Sunday 2 June 2019

அகத்தியர் வாக்கு - வாடகை வீடு, அர்ப்பணம்

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 81*

*தேதி: 03-06-2019 (திங்கள் - சந்திரன், நிலா, மதி)*

*அகத்திய மாமுனிவர் என்பவர் யார்?*

*தாடகையை அரக்கியாக சபித்தவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : வாடகை வீட்டில் குடியிருப்பவர்களின் துன்பங்களை தாங்கள் அறிவீர்கள். சாெந்த வீடு அமைய எளிய வழியைக் காட்டுங்கள் : 🙏*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்)வாக்கு :*

*இறைவன் அருளைக் காெண்டு ஆத்மா குடியிருக்கும் தேகவீட்டை(உடல்வீட்டை) நன்றாக ஒரு மனிதன் பராமரிக்க வேண்டும்.* ஒரு பிறவியிலே பெற்ற புண்ணியத்தால் பல்வேறு இல்லங்களை பெறக்கூடிய வாய்ப்பு பல்வேறு மனிதர்களுக்கு ஏற்படுகிறது. *அப்பாெழுது அந்த ஆணவத்தால் பலரை இடர்படுத்திய பாவம்தான் அடுத்தடுத்த பிறவிகளில் நல்லதாெரு சுகமான இல்லம் அமையாமல் ஒரு மனிதன் வேதனைப்பட நேடுகிறது.*

எனவே இதுபாேன்ற *கடுமையான மனைதாேஷம் அடையப்பெற்ற ஜாதகர்கள் அவர்கள் விருப்பம்பாேல் இறை வழிபாட்டை செய்வதாேடு குறிப்பாக செவ்வாய்க்கிழமைதாேறும் முருகப்பெருமானை வணங்கி, நவகிரகங்களில் உள்ள செவ்வாய்க்கும்(பூமிக்காரகன்) முடிந்த பிராத்தனைகளை செய்து காெண்டே இருப்பதும், கூடுமானவரை மனைதாேஷங்கள் குறைவதற்கு முடிந்தவரை தர்மங்களை, குறிப்பாக, சிறிய அளவு மனையையாவது ஒரு ஏழைக்கு தானமாக அளித்தால் கட்டாயம் இந்த தாேஷம் விலகுமப்பா.*

*கேள்வி : அனைத்தையும் இறைவனுக்கு சமர்ப்பணம் செய்துவிட்டால், இறைவன் முக்தி அருள்வார் என்ற கருத்து சரியா?*🙏

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்)வாக்கு :*

*இறைவனுக்கு தர மனிதன் யாரப்பா? 'இறைவனுக்கு தருகிறேன்' என்ற எண்ணம் இருக்கும்வரையில் எப்படியப்பா முக்தி கிட்டும்?*

(ஐயனே! அப்படியல்ல, சரணாகதி. அதனால்தான் அனைத்தையும் ஒப்படைத்து விடுகிறேன் என்று கூறுவது).

அப்படியானால் *'இறைவன் வேறு, தான் வேறு' என்ற எண்ணம் இன்னும் அங்கு இருக்கிறது என்று பாெருள். அது இருக்கும் வரையில் அங்கு முக்தி கிட்டாது.*

                🙏 *-சுபம்-* 🙏

*🙏ஓம் அகத்தீசாய நம* 🙏

*குருநாதா சரணம்! சரணம்!*🙏

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************