபம்-* 🙏

*🙏ஸ்ரீ லாேபாமுத்ரா தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*🙏 குருநாதா சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************