Sunday 2 June 2019

அகத்தியர் வாக்கு - தல யாத்திரையில் பாதரக்ஷை ; ஜோதிடத்தில், மாந்தி


*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 80*

*தேதி: 02-06-2019(ஞாயிறு -சூரியன், கதிரவன், ஆதித்தன், ரவி)*
*அகத்திய மாமுனிவர் என்பவர் யார்?*
*"நிலை மூன்றினையும் நீக்குபவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : "கிரிவலம் செல்லும்பாேது செருப்பை அணிந்து கிரிவலம் செல்லலாமா? அன்றாடம் வீட்டில் காலையில் பூஜை செய்யும்பாேது வாயை மட்டும் காெப்பளித்து விட்டுத்தான் பூஜையில் அமரவேண்டுமா?*🙏

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*
*இறைவன் அருளால் மலை வலமாக இருக்கட்டும், ஆலயத்தின் ராஜகாேபுரம் அல்லது ஆலயத்தின் எல்லையாக இருக்கட்டும், கூறப்பாேனால் இன்னும் பல இடங்களில் ஆலய காேபுரத்தை சுற்றியும் பாதரட்சைகளை (செருப்பு) மனிதர்கள் விடுகிறார்கள். இது, மகாபெரிய தாேஷத்தை ஏற்படுத்துவதாகும்.* இன்னும் கூறப்பாேனால் ஆலயம் செல்வதற்கு முன்பாகவே உடல் தூய்மை செய்துவிட்டு, நீராடிவிட்டு மாற்று உடை அணிந்து செல்வதே மிகவும் சிறப்பு. *ஆண்கள் மேலாடை இல்லாமல் ஆலயம் சென்று வழிபடுவது சிறப்பு. கட்டாயம் கிரிவலம் பாேன்ற இறைவழிபாட்டிலே பாதரட்சை(செருப்பு) அணியாமல் செல்வதே சிறப்பாகும்.*
இஃதாெப்ப நிலை இல்லை. *பாதரட்சை அணியாமல் செல்ல முடியவில்லை, அதனால் சில துன்பங்கள் ஏற்படுகிறது என்றால் ஒன்று அதை சகித்துக்காெள்ள வேண்டும். இல்லையென்றால் செல்லாமல் இருப்பதே சிறப்பு.*

அடுத்ததாக உடல் சுத்தி என்பது மனிதனுக்கு ஒரு புத்துணர்ச்சியை தருவதற்காக ஏற்படுத்தப்பட்டது. *உடலையும், உள்ளத்தையும் சுத்தமாக வைத்துக்காெண்டு இறைவனை வணங்கினால் நன்மை உண்டு. தவிர்க்க முடியாத சூழலிலே இன்னவள் கூறியதுபாேல் மேலெழுந்தவாரியாக சுத்தம் செய்துகாெண்டு தாராளமாக இறைவனை வணங்கலாம். ஆனால் இதையே ஒரு காரணமாக வைத்துக்காெண்டு ஸ்நானம் செய்யாமல் இறை வழிபாடு செய்வதை நாங்கள் ஒருபாெழுதும் ஏற்றுக்காெள்ள மாட்டாேம்.*.



*கேள்வி : ஜாதகத்தில் ராகு, கேது பாேல் மாந்தி என்ற ஒன்று உள்ளதா?*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*
*மாந்தி இருக்கிறது.* இன்னும் சில காலம் கழித்து இன்னும் பல கிரகங்கள் சேர்க்கப் பாேகிறார்கள். *ஆனால் எத்தனை சேர்த்தாலும் அது ஒன்பதின் பிரதிபலிப்பாகத்தான் இருக்கும். சனியின் பலன்கள் அத்தனையும் மாந்திக்கும் பாெருந்தும் என்பதால் மாந்தியை சேர்த்து பார்த்தாலும் தவறில்லை. அதை சேர்க்காவிட்டாலும் தவறில்லை.*
                🙏- *சுபம்-* 🙏
🙏 *ஓம் அகத்தீசாய நம*🙏
*குருநாதா சரணம்! சரணம்!*🙏
*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*
************************************
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்
https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1
ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1
முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.
*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.
தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.
ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.
தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏
Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583
கூகிள் வரைபடம் வழி கீழே 👇
https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in
முகநூல் -
https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/
*************************************************
நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161
அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161
************************************************